Roman script
Singers : P. Susheela and Seerkazhi Govindarajan
Music by : K. V. Mahadevan
Lyrics by : A. Maruthakasi
Male Part
Moongil mara kattinilae
Ketkkum oru naadham
Muthamidum thendralinaal
Undaagum sangeetham
Moongil mara kattinilae
Ketkkum oru naadham
Muthamidum thendralinaal
Undaagum sangeetham
Moongil mara kattinilae …
Female Part
Moongil mara kattinilae
Ketkkum oru naadham
Muthamidum thendralinaal
Undaagum sangeetham
Moongil mara kattinilae
Ketkkum oru naadham
Muthamidum thendralinaal
Undaagum sangeetham
Moongil mara kattinilae …
Male Part
{Naadhamillai endraal
Geetham kidaiyaadhu
Female : Ragam illai endraal
Thaalam kidaiyaadhu} (2)
Male Part
Kaadhal illaiyendraal
Ulagam kidaiyaadhu
Kaadhal illaiyendraal
Ulagam kidaiyaadhu
Female : Kangal illaiyendraal
Kaatchiyum kidaiyaadhu
Kangal illaiyendraal
Kaatchiyum kidaiyaadhu
Male Part
Moongil mara kattinilae
Ketkkum oru naadham
Female : Muthamidum thendralinaal
Undaagum sangeetham
Both : Moongil mara kattinilae …
Male Part
{Kangal irundhenna
Kaatchiyum irundhenna
Konjum mozhiyum illai
Kurippum theriyavillai} (2)
Female Part
Pinjum kaaiyaagum
Kaayum kaniyaagum
Pinjum kaaiyaagum
Kaayum kaniyaagum
Kaniyil suvai irukkum
Kaalam vandhaal palan kodukkum
Kaniyil suvai irukkum
Kaalam vandhaal palan kodukkum
Male Part
Moongil mara kattinilae
Ketkkum oru naadham
Female : Muthamidum thendralinaal
Undaagum sangeetham
Both : Moongil mara kattinilae
Male Part
{Kaalam varuvadhendru
Kaayum kanivadhendru
Kangal malarvadhendru
Inbam valarvadhendru} (2)
Female Part
Aakka porutha manam
Aara porukkalaiyae
Paarkkum paarvaiyilae
Nokkam puriyalaiyae
Both : Moongil mara kattinilae
Ketkkum oru naadham
Muthamidum thendralinaal
Undaagum sangeetham
Moongil mara kattinilaeதமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் சீர்காழி கோவிந்தராஜன்
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி
ஆண் : மூங்கில் மரக் காட்டினிலே
கேட்குமொரு நாதம்
முத்தமிடும் தென்றலினால்
உண்டாகும் சங்கீதம்
மூங்கில் மரக் காட்டினிலே
கேட்குமொரு நாதம்
முத்தமிடும் தென்றலினால்
உண்டாகும் சங்கீதம்
மூங்கில் மரக் காட்டினிலே ஏ..
பெண் : மூங்கில் மரக் காட்டினிலே
கேட்குமொரு நாதம்
முத்தமிடும் தென்றலினால்
உண்டாகும் சங்கீதம்
மூங்கில் மரக் காட்டினிலே
கேட்குமொரு நாதம்
முத்தமிடும் தென்றலினால்
உண்டாகும் சங்கீதம்
மூங்கில் மரக் காட்டினிலே ..
ஆண் : {நாதமில்லை என்றால்
கீதம் கிடையாது
பெண் : ராகமில்லை என்றால்
தாளம் கிடையாது} (2)
ஆண் : காதல் இல்லையென்றால்
உலகம் கிடையாது
காதல் இல்லையென்றால்
உலகம் கிடையாது
பெண் : கண்கள் இல்லையென்றால்
காட்சியும் கிடையாது
கண்கள் இல்லையென்றால்
காட்சியும் கிடையாது
ஆண் : மூங்கில் மரக் காட்டினிலே
கேட்குமொரு நாதம்
பெண் : முத்தமிடும் தென்றலினால்
உண்டாகும் சங்கீதம்
இருவர் : மூங்கில் மரக் காட்டினிலே ..
ஆண் : {கண்கள் இருந்தென்ன
காட்சியும் இருந்தென்ன
கொஞ்சும் மொழியில்லை
குறிப்பும் தெரியவில்லை} (2)
பெண் : பிஞ்சும் காயாகும்
காயும் கனியாகும்
பிஞ்சும் காயாகும்
காயும் கனியாகும்
கனியில் சுவையிருக்கும்
காலம் வந்தால் பலன் கொடுக்கும்
ஆண் : மூங்கில் மரக் காட்டினிலே
கேட்குமொரு நாதம்
பெண் : முத்தமிடும் தென்றலினால்
உண்டாகும் சங்கீதம்
இருவர் : மூங்கில் மரக் காட்டினிலே ..
ஆண் : {காலம் வருவதென்று
காயும் கனிவதென்று
கண்கள் மலர்வதென்று
இன்பம் வளர்வதென்று} (2)
பெண் : ஆக்கப் பொறுத்த மனம்
ஆறப் பொறுக்கலையா
பார்க்கும் பார்வையிலே
நோக்கம் புரியல்லையா
இருவர் : மூங்கில் மரக் காட்டினிலே
கேட்குமொரு நாதம்
முத்தமிடும் தென்றலினால்
உண்டாகும் சங்கீதம்
மூங்கில் மரக் காட்டினிலேSong information
Singers: P. Susheela and Seerkazhi Govindarajan
Music by: K. V. Mahadevan
Lyrics by: A. Maruthakasi
Release information: From Azhagu Nila (1962) · Singer: P. Susheela and Seerkazhi Govindarajan · Lyricist: A. Maruthakasi · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: P. Susheela and Seerkazhi Govindarajan
- Film / album: Azhagu Nila
- Composer: K. V. Mahadevan
- Lyricist: A. Maruthakasi