Roman script

Singers : P. Susheela and Seerkazhi Govindarajan

Music by : K. V. Mahadevan

Female Part

Neeyiruppadhu ingae

Un ninaiviruppadhu engae

Nenjil vaazhum endhan pakkamaa

Adhai neril solla vetkamaa

Female Part

Neeyiruppadhu ingae

Un ninaiviruppadhu engae

Nenjil vaazhum endhan pakkamaa

Adhai neril solla vetkamaa

Male Part

Neeyiruppadhu ingae

Un ninaiviruppadhu engae

Nizhalum unadhu kaikku kidaikkumaa

Neerin kumizhi anaiyai udaikkumaa

Male Part

Neeyiruppadhu ingae un

Ninaiviruppadhu engae

Nizhalum unadhu kaikku kidaikkumaa

Neerin kumizhi anaiyai udaikkumaa

Female Part

{Vaayiruppadhu vambu pesi

Vaattidathaano

Nam valarum anbai solli inbam

Oottidathaano} (2)

Male Part

Kaayai thinna enni kaniyai

Kaividuvaeno

Kaayai thinna enni kaniyai kaividuvaeno

En karuthil vaazhum oruthikkae naan

Dhrogham seivaeno

En karuthil vaazhum oruthikkae naan

Dhrogham seivaeno

Male Part

Neeyiruppadhu ingae

Un ninaiviruppadhu engae

Nizhalum unadhu kaikku kidaikkumaa

Neerin kumizhi anaiyai udaikkumaa

Female Part

{Thanimai bayangarathin

Urpathisaalai

Male : Adhilae inimai kaana virumbuvadhu

Tharkolai vaelai} (2)

Female Part

Unmai kaadhalukkae vettrumaiyillai

Unmai kaadhalukkae vettrumaiyillai

Male Part

Naam ondrupattaal ingu

Vaeru adhisayamillai

Both : Naam ondrupattaal ingu

Vaeru adhisayamillai

Female Part

Neeyiruppadhu ingae

Un ninaiviruppadhu engae

Nenjil vaazhum endhan pakkamaa

Adhai neril solla vetkamaa

Male Part

Neeyiruppadhu ingae

Un ninaiviruppadhu engae

Nizhalum unadhu kaikku kidaikkumaa

Neerin kumizhi anaiyai udaikkumaa

தமிழ்

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் சீர்காழி கோவிந்தராஜன்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : நீயிருப்பது இங்கே

உன் நினைவிருப்பது எங்கே

நெஞ்சில் வாழும் எந்தன் பக்கமா

அதை நேரில் சொல்ல வெட்கமா

பெண் : நீயிருப்பது இங்கே

உன் நினைவிருப்பது எங்கே

நெஞ்சில் வாழும் எந்தன் பக்கமா

அதை நேரில் சொல்ல வெட்கமா

ஆண் : நீயிருப்பது இங்கே

உன் நினைவிருப்பது எங்கே

நிழலும் உனது கைக்குக் கிடைக்குமா

நீரின் குமிழி அணையை உடைக்குமா

ஆண் : நீயிருப்பது இங்கே

உன் நினைவிருப்பது எங்கே

நிழலும் உனது கைக்குக் கிடைக்குமா

நீரின் குமிழி அணையை உடைக்குமா

பெண் : {வாயிருப்பது வம்பு பேசி

வாட்டிடத்தானோ

நம் வளரும் அன்பை சொல்லி இன்பம்

ஊட்டிடத்தானோ} (2)

ஆண் : காயைத் தின்ன எண்ணி கனியைக்

கைவிடுவேனோ

காயைத் தின்ன எண்ணி கனியைக்

கைவிடுவேனோ

என் கருத்தில் வாழும் ஒருத்திக்கே நான்

துரோகம் செய்வேனோ....

என் கருத்தில் வாழும் ஒருத்திக்கே நான்

துரோகம் செய்வேனோ....

ஆண் : நீயிருப்பது இங்கே

உன் நினைவிருப்பது எங்கே

நிழலும் உனது கைக்குக் கிடைக்குமா

நீரின் குமிழி அணையை உடைக்குமா

பெண் : {தனிமை பயங்கரத்தின்

உற்பத்திசாலை

ஆண் : அதிலே இனிமை காண விரும்புவது

தற்கொலை வேலை} (2)

பெண் : உண்மைக் காதலுக்கே

வேற்றுமையில்லை

உண்மைக் காதலுக்கே

வேற்றுமையில்லை

ஆண் : நாம் ஒன்றுபட்டால் இங்கு

வேறு அதிசயமில்லை

இருவர் : நாம் ஒன்றுபட்டால் இங்கு

வேறு அதிசயமில்லை

பெண் : நீயிருப்பது இங்கே

உன் நினைவிருப்பது எங்கே

நெஞ்சில் வாழும் எந்தன் பக்கமா

அதை நேரில் சொல்ல வெட்கமா

ஆண் : நீயிருப்பது இங்கே

உன் நினைவிருப்பது எங்கே

நிழலும் உனது கைக்குக் கிடைக்குமா

நீரின் குமிழி அணையை உடைக்குமா

Song information

Singers: P. Susheela and Seerkazhi Govindarajan

Music by: K. V. Mahadevan

Release information: From Kalai Arasi (1963) · Lyricist: N. M. Muthukkoothan

Explore this song