Roman script

Singer : Jayachandran

Music by : Ilayaraja

Male Part

Nenjil ulla kaayam ondru

Nenjai vittu theerndhadhu

Ennai indru naanae kaana

Naeram vandhu saerndhadhu….

Male Part

Nenjil ulla kaayam ondru

Nenjai vittu theerndhadhu

Male Part

Poojaikkaana dhaevanae

Poovil yaeri aadinaal

Poojai seiyum yaarumae

Kobam kollal needhiyae

Sondham konda endhan devi

Sonna vaarthai nyaayamae

Punidham neeril vandhadhae

Nadhiyin moolam allavaa…

Male Part

Nenjil ulla kaayam ondru

Nenjai vittu theerndhadhu

Male Part

Thaayin paavam

Pillaiyai saarugindra naattilae

Thanadhu paavam thannaiyae

Thaakkum needhi kuttramaa

Vellai aadai pulli veezhndhaal

Vaeru saatchi vaendumo

Manidhan paavam seidhaal

Manadhu thaanae saatchiyaam….

Male Part

Nenjil ulla kaayam ondru

Nenjai vittu theerndhadhu

Male Part

Thaai illaadha pillaiyaai

Thanimai konda selvamae

Thaai illaadha pillai nee

Vaai ilaadha kanavan naan

Male Part

Indru naalai endru vaazhvom

Nalla naalai thaeduvom

Unadhu thandhai aasaiyae

Undhau kaalam velvathe

Male Part

Nenjil ulla kaayam ondru

Nenjai vittu theerndhadhu

Ennai indru naanae kaana

Naeram vandhu saerndhadhu….

Male Part

Nenjil ulla kaayam ondru

Nenjai vittu theerndhadhu

தமிழ்

பாடகர் : ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : நெஞ்சில் உள்ள காயம் ஒன்று

நெஞ்சை விட்டு தீர்ந்தது

என்னை இன்று நானே காண

நேரம் வந்து சேர்ந்தது

ஆண் : நெஞ்சில் உள்ள காயம் ஒன்று

நெஞ்சை விட்டு தீர்ந்தது

ஆண் : பூஜைக்கான தேவனே

பூவில் ஏறி ஆடினால்

பூஜை செய்யும் யாருமே

கோபம் கொள்ளல் நீதியே

சொந்தம் கொண்ட எந்தன் தேவி

சொன்ன வார்த்தை நியாயமே

புனிதம் நீரில் வந்ததே

நதியின் மூலம் அல்லவா

ஆண் : நெஞ்சில் உள்ள காயம் ஒன்று

நெஞ்சை விட்டு தீர்ந்தது

ஆண் : தாயின் பாவம் பிள்ளையை சாருகின்ற நாட்டிலே

தனது பாவம் தன்னையே தாக்கும் நீதி குற்றமா

வெள்ளை ஆடை புள்ளி வீழ்ந்தால்

வேறு சாட்சி வேண்டுமோ

மனிதன் பாவம் செய்தால்

மனதுதானே சாட்சியம்

ஆண் : நெஞ்சில் உள்ள காயம் ஒன்று

நெஞ்சை விட்டு தீர்ந்தது

ஆண் : தாயில்லாத பிள்ளையாய்

தனிமை கொண்ட செல்வமே

தாயில்லாத பிள்ளை நீ

வாயில்லாத கணவன் நான்

ஆண் : இன்று நாளை என்று வாழ்வோம்

நல்ல நாளை தேடுவோம்

உனது தந்தை ஆசையே

உனது காலம் வெல்வதே

ஆண் : நெஞ்சில் உள்ள காயம் ஒன்று

நெஞ்சை விட்டு தீர்ந்தது

என்னை இன்று நானே காண

நேரம் வந்து சேர்ந்தது

ஆண் : நெஞ்சில் உள்ள காயம் ஒன்று

நெஞ்சை விட்டு தீர்ந்தது

Song information

Singer: Jayachandran

Music by: Ilayaraja

Release information: From Rishi Moolam (1980) · Lyricist: Kannadasan

Explore this song