Roman script
Singer : Jayachandran Music by : Ilayaraja Male Part Nenjil ulla kaayam ondru Nenjai vittu theerndhadhu Ennai indru naanae kaana Naeram vandhu saerndhadhu…. Male Part Nenjil ulla kaayam ondru Nenjai vittu theerndhadhu Male Part Poojaikkaana dhaevanae Poovil yaeri aadinaal Poojai seiyum yaarumae Kobam kollal needhiyae Sondham konda endhan devi Sonna vaarthai nyaayamae Punidham neeril vandhadhae Nadhiyin moolam allavaa… Male Part Nenjil ulla kaayam ondru Nenjai vittu theerndhadhu Male Part Thaayin paavam Pillaiyai saarugindra naattilae Thanadhu paavam thannaiyae Thaakkum needhi kuttramaa Vellai aadai pulli veezhndhaal Vaeru saatchi vaendumo Manidhan paavam seidhaal Manadhu thaanae saatchiyaam…. Male Part Nenjil ulla kaayam ondru Nenjai vittu theerndhadhu Male Part Thaai illaadha pillaiyaai Thanimai konda selvamae Thaai illaadha pillai nee Vaai ilaadha kanavan naan Male Part Indru naalai endru vaazhvom Nalla naalai thaeduvom Unadhu thandhai aasaiyae Undhau kaalam velvathe Male Part Nenjil ulla kaayam ondru Nenjai vittu theerndhadhu Ennai indru naanae kaana Naeram vandhu saerndhadhu…. Male Part Nenjil ulla kaayam ondru Nenjai vittu theerndhadhu
தமிழ்
பாடகர் : ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : நெஞ்சில் உள்ள காயம் ஒன்று நெஞ்சை விட்டு தீர்ந்தது என்னை இன்று நானே காண நேரம் வந்து சேர்ந்தது ஆண் : நெஞ்சில் உள்ள காயம் ஒன்று நெஞ்சை விட்டு தீர்ந்தது ஆண் : பூஜைக்கான தேவனே பூவில் ஏறி ஆடினால் பூஜை செய்யும் யாருமே கோபம் கொள்ளல் நீதியே சொந்தம் கொண்ட எந்தன் தேவி சொன்ன வார்த்தை நியாயமே புனிதம் நீரில் வந்ததே நதியின் மூலம் அல்லவா ஆண் : நெஞ்சில் உள்ள காயம் ஒன்று நெஞ்சை விட்டு தீர்ந்தது ஆண் : தாயின் பாவம் பிள்ளையை சாருகின்ற நாட்டிலே தனது பாவம் தன்னையே தாக்கும் நீதி குற்றமா வெள்ளை ஆடை புள்ளி வீழ்ந்தால் வேறு சாட்சி வேண்டுமோ மனிதன் பாவம் செய்தால் மனதுதானே சாட்சியம் ஆண் : நெஞ்சில் உள்ள காயம் ஒன்று நெஞ்சை விட்டு தீர்ந்தது ஆண் : தாயில்லாத பிள்ளையாய் தனிமை கொண்ட செல்வமே தாயில்லாத பிள்ளை நீ வாயில்லாத கணவன் நான் ஆண் : இன்று நாளை என்று வாழ்வோம் நல்ல நாளை தேடுவோம் உனது தந்தை ஆசையே உனது காலம் வெல்வதே ஆண் : நெஞ்சில் உள்ள காயம் ஒன்று நெஞ்சை விட்டு தீர்ந்தது என்னை இன்று நானே காண நேரம் வந்து சேர்ந்தது ஆண் : நெஞ்சில் உள்ள காயம் ஒன்று நெஞ்சை விட்டு தீர்ந்தது
Song information
Singer: Jayachandran
Music by: Ilayaraja
Release information: From Rishi Moolam (1980) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: Jayachandran
- Film / album: Rishi Moolam
- Composer: Ilayaraja