Roman script

Singer : P. Susheela

Music by : T. K. Ramamoorthy

Lyrics by : Vaali

Female Part

Ha ha haaa..ha ha haaa…aaa..

Ho ho ho oooo ho ho ho ooo

Female Part

Nenjae nee poo saedhiyai solla

Nanum varuven meedhiyai solla

Nenjae nee poo saedhiyai solla

Nanum varuven meedhiyai solla

Vaazhvae nee vaa vaasalil mella

Kaalgalum ingae kann vazhi sella

Nenjae nee poo saedhiyai solla

Nanum varuven meedhiyai solla

Female Part

Maalai varamal iravu varadhoo

Malaiyidamal uravu varadhoo

Thoodhu vidaamal aasai vidadhoo

Thunaivan illaamal thookkam vaaradhoo

Female Part

Aayiram kelvi unnidam ketten

Vidai kidaikaamal urangida maatten

Poovizhi sivakka sevvidhazh velukka

Noolidai ilaikka naadagam nadakka

Female Part

Nenjae nee poo saedhiyai solla

Nanum varuven meedhiyai solla

Haa..aaaa…haa..aaa..haa…aa…

Female Part

Maaligai veliyil janaki nindraal

Maamani mannan ramanai kandaal

Paarvaigal vazhiyae vaarthaigalaada

Paavalan kamban paatinil paada

Female Part

Naanadhu polae kaadhalilae vizhundhen

Naayagan peyaraal kaaviyam varaindhen

Naal vazhi ondraai porundhidum thaedhi

Naan oru paadhi avanoru paadhi

Female Part

Nenjae nee poo saedhiyai solla

Nanum varuven meedhiyai solla

தமிழ்

பாடகி :  பி. சுசீலா

இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : வாலி

பெண் : ஹா..ஹா..ஹா ..ஹா

ஹா..ஹா..ஹா ..ஹா

ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ

பெண் : நெஞ்சே நீ போ சேதியை சொல்ல

நானும் வருவேன் மீதியைச் சொல்ல

நெஞ்சே நீ போ சேதியை சொல்ல

நானும் வருவேன் மீதியைச் சொல்ல

வாழ்வே நீ வா வாசலில் மெல்ல

கால்களும் இங்கே கண் வழி செல்ல..

நெஞ்சே நீ போ சேதியை சொல்ல

நானும் வருவேன் மீதியைச் சொல்ல

பெண் : மாலை வராமல் இரவு வராதோ

மாலையிடாமல் உறவு வராதோ

தூது விடாமல் ஆசை விடாதோ

துணைவனில்லாமல் தூக்கம் வாராதோ

பெண் : ஆயிரம் கேள்வி உன்னிடம் கேட்டேன்

விடை கிடைக்காமல் உறங்கிட மாட்டேன்

பூவிழி சிவக்க செவ்விதழ் வெளுக்க

நூலிடை இளைக்க நாடகம் நடக்க...

பெண் : நெஞ்சே நீ போ சேதியை சொல்ல

நானும் வருவேன் மீதியைச் சொல்ல

ஹா..ஹா..ஹா ..ஹா

ஹா..ஹா..ஹா ..ஹா

பெண் : மாளிகை வெளியில் ஜானகி நின்றாள்

மாமணி மன்னன் ராமனைக் கண்டாள்

பார்வைகள் வழியே வார்த்தைகளாட

பாவலன் கம்பன் பாட்டினில் பாட

பெண் : நானது போலே காதலிலே விழுந்தேன்

நாயகன் பெயரால் காவியம் வரைந்தேன்

நால்விழி ஒன்றாய் பொருந்திடும் தேதி

நானொரு பாதி அவனொரு பாதி......

பெண் : நெஞ்சே நீ போ சேதியை சொல்ல

நானும் வருவேன் மீதியைச் சொல்ல

Song information

Singer: P. Susheela

Music by: T. K. Ramamoorthy

Lyrics by: Vaali

Release information: From Then Mazhai (1966) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: T. K. Ramamoorthy

Explore this song