Roman script

Singer : P. Susheela

Music by : Vishwanathan-Ramamoorthy

Female Part

Nenjathilae nee naettru vandhaai

Naettru mudhal or ninaivu thandhaai

Nenjathilae nee naettru vandhaai

Naettru mudhal or ninaivu thandhaai

Ninaivu tharaamal nee irundhaal

Kanavulagil naan vaazhndhiruppaen

Female Part

Nenjathilae nee naettru vandhaai

Naettru mudhal or ninaivu thandhaai

Whistling : ……………………

Female Part

Noolidai meedhoru maegalai aada

Maalai kanigal aasaiyil vaada

Female Part

Noolidai meedhoru maegalai aada

Maalai kanigal aasaiyil vaada

Yaela poonghuzhal innisai paada

Ennam yaavum engo oda

Kaalaiyil urangi maalayil ezhundhaal

Kangal irandil nimmadhi yaedhu

Nimmadhi yaedhu nimmadhi yaedhu

Female Part

Nenjathilae nee naettru vandhaai

Naettru mudhal or ninaivu thandhaai

Ninaivu tharaamal nee irundhaal

Kanavulagil naan vaazhndhiruppaen

Female Part

Nenjathilae nee naettru vandhaai

Naettru mudhal or ninaivu thandhaai

Whistling : …………………………

Female Part

Lalaala laa

Lalaala laa

Lalaala laa

Lalaala laa

Lalaala laa… laa… laa…

Female Part

Kaavaeri aarena neer vilaiyaada

Kanni malargal thaen mazhaiyaaga

Female Part

Kaavaeri aarena neer vilaiyaada

Kanni malargal thaen mazhaiyaaga

Paadhi vizhighal kadhalil mooda

Paalil vizhundha pazham pol aada

Nee thara vaendum naan pera vaendum

Nilavinil aadum nimmadhi vendum

Nimmadhi vendum nimmadhi vendum

Female Part

Nenjathilae nee naettru vandhaai

Naettru mudhal or ninaivu thandhaai

Ninaivu tharaamal nee irundhaal

Kanavulagil naan vaazhndhiruppaen

Whistling : ……………………

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி

பெண் : நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்

நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்

நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்

நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்

நினைவு தராமல் நீ இருந்தால்

கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன்

பெண் : நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்

நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்

விசில் : .............................

பெண் : நூலிடை மீதொரு மேகலையாட

மாலைக் கனிகள் ஆசையில் வாட

பெண் : நூலிடை மீதொரு மேகலையாட

மாலைக் கனிகள் ஆசையில் வாட

ஏலப்பூங்குழல் இன்னிசை பாட

எண்ணம் யாவும் எங்கோ ஓட

காலையில் உறங்கி மாலையில் எழுந்தால்

கண்கள் இரண்டில் நிம்மதி ஏது

நிம்மதி ஏது நிம்மதி ஏது

பெண் : நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்

நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்

நினைவு தராமல் நீ இருந்தால்

கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன்

பெண் : நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்

நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்

விசில் : ......................

பெண் : லலால லா

லலால லா

லலால லா

லலால லா

லலால லா.....லா....லா....

பெண் : காவிரி ஆறென நீர் விளையாட

கன்னி மலர்கள் தேன் மழையாக

பெண் : காவிரி ஆறென நீர் விளையாட

கன்னி மலர்கள் தேன் மழையாக

பாதி விழிகள் காதலில் மூட

பாலில் விழுந்த பழம் போலாட

நீ தர வேண்டும் நான் பெற வேண்டும்

நிலவினில் ஆடும் நிம்மதி வேண்டும்

நிம்மதி வேண்டும் நிம்மதி வேண்டும்

பெண் : நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்

நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்

நினைவு தராமல் நீ இருந்தால்

கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன்

விசில் : ................................

Song information

Singer: P. Susheela

Music by: Vishwanathan-Ramamoorthy

Release information: From Shanthi (1965) · Lyricist: Kannadasan

Explore this song