Roman script

Singer : P. Susheela

Music by : Murali Raj

Female Part

Nenachu nenachu manasu mayangudhu

Nethu padicha paadam inikkudhu

Anaichu anaichu andha iravilae

Alli alli thndha sugam…haa….haa…haa haa ahaa…

Female Part

Nenachu nenachu manasu mayangudhu

Nethu padicha paadam inikkudhu

Anaichu anaichu andha iravilae

Alli alli thndha sugam…haa….haa…haa haa ahaa…

Female Part

……………………………..

Female Part

{Paal pazham irukka

Pasikkavillai endru avar solla

Yen endru ketkka

Kanni paruvam endru ennai alla} (2)

Female Part

Nee solla naan thulla

Ini enna nee sollu

Nee solla naan thulla

Ini enna nee sollu

Ullam thavikka udalum thudikka

Udhadu irandum inaiya inaiya..inaiya inaiya

Female Part

Nenachu nenachu manasu mayangudhu

Nethu padicha paadam inikkudhu

Anaichu anaichu andha iravilae

Alli alli thndha sugam…haa….haa… haa haa..ahaa…

Female Part

……………………………..

Female Part

{Naan vetkkam kolla

Naalu kangal maari maari pesa

Thaen mazhai peiya

Avarum naanum aadipaadi nanaindhom} (2)

Female Part

Nee solla naan thulla

Ini enna nee sollu

Nee solla naan thulla

Ini enna nee sollu

Kannam sivakka ennam inikka

Konji kulavi vidiya vidiya vidiya…

Female Part

Nenachu nenachu manasu mayangudhu

Nethu padicha paadam inikkudhu

Anaichu anaichu indha iravilae

Alli alli thndha sugam…haa….haa… haa..haa..haa

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : முரளி ராஜ்

பெண் : நெனச்சு நெனச்சு மனசு மயங்குது

நேத்து படிச்ச பாடம் இனிக்குது

அணைச்சு அணைச்சு அந்த இரவிலே

அள்ளி அள்ளி தந்த சுகம்..ஆஹ்ஹா..

பெண் : நெனச்சு நெனச்சு மனசு மயங்குது

நேத்து படிச்ச பாடம் இனிக்குது

அணைச்சு அணைச்சு அந்த இரவிலே

அள்ளி அள்ளி தந்த சுகம்..ஆஹ்ஹா..

பெண் : .......................

பெண் : {பால் பழம் இருக்க பசிக்கவில்லை

என்று அவர் சொல்ல

ஏன் என்று கேட்க கன்னி பருவம்

என்று என்னை அள்ள} (2)

பெண் : நீ சொல்ல நான் துள்ள

இனி என்ன நீ சொல்லு

நீ சொல்ல நான் துள்ள

இனி என்ன நீ சொல்லு

உள்ளம் தவிக்க உடலும் துடிக்க

இதழ்கள் இரண்டும் இணைய இணைய...

பெண் : நெனச்சு நெனச்சு மனசு மயங்குது

நேத்து படிச்ச பாடம் இனிக்குது

அணைச்சு அணைச்சு அந்த இரவிலே

அள்ளி அள்ளி தந்த சுகம்..ஆஹ்ஹா..

பெண் : .......................

பெண் : {நான் வெட்கம் கொள்ள

நாலு கண்கள் மாறி மாறி பேச

தேன் மழை பெய்ய

அவரும் நானும் ஆடிப்பாடி நனைந்தோம்} (2)

பெண் : நீ சொல்ல நான் துள்ள

இனி என்ன நீ சொல்லு

நீ சொல்ல நான் துள்ள

இனி என்ன நீ சொல்லு

கன்னம் சிவக்க எண்ணம் இனிக்க

கொஞ்சி குலவி விடிய விடிய விடிய.....

பெண் : நெனச்சு நெனச்சு மனசு மயங்குது

நேத்து படிச்ச பாடம் இனிக்குது

அணைச்சு அணைச்சு அந்த இரவிலே

அள்ளி அள்ளி தந்த சுகம்..ஆஹ்ஹா..

Song information

Singer: P. Susheela

Music by: Murali Raj

Release information: From Mull Illatha Roja (1982) · Singer: P. Susheela · Lyricist: K. Ramraj · Music: Murali Raj

Explore this song