Roman script

Singers : S. P. Balasubrahmanyam and  S. Janaki

Music by : Ilayaraja

Female Part

Hey lala la laaa

Arararaee aarararaee…

Aarararaee raare raare

Raa raaa

Male Part

Nenachadhellam

Nadakka pora nerathilae vaadi

En kaadhal raani

Naan dhaanae thaeni

Male Part

Nenachadhellam

Nadakka pora nerathilae vaadi

En kaadhal raani

Naan dhaanae thaeni

Female Part

Idhudhaano mogam

Idhu oru naalil theerum

En kaadhal raaja

Naan dhaanae roja

Female Part

Nenachadhellam

Nadakka pora nerathilae vaaya

En kaadhal raaja

Naan dhaanae roja

Male Part

Sendhaalam pookkal

Sirikindra neram

Sevvaanil meengal

Varugindra neram

Thaniyaaga vandhaal

Kadhai nooru solven

Male Part

Vaamaa Female : Haan

Male : Pakkathilae vaamaa

Female : Hmmhumm

Male : En kaadhal raani

Naan dhaanae thaeni

Male Part

Nenachadhellam

Nadakka pora nerathilae vaadi

En kaadhal raani

Naan dhaanae thaeni

Female Part

Iravodu nilavu

Kadhai pesumbodhu

Uravaadum nenjam

Vilaiyaaada vendum

Pom maeni engum

Poovaada vendum

Female Part

Vaaya Male : Hahaan

Female : Pakkathilae vaaya

Male : Hahahaha

Female : En kaadhal raaja

Naan dhaanae roja

Female Part

Nenachadhellam

Nadakka pora nerathilae vaaya

En kaadhal raaja

Naan dhaanae roja

Male Part

Polladha paruvam

Thudikindra vayasu

Female : Sollamal ennai

Anaikindra sogusu

Male : Ellamae pudhusu

Inikindra manasu

Female Part

Vaaya Male : Iyoo

Female : Pakkathula vaaya Male : Ahaa

Female : En kaadhal raaja

Naan dhaanae roja

Male : En kaadhal raani

Naan dhaanae thaeni

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ....................

ஆண் : நெனச்சதெல்லாம்

நடக்கப்போற

நேரத்திலே வாடி

என் காதல் ராணி

நான்தானே தேனீ

ஆண் : நெனச்சதெல்லாம்

நடக்கப்போற

நேரத்திலே வாடி

என் காதல் ராணி

நான்தானே தேனீ

பெண் : இதுதானோ மோகம்

இது ஒரு நாளில் தீரும்

என் காதல் ராஜா

நான்தானே ரோஜா

பெண் : நெனச்சதெல்லாம்

நடக்கப்போற

நேரத்திலே வாய்யா

என் காதல் ராஜா

நான்தானே ரோஜா

ஆண் : செந்தாழம்பூக்கள்

சிரிக்கின்ற நேரம்

செவ்வானில் மீன்கள்

வருகின்ற நேரம்

தனியாக வந்தால்

கதை நூறு சொல்வேன்

ஆண் : வாம்மா....

பெண் : ஹான்.......

ஆண் : பக்கத்தில வாம்மா...

பெண் : ஹ்ஹீம்

ஆண் : என் காதல் ராணி

நான்தானே தேனீ

ஆண் : நெனச்சதெல்லாம்

நடக்கப்போற

நேரத்திலே வாடி

என் காதல் ராணி

நான்தானே தேனீ

பெண் : இரவோடு நிலவு

கதை பேசும்போது

உறவாடும் நெஞ்சம்

விளையாட வேண்டும்

பொன்மேனி எங்கும்

பூவாட வேண்டும்

பெண் : வாய்யா..........

ஆண் : ஆஹ்.....

பெண் : பக்கத்தில வாய்யா.....

ஆண் : ஹாஹ்ஹா

பெண் : என் காதல் ராஜா

நான்தானே ரோஜா

பெண் : நெனச்சதெல்லாம்

நடக்கப்போற

நேரத்திலே வாய்யா

என் காதல் ராஜா

நான்தானே ரோஜா

ஆண் : பொல்லாத பருவம்

துடிக்கின்ற வயசு

பெண் : சொல்லாமல் என்னை

அணைக்கின்ற சொகுசு

ஆண் : எல்லாமே புதுசு

இனிக்கின்ற மனசு

பெண் : வாய்யா..........

ஆண் : ஐயோ...........

பெண் : பக்கத்திலே வாய்யா.....

ஆண் : ஆஹாஹ்

பெண் : என் காதல் ராஜா

நான்தானே ரோஜா

ஆண் : என் காதல் ராணி

நான்தானே தேனீ

Song information

Singers: S. P. Balasubrahmanyam and  S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Uravadum Nenjam (1976) · Lyricist: Panchu Arunachalam

Explore this song