Roman script

Singers : Haricharan and Saindhavi

Music by : G. V. Prakash Kumar

Female Part

Haa…..aaa….

Haa……

Negizhiyinil nenjam kondae

Unai vilagi ponaval

Nerungi vara aasai kondu

Uyir ilagi nirkkiren

Female Part

Anaiyum thiri thoondida

Oli meendida

Enai theendidu uyirae

Ivalin thuyar theerthida

Vazhi serthida

Viral korthidu uyirae

Male Part

Naalapuramum

Naalaayiram nee

Aanalum unai

Yen theidnen

Female Part

Negizhiyinil nenjam kondae

Unai vilagi ponaval

Nerungi vara aasai kondu

Uyir ilagi nirkkiren…aenn

Male Part

Haa…aaa…haa…aaa..haa…aa…

Male Part

Hey pavazha paarai padalam polae

Manathil nirainthai

Imaigal moodi thirakkum munnae

Ethanaal marainthai

Female Part

Unnmaiyil un unnmaiyil

En kaadhalai pirinthen

Innmaiyil un innmaiyil

Un thanmaiyai arinthen

Kadanthodidum ganam yaavilum

Enathekkamae ganakkum

Male Part

Hey negzhiyinil nenjam endraai

Neruppai yen ketkkirai

Nerunji mullai polae nindren

Nerungi vara paarkiraai

Male Part

Haaa….aaa…..aaa….aaa..

Female Part

Ulagam ariyaa kuzhanthai yenavae

Unnainaan ninaithen

Unaiyae ulagam vanangum pozhuthu

En madamai unarnthen

Male Part

Maatrida enai maatrida

Intha bhoomiyae ninaikka

Kaadhalae nee marinaai

Ithai engunaan uraikka

Female Part

Enai yetrida unnai ootrida

Uyir yetridu uyirae

Female Part

Negzhiyinil nenjam kondae

Male : Neruppai yen ketkkiraai

Female : Nerungi vara aasai kondu

Male : Uyir elagi nirkkirai

Female Part

Anaiyum thiri thoondida

Oli meendida

Male : Unai theenduven azhagae

Female Part

Unadhu vizhi paarthida

Viral korthida

Male : Thuyar theernthidum uyirae

Male & Female : Naalapuramum

Naalaayiram nee

Aanalum unai yen theidnen

Male Part

Hooo…oo…hooo.hohoo…ooo

Hooo oooo oooo haa..aaa…….haa..aa..

தமிழ்

பாடகர்கள் : ஹரிசரண் மற்றும் சைந்தவி

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பெண் : ஹா....ஆஅ ஆஅஹ் ஆ...

பெண் : நெகிழியினில் நெஞ்சம் கொண்டே

உனை விலகி போனவள்

நெருங்கி வர ஆசை கொண்டு

உயிர் இளகி நிற்கிறேன்

அணையும் திரி தூண்டிட

ஒளி மீண்டிட எனை தீண்டிடு உயிரே

இவளின் துயர் தீர்த்திட

வழி சேர்த்திட விரல் கோர்த்திடு உயிரே

ஆண் : நாலாபுறமும் நாலாயிரம் நீ

ஆனாலும் உன்னை ஏன் தேடினேன்

பெண் : நெகிழியினில் நெஞ்சம் கொண்டே

உனை விலகி போனவள்

நெருங்கி வர ஆசை கொண்டு

உயிர் இளகி நிற்கிறேன்...

ஆண் : ஹா...ஆஅ.... ஹா...ஆஅ.... ஹா...ஆஅ.... .

ஆண் : ஹே பவள பாறை படலம் போலே

மனதில் நிறைந்தாய்

இமைகள் மூடி திறக்கும் முன்னே

எதனால் மறைந்தாய்

பெண் : உண்மையில் உன் உண்மையில்

என் காதலை பிரிந்தேன்

இன்மையில் உன் இன்மையில்

உன் கண்மையை அறிந்தேன்

கடந்தோடிடும் கணம் யாவிலும்

எனதேக்கமே கணக்கோ

ஆண் : நெகிழியினில் நெஞ்சம் என்றாய்

நெருப்பை ஏன் கேட்கிறாய்

நெருஞ்சி முல்லை போலே நின்றேன்

நெருங்கி வர பார்க்கிறாய்

ஆண் : ஹா...ஆஅ.... ஆஅ...ஆஅ....

பெண் : உலகம் அறியா குழந்தை எனவே

உனை நான் நினைத்தேன்

உனையே உலகம் வணங்கும் பொழுது

என் மடமை உணர்ந்தேன்

ஆண் : மாற்றிட எனை மாற்றிட

இந்த பூமியே நினைக்க

காதலே நீ மாறினாய்

இதை எங்கு நான் உரைக்க

பெண் : எனை ஏற்றிடு உனை ஊற்றிடு

உயிர் ஏற்றிடு உயிரே

பெண் : நெகிழியினில் நெஞ்சம் கொண்டே

ஆண் : நெருப்பை ஏன் கேட்கிறாய்

பெண் : நெருங்கி வர ஆசை கொண்டு

ஆண் : உயிர் இளகி நிற்கிறாய்

பெண் : அணையும் திரி தூண்டிட ஒளி மீண்டிட

ஆண் : உனை தீண்டுவேன் அழகே

பெண் : உனது விழி பார்த்திட விரல் கோர்த்திட

ஆண் : துயர் தீர்ந்திடும் உயிரே

ஆண் மற்றும் பெண் :

நாலாபுறமும் நாலாயிரம் நீ

ஆனாலும் உன்னை ஏன் தேடினேன்

ஆண் : ஓ ஓ ஹோ ஓஒ......

Song information

Singers: Haricharan and Saindhavi

Music by: G. V. Prakash Kumar

Release information: From Nimirndhu Nil (2014) · Lyricist: Madhan Karky

Explore this song