Roman script

Singers : Anirudh Ravichander and Neeti Mohan

Music by : Anirudh Ravichander

Female Part

Neeyum naanum serndhe sellum neramae

Neelam kooda vaanil illai

Engum vellai megamae

Poga poga yeno neelum dhooramae

Megam vandhu pogum pokkil

Thooral konjam thoorumae

Female Part

Enn acham aasai ellamaae thallipogattum

Endhan inbam thunbam ellamae unnai serattum

Female Part

{Oh naan pagal iravu

Nee kathir nilavu

En veyil mazhaiyil

Un kudai azhagu} (2)

Male Part

Kathaala mulla mulla

Kothodu killa killa

Kolaiyodu alla alla

Vandha pulla

Mundhana thulla thulla

Maharasi enna solla

Muthathaal enna kolla

Vandha pulla

Female Part

Nee vendume

Endha nilaiyilum enakena

Nee podhume

Male Part

Oli illa ulagathil

Isaiyaaga neeyae maari

Kaatril veesinaai

Female : Kaadhil pesinaai

Male Part

Mozhi illa mounathil

Vizhiyale vaarthaai korthu

Kannal pesinaai

Female : Kannal pesinaai

Male Part

Nooru aandu unnodu

Vaazhavendum mannodu

Penn unai thedum endhan veedu

Female Part

{Oh naan pagal iravu

Nee kathir nilavu

En veyil mazhaiyil

Un kudai azhagu} (2)

Male Part

Kathaala mulla mulla

Kothodu killa killa

Kolaiyodu alla alla

Vandha pulla

Mundhana thulla thulla

Maharasi enna solla

Muthathaal enna kolla

Vandha pulla

Female Part

Nee vendume

Endha nilaiyilum enakena

Nee podhume

Male Part

{Kathaala mulla mulla

Kothodu killa killa

Kolaiyodu alla alla

Vandha pulla

Mundhana thulla thulla

Maharasi enna solla

Muthathaal enna kolla

Vandha pulla} (3)

தமிழ்

பாடகி : நீட்டி மோகன்

பாடகா் : அனிருத் ரவிச்சந்தா்

இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தா்

பெண் : நீயும் நானும் சோ்ந்தே

செல்லும் நேரமே நீலம் கூட

வானில் இல்லை எங்கும்

வெள்ளை மேகமே

பெண் : போக போக ஏனோ

நீளும் தூரமே மேகம் வந்து

போகும் போக்கில் தூறல்

கொஞ்சம் தூறுமே

பெண் : என் அச்சம் ஆசை

எல்லாமே தள்ளி போகட்டும்

எந்தன் இன்பம் துன்பம்

எல்லாமே உன்னை சேரட்டும்

பெண் : { ஓ நான் பகல் இரவு

நீ கதிா் நிலவு என் வெயில்

மழையில் உன் குடை அழகு } (2)

ஆண் : கத்தாழ முள்ள முள்ள

கொத்தோடு கிள்ள கிள்ள

குலையோடு அள்ள அள்ள

வந்த புள்ள முந்தான துள்ள

துள்ள மகராசி என்ன சொல்ல

முத்தத்தால் என்ன கொல்ல

வந்த புள்ள

பெண் : நீ வேண்டுமே

எந்த நிலையிலும்

எனக்கென நீ போதுமே

ஆண் : ஒலி இல்லா உலகத்தில்

இசையாக நீயே மாறி

காற்றில் வீசினாய்

பெண் : காதில் பேசினாய்

ஆண் : மொழி இல்லா மௌனத்தில்

விழியாலே வாா்த்தை கோா்த்து

கண்ணால் பேசினாய்

பெண் : கண்ணால் பேசினாய்

ஆண் : நூறு ஆண்டு உன்னோடு

வாழவேண்டும் மண்ணோடு

பெண் உனைத் தேடும் எந்தன் வீடு

பெண் : { ஓ நான் பகல் இரவு

நீ கதிா் நிலவு என் வெயில்

மழையில் உன் குடை அழகு } (2)

ஆண் : கத்தாழ முள்ள முள்ள

கொத்தோடு கிள்ள கிள்ள

குலையோடு அள்ள அள்ள

வந்த புள்ள முந்தான துள்ள

துள்ள மகராசி என்ன சொல்ல

முத்தத்தால் என்ன கொல்ல

வந்த புள்ள

பெண் : நீ வேண்டுமே

எந்த நிலையிலும்

எனக்கென நீ போதுமே

ஆண் : { கத்தாழ முள்ள முள்ள

கொத்தோடு கிள்ள கிள்ள

குலையோடு அள்ள அள்ள

வந்த புள்ள முந்தான துள்ள

துள்ள மகராசி என்ன சொல்ல

முத்தத்தால் என்ன கொல்ல

வந்த புள்ள } (3)

Song information

Release information: From Naanum Rowdy Dhaan (2015) · Lyricist: Thamarai

Explore this song