Roman script
Singers : Anirudh Ravichander and Neeti Mohan
Music by : Anirudh Ravichander
Female Part
Neeyum naanum serndhe sellum neramae
Neelam kooda vaanil illai
Engum vellai megamae
Poga poga yeno neelum dhooramae
Megam vandhu pogum pokkil
Thooral konjam thoorumae
Female Part
Enn acham aasai ellamaae thallipogattum
Endhan inbam thunbam ellamae unnai serattum
Female Part
{Oh naan pagal iravu
Nee kathir nilavu
En veyil mazhaiyil
Un kudai azhagu} (2)
Male Part
Kathaala mulla mulla
Kothodu killa killa
Kolaiyodu alla alla
Vandha pulla
Mundhana thulla thulla
Maharasi enna solla
Muthathaal enna kolla
Vandha pulla
Female Part
Nee vendume
Endha nilaiyilum enakena
Nee podhume
Male Part
Oli illa ulagathil
Isaiyaaga neeyae maari
Kaatril veesinaai
Female : Kaadhil pesinaai
Male Part
Mozhi illa mounathil
Vizhiyale vaarthaai korthu
Kannal pesinaai
Female : Kannal pesinaai
Male Part
Nooru aandu unnodu
Vaazhavendum mannodu
Penn unai thedum endhan veedu
Female Part
{Oh naan pagal iravu
Nee kathir nilavu
En veyil mazhaiyil
Un kudai azhagu} (2)
Male Part
Kathaala mulla mulla
Kothodu killa killa
Kolaiyodu alla alla
Vandha pulla
Mundhana thulla thulla
Maharasi enna solla
Muthathaal enna kolla
Vandha pulla
Female Part
Nee vendume
Endha nilaiyilum enakena
Nee podhume
Male Part
{Kathaala mulla mulla
Kothodu killa killa
Kolaiyodu alla alla
Vandha pulla
Mundhana thulla thulla
Maharasi enna solla
Muthathaal enna kolla
Vandha pulla} (3)தமிழ்
பாடகி : நீட்டி மோகன்
பாடகா் : அனிருத் ரவிச்சந்தா்
இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தா்
பெண் : நீயும் நானும் சோ்ந்தே
செல்லும் நேரமே நீலம் கூட
வானில் இல்லை எங்கும்
வெள்ளை மேகமே
பெண் : போக போக ஏனோ
நீளும் தூரமே மேகம் வந்து
போகும் போக்கில் தூறல்
கொஞ்சம் தூறுமே
பெண் : என் அச்சம் ஆசை
எல்லாமே தள்ளி போகட்டும்
எந்தன் இன்பம் துன்பம்
எல்லாமே உன்னை சேரட்டும்
பெண் : { ஓ நான் பகல் இரவு
நீ கதிா் நிலவு என் வெயில்
மழையில் உன் குடை அழகு } (2)
ஆண் : கத்தாழ முள்ள முள்ள
கொத்தோடு கிள்ள கிள்ள
குலையோடு அள்ள அள்ள
வந்த புள்ள முந்தான துள்ள
துள்ள மகராசி என்ன சொல்ல
முத்தத்தால் என்ன கொல்ல
வந்த புள்ள
பெண் : நீ வேண்டுமே
எந்த நிலையிலும்
எனக்கென நீ போதுமே
ஆண் : ஒலி இல்லா உலகத்தில்
இசையாக நீயே மாறி
காற்றில் வீசினாய்
பெண் : காதில் பேசினாய்
ஆண் : மொழி இல்லா மௌனத்தில்
விழியாலே வாா்த்தை கோா்த்து
கண்ணால் பேசினாய்
பெண் : கண்ணால் பேசினாய்
ஆண் : நூறு ஆண்டு உன்னோடு
வாழவேண்டும் மண்ணோடு
பெண் உனைத் தேடும் எந்தன் வீடு
பெண் : { ஓ நான் பகல் இரவு
நீ கதிா் நிலவு என் வெயில்
மழையில் உன் குடை அழகு } (2)
ஆண் : கத்தாழ முள்ள முள்ள
கொத்தோடு கிள்ள கிள்ள
குலையோடு அள்ள அள்ள
வந்த புள்ள முந்தான துள்ள
துள்ள மகராசி என்ன சொல்ல
முத்தத்தால் என்ன கொல்ல
வந்த புள்ள
பெண் : நீ வேண்டுமே
எந்த நிலையிலும்
எனக்கென நீ போதுமே
ஆண் : { கத்தாழ முள்ள முள்ள
கொத்தோடு கிள்ள கிள்ள
குலையோடு அள்ள அள்ள
வந்த புள்ள முந்தான துள்ள
துள்ள மகராசி என்ன சொல்ல
முத்தத்தால் என்ன கொல்ல
வந்த புள்ள } (3)Song information
Release information: From Naanum Rowdy Dhaan (2015) · Lyricist: Thamarai
Explore this song
- Film / album: Naanum Rowdy Dhaan