Roman script

Singers : Seerkazhi Govindarajan and Vani Jayaram

Music by : M. S. Vishwanathan

Female Part

Neeyindri yaarumillai

Vizhi kaattu muruga

Nenjuruga vendugiren oli kattu

Neeyindri yaarumillai

Vizhi kaattu muruga

Nenjuruga vendugiren oli kattu

Female Part

Nambikkai konduvandhen

Arul kettu nee

Gnanakkann thanai thirandhu

Vazhi kaattu

Nambikkai konduvandhen

Arul kettu nee

Gnanakkann thanai thirandhu

Vazhi kaattu

Female Part

Arulae arulae

Ulagam unadhallava

Arivum porulum

Yaavum nee allavaa

Female Part

Neeyindri yaarumillai

Vizhi kaattu muruga

Nenjuruga vendugiren oli kattu

Nee oli kaattu

Female Part

Thirupathi maamanukku kannillaiyo

Maami ilakkumi enaippolae pennillaiyo

Female Part

Thirupathi maamanukku kannillaiyo

Maami ilakkumi enaippolae pennillaiyo

Female Part

Gavanthil engal nilai varavillaiyo

Naangal kathirgaamam

Naangal kathirgaamam

Vandhatharkku palanillaiyo

Female Part

Kaasi visalatchi

Undhan maganidam solvaai

Kanchi kamatchi

Undhan maganidam solvaai

Angayarkkanni

Undhan maganidam solvaai

Adi Abirami nee unadhu

Maganidam solvaai

Male Part

Kanden kanden …aen….aen…aen…

Kanden…..

Muthukumaran bhakthi saravanan

Vaidhyanadhanai kanden

Mudi udai mannan thiru mudi aruge

Kodi udai sevalai kanden

Kothum naagam pollathaaga

Kathum thogaiyai kanden

Kolam marida gnana kanngalum

Oona kanngalum konden

Male Part

Veedu namakkundu arupadai veedu

Vedham namakkundu muruganin paadham

Veedu namakkundu arupadai veedu

Vedham namakkundu muruganin paadham

Virundhu namakkundu kandhanin namam

Marundhu namakkundu vaidhiyanaadham

Virundhu namakkundu kandhanin namam

Marundhu namakkundu vaidhiyanaadham

Ayya murugaiyya

Ayya murugaiyya

Ayya murugaiyya

Ayya murugaiyya

தமிழ்

பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : நீயின்றி யாருமில்லை

வழி காட்டு முருகா

நெஞ்சுருக வேண்டுகிறேன் ஒளி காட்டு

நீயின்றி யாருமில்லை

வழி காட்டு முருகா

நெஞ்சுருக வேண்டுகிறேன் ஒளி காட்டு

பெண் : நம்பிக்கை கொண்டு வந்தேன்

அருள் கேட்டு நீ

ஞானக்கண் தனைத் திறந்து

வழி காட்டு

நம்பிக்கை கொண்டு வந்தேன்

அருள் கேட்டு நீ

ஞானக்கண் தனைத் திறந்து

வழி காட்டு

பெண் : அருளே அருளே

உலகம் உனதல்லவா

அறிவும் பொருளும்

யாவும் நீயல்லவா

பெண் : நீயின்றி யாருமில்லை

வழி காட்டு முருகா

நெஞ்சுருக வேண்டுகிறேன் ஒளி காட்டு

நீ ஒளி காட்டு

பெண் : திருப்பதி மாமனுக்குக் கண் இல்லையோ

மாமி இலக்குமி எனைப்போலே பெண் இல்லையோ

பெண் : திருப்பதி மாமனுக்குக் கண் இல்லையோ

மாமி இலக்குமி எனைப்போலே பெண் இல்லையோ

பெண் : கவனத்தில் எங்கள் நிலை வரவில்லையோ

நாங்கள் கதிர்காமம்

நாங்கள் கதிர்காமம்

வந்ததற்குப் பலன் இல்லையோ

பெண் : காசி விசாலாட்சி

உந்தன் மகனிடம் சொல்வாய்

காஞ்சி காமாட்சி

உந்தன் மகனிடம் சொல்வாய்

அங்கயற்கண்ணி

உந்தன் மகனிடம் சொல்வாய்

அடி அபிராமி நீ உனது

மகனிடம் சொல்வாய்

ஆண் : கண்டேன் கண்டேன்.....ஏன்......ஏன்.....ஏன்.....

கண்டேன்.....

முத்துக் குமரன் பக்திச் சரவணன்

வைத்திய நாதனைக் கண்டேன்

முடியுடை மன்னன் திருமுடி அங்கே

கொடியுடைச் சேவலைக் கண்டேன்

கொத்தும் நாகம் பொல்லாதாக

கத்தும் தோகையைக் கண்டேன்

கோலம் மாறிட ஞானக் கண்களும்

ஊனக் கண்களும் கொண்டேன்

ஆண் : வீடு நமக்குண்டு அறுபடை வீடு

வேதம் நமக்குண்டு முருகனின் பாதம்

வீடு நமக்குண்டு அறுபடை வீடு

வேதம் நமக்குண்டு முருகனின் பாதம்

விருந்து நமக்குண்டு கந்தனின் நாமம்

மருந்து நமக்குண்டு வைத்திய நாதம்

விருந்து நமக்குண்டு கந்தனின் நாமம்

மருந்து நமக்குண்டு வைத்திய நாதம்

ஐயா முருகய்யா

ஐயா முருகய்யா

ஐயா முருகய்யா

ஐயா முருகய்யா

Song information

Singers: Seerkazhi Govindarajan and Vani Jayaram

Music by: M. S. Vishwanathan

Release information: From Varuvan Vadivelan (1978) · Lyricist: Kannadasan

Explore this song