Roman script
Singer : P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part Neeyindri naanillai Vaada rangaiyyaa Nenjamindri ennamillai Vaada rangaiyyaa Female Part Neeyindri naanillai Vaada rangaiyyaa Nenjamindri ennamillai Vaada rangaiyyaa Female Part Ullam ketta maantharkku Unmai sollum rangaiyyaa Unnai kanda kannil endrum Thunbam illai rangaiyyaa Female Part Neeyindri naanillai Vaada rangaiyyaa Nenjamindri ennamillai Vaada rangaiyyaa Female Part Nadanthaal pilai polae Anaithaal annai polae Nadanthaal pilai polae Anaithaal annai polae Nandri maranthaao Pagaivanai polae Female Part Needhi mugam kaanavendrae Jothi mugam kondu vanthaai Needhi mugam kaanavendrae Jothi mugam kondu vanthaai Female Part Aarumugan annaa ingae Aruginil vaada rangaiyyaa Aarumugan annaa ingae Aruginil vaada rangaiyyaa Female Part Neeyindri naanillai Vaada rangaiyyaa Nenjamindri ennamillai Vaada rangaiyyaa Female Part Malai pol selvam kondu Alai pol senai kondu Malai pol selvam kondu Alai pol senai kondu Mannan varum neram Munnam varum rangaa Female Part Kavalukkae unnai vaithaan Devanukae nandri solvom Kanniyarai kaathu nirkum Kadavulum neeyae rangaiyyaa Female Part Neeyindri naanillai Vaada rangaiyyaa Nenjamindri ennamillai Vaada rangaiyyaa Female Part Ullam ketta maantharkku Unmai sollum rangaiyyaa Unnai kanda kannil endrum Thunbam illai rangaiyyaa Female Part Neeyindri naanillai Vaada rangaiyyaa Nenjamindri ennamillai Vaada rangaiyyaa
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : நீயின்றி நானில்லை வாடா ரங்கைய்யா நெஞ்சமின்றி எண்ணமில்லை வாடா ரங்கைய்யா பெண் : நீயின்றி நானில்லை வாடா ரங்கைய்யா நெஞ்சமின்றி எண்ணமில்லை வாடா ரங்கைய்யா பெண் : உள்ளம் கெட்ட மாந்தர்க்கு உண்மை சொல்லும் ரங்கைய்யா உன்னைக் கண்ட கண்ணில் என்றும் துன்பம் இல்லை ரங்கைய்யா....... பெண் : நீயின்றி நானில்லை வாடா ரங்கைய்யா நெஞ்சமின்றி எண்ணமில்லை வாடா ரங்கைய்யா பெண் : நடந்தால் பிள்ளை போலே அணைத்தால் அன்னை போலே நடந்தால் பிள்ளை போலே அணைத்தால் அன்னை போலே நன்றி மறந்தாலோ பகைவனைப் போலே பெண் : நீதி முகம் காணவென்றே ஜோதி முகம் கொண்டு வந்தாய் நீதி முகம் காணவென்றே ஜோதி முகம் கொண்டு வந்தாய் பெண் : ஆறுமுகன் அண்ணா இங்கே அருகினில் வாடா ரங்கைய்யா...... ஆறுமுகன் அண்ணா இங்கே அருகினில் வாடா ரங்கைய்யா...... பெண் : நீயின்றி நானில்லை வாடா ரங்கைய்யா நெஞ்சமின்றி எண்ணமில்லை வாடா ரங்கைய்யா பெண் : மலை போல் செல்வம் கொண்டு அலை போல் சேனைக் கொண்டு மலை போல் செல்வம் கொண்டு அலை போல் சேனைக் கொண்டு மன்னன் வரும் நேரம் முன்னம் வரும் ரங்கா பெண் : காவலுக்கே உன்னை வைத்தான் தேவனுக்கே நன்றி சொல்வோம் கன்னியரைக் காத்து நிற்கும் கடவுளும் நீயே ரங்கைய்யா........ பெண் : நீயின்றி நானில்லை வாடா ரங்கைய்யா நெஞ்சமின்றி எண்ணமில்லை வாடா ரங்கைய்யா பெண் : உள்ளம் கெட்ட மாந்தர்க்கு உண்மை சொல்லும் ரங்கைய்யா உன்னைக் கண்ட கண்ணில் என்றும் துன்பம் இல்லை ரங்கைய்யா....... பெண் : நீயின்றி நானில்லை வாடா ரங்கைய்யா நெஞ்சமின்றி எண்ணமில்லை வாடா ரங்கைய்யா
Song information
Singer: P. Susheela
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Nalla Mudivu (1973) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Nalla Mudivu
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan