Roman script

Singer : P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female Part

Neeyindri naanillai

Vaada rangaiyyaa

Nenjamindri ennamillai

Vaada rangaiyyaa

Female Part

Neeyindri naanillai

Vaada rangaiyyaa

Nenjamindri ennamillai

Vaada rangaiyyaa

Female Part

Ullam ketta maantharkku

Unmai sollum rangaiyyaa

Unnai kanda kannil endrum

Thunbam illai rangaiyyaa

Female Part

Neeyindri naanillai

Vaada rangaiyyaa

Nenjamindri ennamillai

Vaada rangaiyyaa

Female Part

Nadanthaal pilai polae

Anaithaal annai polae

Nadanthaal pilai polae

Anaithaal annai polae

Nandri maranthaao

Pagaivanai polae

Female Part

Needhi mugam kaanavendrae

Jothi mugam kondu vanthaai

Needhi mugam kaanavendrae

Jothi mugam kondu vanthaai

Female Part

Aarumugan annaa ingae

Aruginil vaada rangaiyyaa

Aarumugan annaa ingae

Aruginil vaada rangaiyyaa

Female Part

Neeyindri naanillai

Vaada rangaiyyaa

Nenjamindri ennamillai

Vaada rangaiyyaa

Female Part

Malai pol selvam kondu

Alai pol senai kondu

Malai pol selvam kondu

Alai pol senai kondu

Mannan varum neram

Munnam varum rangaa

Female Part

Kavalukkae unnai vaithaan

Devanukae nandri solvom

Kanniyarai kaathu nirkum

Kadavulum neeyae rangaiyyaa

Female Part

Neeyindri naanillai

Vaada rangaiyyaa

Nenjamindri ennamillai

Vaada rangaiyyaa

Female Part

Ullam ketta maantharkku

Unmai sollum rangaiyyaa

Unnai kanda kannil endrum

Thunbam illai rangaiyyaa

Female Part

Neeyindri naanillai

Vaada rangaiyyaa

Nenjamindri ennamillai

Vaada rangaiyyaa

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : நீயின்றி நானில்லை

வாடா ரங்கைய்யா

நெஞ்சமின்றி எண்ணமில்லை

வாடா ரங்கைய்யா

பெண் : நீயின்றி நானில்லை

வாடா ரங்கைய்யா

நெஞ்சமின்றி எண்ணமில்லை

வாடா ரங்கைய்யா

பெண் : உள்ளம் கெட்ட மாந்தர்க்கு

உண்மை சொல்லும் ரங்கைய்யா

உன்னைக் கண்ட கண்ணில் என்றும்

துன்பம் இல்லை ரங்கைய்யா.......

பெண் : நீயின்றி நானில்லை

வாடா ரங்கைய்யா

நெஞ்சமின்றி எண்ணமில்லை

வாடா ரங்கைய்யா

பெண் : நடந்தால் பிள்ளை போலே

அணைத்தால் அன்னை போலே

நடந்தால் பிள்ளை போலே

அணைத்தால் அன்னை போலே

நன்றி மறந்தாலோ

பகைவனைப் போலே

பெண் : நீதி முகம் காணவென்றே

ஜோதி முகம் கொண்டு வந்தாய்

நீதி முகம் காணவென்றே

ஜோதி முகம் கொண்டு வந்தாய்

பெண் : ஆறுமுகன் அண்ணா இங்கே

அருகினில் வாடா ரங்கைய்யா......

ஆறுமுகன் அண்ணா இங்கே

அருகினில் வாடா ரங்கைய்யா......

பெண் : நீயின்றி நானில்லை

வாடா ரங்கைய்யா

நெஞ்சமின்றி எண்ணமில்லை

வாடா ரங்கைய்யா

பெண் : மலை போல் செல்வம் கொண்டு

அலை போல் சேனைக் கொண்டு

மலை போல் செல்வம் கொண்டு

அலை போல் சேனைக் கொண்டு

மன்னன் வரும் நேரம்

முன்னம் வரும் ரங்கா

பெண் : காவலுக்கே உன்னை வைத்தான்

தேவனுக்கே நன்றி சொல்வோம்

கன்னியரைக் காத்து நிற்கும்

கடவுளும் நீயே ரங்கைய்யா........

பெண் : நீயின்றி நானில்லை

வாடா ரங்கைய்யா

நெஞ்சமின்றி எண்ணமில்லை

வாடா ரங்கைய்யா

பெண் : உள்ளம் கெட்ட மாந்தர்க்கு

உண்மை சொல்லும் ரங்கைய்யா

உன்னைக் கண்ட கண்ணில் என்றும்

துன்பம் இல்லை ரங்கைய்யா.......

பெண் : நீயின்றி நானில்லை

வாடா ரங்கைய்யா

நெஞ்சமின்றி எண்ணமில்லை

வாடா ரங்கைய்யா

Song information

Singer: P. Susheela

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Nalla Mudivu (1973) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song