Roman script

Neeyaga Ennai Thedi Song Lyrics is a track from Ethirigal Jakkirathai Tamil Film– 1967, Starring Ravichandran, R. S. Manohar, Thengai Srinivasan, V. S. Raghavan, Master Prabakar, C. L. Ananthan, L. Vijayalakshmi, Manimala and Vijayalalitha. This song was sung by P. Susheela and the music was composed by S. Vedhachalam. Lyrics works are penned by Kannadasan.

Singer : P. Susheela

Music Director : S. Vedhachalam

Lyricist : Kannadasan

Female Part

Ah…….ah…….ah…..

Neeyaa………ah…..ah….

Neeyaaga ennai theadi

Varukindra neram

Neeyaaga ennai theadi

Varukindra neram

Ore bothayil ennangal

Oorum raaja

Ore bothayil ennangal

Oorum raaja

Neeyaaga ennai theadi

Varukindra neram

Neeyaa………ah…..ah….

Female Part

Viralaale koondhal

Varudaamal

Urangatha kangal oru naala

Kulir kaalam vanthum

Nee indri

Kuliratha maeni oru naala

Female Part

Neeril kulithaalum

Neruppaaga kothikindrathe

Neela vizhi kooda

Pazhamaaga sivakindrathe

Kola idhazh kooda

Palaga velukkindrathe

Koottu kaliyaattam

Podendru thudikindrathe

Manam pola inge

Thunai kaanavendru

Female Part

Neeyaaga ennai theadi

Varukindra neram

Neeyaaga ennai theadi

Varukindra neram

Ore bothayil ennangal

Oorum raaja

Ore bothayil ennangal

Oorum raaja

Neeyaaga ennai theadi

Varukindra neram

Neeyaa………ah…..ah….

Female Part

Idai enna

Ezhai idai thaane

Ethai theadi

Odum magaraaja

Udai enna

Moodum udai thaane

Unakendru aadum

Maharaaja

Female Part

Nenjai maraithaalum

Vizhiyodu varukindrathe

Netri viyarvai en nilai

Koori vazhikindrathe

Konjam pathamaaga

Nadanthalum therikindrathe

Koottu kaliyaattam

Podendru thudikindrathe

Manam pola inge

Thunai kaanavendru

Female Part

Neeyaaga ennai theadi

Varukindra neram

Neeyaaga ennai theadi

Varukindra neram

Ore bothayil ennangal

Oorum raaja

Ore bothayil ennangal

Oorum raaja

Neeyaaga ennai theadi

Varukindra neram

Neeyaa………ah…..ah….

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஆ.......ஆ.......ஆ.....

நீயா.........ஆ.......ஆ.......

நீயாக எனைத் தேடி வருகின்ற நேரம்

நீயாக எனைத் தேடி வருகின்ற நேரம்

ஒரே போதையில் எண்ணங்கள் ஊறும் ராஜா

ஒரே போதையில் எண்ணங்கள் ஊறும் ராஜா

நீயாக எனைத் தேடி வருகின்ற நேரம்

நீயா.........ஆ.......ஆ.......

பெண் : விரலாலே கூந்தல் வருடாமல்

உறங்காத கண்கள் ஒரு நாளா

குளிர் காலம் வந்தும் நீயின்றி

குளிராத மேனி ஒரு நாளா

பெண் : நீரில் குளித்தாலும் நெருப்பாக கொதிக்கின்றதே

நீலவிழி கூட பழமாகச் சிவக்கின்றதே

கோல இதழ் கூடப் பாலாக வெளுக்கின்றதே

கூட்டு களியாட்டம் போடென்று துடிக்கின்றதே

மனம் போல இங்கே துணை காணவென்று

பெண் : நீயாக எனைத் தேடி வருகின்ற நேரம்

நீயாக எனைத் தேடி வருகின்ற நேரம்

ஒரே போதையில் எண்ணங்கள் ஊறும் ராஜா

ஒரே போதையில் எண்ணங்கள் ஊறும் ராஜா

நீயாக எனைத் தேடி வருகின்ற நேரம்

நீயா.........ஆ.......ஆ.......

பெண் : இடையென்ன ஏழை இடைதானே

எதைத் தேடி ஓடும் மகாராஜா

உடை என்ன மூடும் உடைதானே

உனக்கென்று ஆடும் மகராஜா

பெண் : நெஞ்சை மறைத்தாலும் விழியோடு வருகின்றதே

நெற்றி வியர்வை என் நிலை கூறி வழிகின்றதே

கொஞ்சம் பதமாக நடந்தாலும் தெரிகின்றதே

கூட்டுக் களியாட்டம் போடென்று துடிக்கின்றதே

மனம்போல இங்கே துணை காணவென்று

பெண் : நீயாக எனைத் தேடி வருகின்ற நேரம்

நீயாக எனைத் தேடி வருகின்ற நேரம்

ஒரே போதையில் எண்ணங்கள் ஊறும் ராஜா

ஒரே போதையில் எண்ணங்கள் ஊறும் ராஜா

நீயாக எனைத் தேடி வருகின்ற நேரம்

நீயா.........ஆ.......ஆ.......

Song information

Singer: P. Susheela

Release information: From Ethirigal Jakkirathai (1967) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: S. Vedhachalam

Explore this song