Roman script
Neeyaga Ennai Thedi Song Lyrics is a track from Ethirigal Jakkirathai Tamil Film– 1967, Starring Ravichandran, R. S. Manohar, Thengai Srinivasan, V. S. Raghavan, Master Prabakar, C. L. Ananthan, L. Vijayalakshmi, Manimala and Vijayalalitha. This song was sung by P. Susheela and the music was composed by S. Vedhachalam. Lyrics works are penned by Kannadasan. Singer : P. Susheela Music Director : S. Vedhachalam Lyricist : Kannadasan Female Part Ah…….ah…….ah….. Neeyaa………ah…..ah…. Neeyaaga ennai theadi Varukindra neram Neeyaaga ennai theadi Varukindra neram Ore bothayil ennangal Oorum raaja Ore bothayil ennangal Oorum raaja Neeyaaga ennai theadi Varukindra neram Neeyaa………ah…..ah…. Female Part Viralaale koondhal Varudaamal Urangatha kangal oru naala Kulir kaalam vanthum Nee indri Kuliratha maeni oru naala Female Part Neeril kulithaalum Neruppaaga kothikindrathe Neela vizhi kooda Pazhamaaga sivakindrathe
Kola idhazh kooda Palaga velukkindrathe Koottu kaliyaattam Podendru thudikindrathe Manam pola inge Thunai kaanavendru Female Part Neeyaaga ennai theadi Varukindra neram Neeyaaga ennai theadi Varukindra neram Ore bothayil ennangal Oorum raaja Ore bothayil ennangal Oorum raaja Neeyaaga ennai theadi Varukindra neram Neeyaa………ah…..ah…. Female Part Idai enna Ezhai idai thaane Ethai theadi Odum magaraaja Udai enna Moodum udai thaane Unakendru aadum Maharaaja Female Part Nenjai maraithaalum Vizhiyodu varukindrathe Netri viyarvai en nilai Koori vazhikindrathe Konjam pathamaaga Nadanthalum therikindrathe Koottu kaliyaattam Podendru thudikindrathe Manam pola inge Thunai kaanavendru Female Part Neeyaaga ennai theadi Varukindra neram Neeyaaga ennai theadi Varukindra neram Ore bothayil ennangal Oorum raaja Ore bothayil ennangal Oorum raaja Neeyaaga ennai theadi Varukindra neram Neeyaa………ah…..ah….
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : ஆ.......ஆ.......ஆ..... நீயா.........ஆ.......ஆ....... நீயாக எனைத் தேடி வருகின்ற நேரம் நீயாக எனைத் தேடி வருகின்ற நேரம் ஒரே போதையில் எண்ணங்கள் ஊறும் ராஜா ஒரே போதையில் எண்ணங்கள் ஊறும் ராஜா நீயாக எனைத் தேடி வருகின்ற நேரம் நீயா.........ஆ.......ஆ....... பெண் : விரலாலே கூந்தல் வருடாமல் உறங்காத கண்கள் ஒரு நாளா குளிர் காலம் வந்தும் நீயின்றி குளிராத மேனி ஒரு நாளா பெண் : நீரில் குளித்தாலும் நெருப்பாக கொதிக்கின்றதே நீலவிழி கூட பழமாகச் சிவக்கின்றதே கோல இதழ் கூடப் பாலாக வெளுக்கின்றதே கூட்டு களியாட்டம் போடென்று துடிக்கின்றதே மனம் போல இங்கே துணை காணவென்று பெண் : நீயாக எனைத் தேடி வருகின்ற நேரம் நீயாக எனைத் தேடி வருகின்ற நேரம் ஒரே போதையில் எண்ணங்கள் ஊறும் ராஜா ஒரே போதையில் எண்ணங்கள் ஊறும் ராஜா நீயாக எனைத் தேடி வருகின்ற நேரம் நீயா.........ஆ.......ஆ....... பெண் : இடையென்ன ஏழை இடைதானே எதைத் தேடி ஓடும் மகாராஜா உடை என்ன மூடும் உடைதானே உனக்கென்று ஆடும் மகராஜா பெண் : நெஞ்சை மறைத்தாலும் விழியோடு வருகின்றதே நெற்றி வியர்வை என் நிலை கூறி வழிகின்றதே கொஞ்சம் பதமாக நடந்தாலும் தெரிகின்றதே கூட்டுக் களியாட்டம் போடென்று துடிக்கின்றதே மனம்போல இங்கே துணை காணவென்று பெண் : நீயாக எனைத் தேடி வருகின்ற நேரம் நீயாக எனைத் தேடி வருகின்ற நேரம் ஒரே போதையில் எண்ணங்கள் ஊறும் ராஜா ஒரே போதையில் எண்ணங்கள் ஊறும் ராஜா நீயாக எனைத் தேடி வருகின்ற நேரம் நீயா.........ஆ.......ஆ.......
Song information
Singer: P. Susheela
Release information: From Ethirigal Jakkirathai (1967) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: S. Vedhachalam
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Ethirigal Jakkirathai