Roman script

Singers : S. P. B. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Female Part

Neeyaa azhaithadhu

En nenjil minnal adithadhu

Neeyaa azhaithadhu

En nenjil minnal adithadhu

Silirkkiren venneer aatril kulikkiren

Thavikkiren ennai naanae anaikkiren

Sirikkiren thanimaiyil enai…..

Female Part

Neeyaa azhaithadhu

En nenjil minnal adithadhu

Neeyaa azhaithadhu

En nenjil minnal adithadhu

Male Part

Thanneeril vennilavu

Neeraadumaa

Female : Vennilavu tharai vandhaal

Aarodumaa

Male Part

Penmai kuliththadhil

Thannai marandhadhu neerodai

Female : Karaiyil irundhadhu

Kaatril parandhadhu mel aadai

Male Part

Kaatrae vaazhga

Kaadhal dhevan nandri solgiren

Female : Enna leelai kannan velai

Ilaigalil udai kodu illai oru vazhi vidu

Female Part

Neeyaa azhaithadhu

En nenjil minnal adithadhu

Neeyaa azhaithadhu

En nenjil minnal adithadhu

Female Part

Thalaivanae viraivinil

Penn paarkka vaa

Male : Kaalangal kaniyattum

Kai serkka vaa

Female Part

Saelai pookkalil

Thaenai thirududhu pon vandu

Male : Aasai nadhiyinil

Aazham paarkkira naal endru

Female Part

Enni yengum

Kanni nenjam palli kollumaa

Male : Kelvi enna gaeli enna

Enna idhil varaimurai

Thendral thodum iruvarai

Male Part

Neeyaa azhaithadhu

En nenjil minnal adithadhu

Silirkkiren venneer aatril kulikkiren

Thavikkiren ennai naanae anaikkiren

Sirikkiren thanimaiyil enai…..

Male Part

Neeyaa azhaithadhu

En nenjil minnal adithadhu

Neeyaa azhaithadhu

En nenjil minnal adithadhu

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : நீயா அழைத்தது

என் நெஞ்சில்

மின்னல் அடித்தது

பெண் : நீயா அழைத்தது

என் நெஞ்சில்

மின்னல் அடித்தது

பெண் : சிலிர்க்கிறேன் வெந்நீர்

ஆற்றில் குளிக்கிறேன்

தவிக்கிறேன் என்னை

நானே அணைக்கிறேன்

சிரிக்கிறேன் தனிமையில்

பெண் : என்னை நீயா அழைத்தது

என் நெஞ்சில்

மின்னல் அடித்தது

பெண் : நீயா அழைத்தது

என் நெஞ்சில்

மின்னல் அடித்தது

ஆண் : தண்ணீரில்

வெண்ணிலவு நீராடுமா

பெண் : வெண்ணிலவு

தரை வந்தால் ஆரோடுமா

ஆண் : பெண்மை குளித்ததில்

தன்னை மறந்தது நீரோடை

பெண் : கரையில் இருந்தது காற்றில்

பறந்தது மேலாடை

ஆண் : காற்றே… வாழ்க…

காதல் தேவன் நன்றி சொல்கிறேன்

பெண் : என்ன லீலை

கண்ணன் வேலை

இலைகளில் உடை கொடு

இல்லை ஒரு வழி விடு...

பெண் : நீயா அழைத்தது

என் நெஞ்சில்

மின்னல் அடித்தது

பெண் : நீயா அழைத்தது

என் நெஞ்சில்

மின்னல் அடித்தது

பெண் : தலைவனே விரைவினில்

பெண் பார்க்க வா....

ஆண் : காலங்கள் கனியட்டும்

கை சேர்க்க வா.....

பெண் : சேலைப் பூக்களில்

தேனை தேடுது பொன்வண்டு

ஆண் : ஆசை நதியினில்

ஆழம் பார்க்கிற நாள் என்று

பெண் : எண்ணி ஏங்கும்

கன்னி நெஞ்சம்

பள்ளிக் கொள்ளுமா

ஆண் : கேள்வி என்ன கேலி என்ன

என்ன இதில் வரைமுறை

தென்றல் தொடும் இருவரை..

ஆண் : நீயா அழைத்தது

என் நெஞ்சில்

மின்னல் அடித்தது

ஆண் : சிலிர்க்கிறேன் வெந்நீர்

ஆற்றில் குளிக்கிறேன்

தவிக்கிறேன் என்னை

நானே அணைக்கிறேன்

சிரிக்கிறேன் தனிமையில்

ஆண் : என்னை நீயா அழைத்தது

என் நெஞ்சில்

மின்னல் அடித்தது

Song information

Singers: S. P. B. Balasubrahmanyam and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Alai Osai (1985) · Lyricist: Vairamuthu

Explore this song