Roman script

Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Female Part

Neethi devan mayangugindraan

Kelungal iraivanidam

Nizhalaagavum nijamaagavum

Nidham maaridum manithanidam

Female Part

Neethi devan mayangugindraan

Kelungal iraivanidam

Nizhalaagavum nijamaagavum

Nidham maaridum manithanidam

Female Part

Neethi devan mayangugindraan

Kelungal iraivanidam

Female Part

Gandhi sonna antha kaalam

Naattil innum thondravillaiyae

Kanni pengal maanaththodu

Vaazhum vannam pesavillaiyae

Female Part

Sattam veru dharmam veru

Endravaaru iyangugindrathae

Sariyaanathu sila velaiyil

Vidhiyaavathae paavamandro

Female Part

Neethi devan mayangugindraan

Kelungal iraivanidam

Female Part

Maanamendra ondraipattri

Nooru noolgal pesugindrathae

Maanam ketta aangal pattri

Entha noolum pesavillaiyae

Female Part

Kaavalattra naattil innum

Aadai katta thevai ennavo

Sila oomaigal sila paavigal

Avar vaazhvathae paavamandro

Female Part

Neethi devan mayangugindraan

Kelungal iraivanidam

Nizhalaagavum nijamaagavum

Nidham maaridum manithanidam

Female Part

Neethi devan mayangugindraan

Kelungal iraivanidam

தமிழ்

பாடகி : பி சுஷீலா

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : நீதி தேவன் மயங்குகின்றான்

கேளுங்கள் இறைவனிடம்

நிழலாகவும் நிஜமாகவும்

நிதம் மாறிடும் மனிதனிடம்....

பெண் : நீதி தேவன் மயங்குகின்றான்

கேளுங்கள் இறைவனிடம்

நிழலாகவும் நிஜமாகவும்

நிதம் மாறிடும் மனிதனிடம்....

பெண் : நீதி தேவன் மயங்குகின்றான்

கேளுங்கள் இறைவனிடம்

பெண் : காந்தி சொன்ன அந்தக் காலம்

நாட்டில் இன்னும் தோன்றவில்லையே

கன்னிப் பெண்கள் மானத்தோடு

வாழும் வண்ணம் பேசவில்லையே

பெண் : சட்டம் வேறு தர்மம் வேறு

என்றவாறு இயங்குகின்றதே

சரியானது சில வேளையில்

விதியாவதே பாவமன்றோ...

பெண் : நீதி தேவன் மயங்குகின்றான்

கேளுங்கள் இறைவனிடம்

பெண் : மானமென்ற ஒன்றைப் பற்றி

நூறு நூல்கள் பேசுகின்றதே

மானம் கெட்ட ஆண்கள் பற்றி

எந்த நூலும் பேசவில்லையே

பெண் : காவலற்ற நாட்டில் இன்னும்

ஆடைக் கட்ட தேவை என்னவோ

சில ஊமைகள் சில பாவிகள்

அவர் வாழ்வதே பாவமன்றோ...

பெண் : நீதி தேவன் மயங்குகின்றான்

கேளுங்கள் இறைவனிடம்

நிழலாகவும் நிஜமாகவும்

நிதம் மாறிடும் மனிதனிடம்....

பெண் : நீதி தேவன் மயங்குகின்றான்

கேளுங்கள் இறைவனிடம்

Song information

Singer: P. Susheela

Music by: K. V. Mahadevan

Lyrics by: Kannadasan

Release information: From Neethi Devan Mayakkam (1982) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan

Explore this song