Roman script

Singer : Sahi Siva

Music by : Sahi Siva

Male Part

Neethaanae…

Neethaanae…

Male Part

Maadhangalum kadanthathum

Unnai marandhathum

Endru nambi vaazhnthen

Ennai emmaanthathum naanae

Naanae …naanae

Male Part

Kaayangalum azhanthathum

Vazhi marakkavum

Naan thedi ponen

Vaazhvil nee meendum vanthaai yen

Yen …yen

Male Part

Mudhal mudhalaa paartha ninaivae

Marubadi thaniyaaga unarugiren

Vazhigalai yen en ninaivil illai

Un kangal athai etharkaaga maraikkirathae

Male Part

Neethaanae dhinam mazhai peiyum neram

Neethaanae

Neethaanae manam adikkadi yengum

Neethaanae

Neethaanae uyir sirai padaithaval

Neethaanae

Neethaanae verevanukko sondham

Male Part

Neethaanae …neethaanae

Male Part

Thanimai sugam arinthathum

Pagal maraiyavum

Enai thedi paarthen

Ullam dhinam thatti kekkumae

Naam pirinthathu sariya thavara

Solladi pennae

Manam valikkum unmai sonnal

Udaikkum unnai

Male Part

Ini oru naal naam inaivom ena

Poiyai naanum nambinen

En uyir endru ninaithen

Penne ennai maranthaniya

Ull nenju thayangalaiyaa

Engae paarthaalum azhagaai iruppaai

Male Part

Neethaanae dhinam mazhai peiyum neram

Neethaanae

Neethaanae manam adikkadi yengum

Neethaanae

Neethaanae uyir sirai padaithaval

Neethaanae

Neethaanae verevanukko sondham

Male Part

Neethaanae …neethaanae

Neethaanae …neethaanae

தமிழ்

பாடகர் : சஹி சிவா

இசையமைப்பாளர் : சஹி சிவா

ஆண் : நீதானே....

நீதானே.....

ஆண் : மாதங்களும் கடந்ததும்

உன்னை மறந்ததும்

என்று நம்பி வாழ்ந்தேன்

என்னை ஏம்மாந்ததும் நானே

நானே......நானே

ஆண் : காயங்களும் அளந்ததும்

வழி மறக்கவும்

நான் தேடி போனேன்

வாழ்வில் நீ மீண்டும் வந்தாய் ஏன்

ஏன்.....ஏன்

ஆண் : முதல் முதலா பார்த்த நினைவே

மறுபடி தனியாக உணருகிறேன்

வழிகளை ஏன் என் நினைவில் இல்லை

உன் கண்கள் அதை எதற்காக மறைக்கிறதே

ஆண் : நீதானே தினம் மழை பெய்யும் நேரம்

நீதானே

நீதானே மனம் அடிகடி ஏங்கும்

நீதானே

நீதானே உயிர் சிறை படைத்தவள்

நீதானே

நீதானே வேறேவனுக்கோ சொந்தம்

ஆண் : நீதானே.......நீதானே.....

ஆண் : தனிமை சுகம் அறிந்ததும்

பகல் மறையவும்

எனை தேடி பார்த்தேன்

உள்ளம் தினம் தட்டி கேட்க்குமே

நாம் பிரிந்தது சரியா தவறா

சொல்லடி பெண்ணே

மனம் வலிக்கும் உண்மை சொன்னால்

உடைக்கும் உன்னை

ஆண் : இனி ஒரு நாள் நாம் இணைவோம் என

பொய்யை நானும் நம்பினேன்

என் உயிர் என்று நினைத்தேன்

பெண்ணே என்னை மறந்தனைய

உள் நெஞ்சு தயங்கலையா

எங்கே பார்த்தாலும் அழகாய் இருப்பாய்

ஆண் : நீதானே தினம் மழை பெய்யும் நேரம்

நீதானே

நீதானே மனம் அடிகடி எங்கும்

நீதானே

நீதானே உயிர் சிறை படைத்தவள்

நீதானே

நீதானே வேறேவனுக்கோ சொந்தம்

ஆண் : நீதானே.......நீதானே.....

நீதானே.......நீதானே.....

Song information

Singer: Sahi Siva

Music by: Sahi Siva

Release information: From Album Songs 2020 (2020) · Lyricist: Sahi Siva

Explore this song