Roman script
Singers : S. Janaki and Arun Mozhi Music by : Ilayaraja Male Part Aaa…aaa…haa….aaa…. Aaa…aaa…haa….aaa…. Hmm mm hmm mmm hmm mm.. Male Part Needhaanae needhaanae Nenjae needhaanae Neengaamal vazhvenae Endrum naandhaanae Male Part Ennam ellaam ondrae endru Kanden amma naanum indru Inaiyaanom ondru…. Male Part Needhaanae needhaanae Nenjae needhaanae Neengaamal vazhvenae Endrum naandhaanae Male Part Kaaviriyum vazhi marandhu Veru thisai nadappadhillai Kanni ilam ninaivugalai Kaadhal manam marappadhillai Male Part Kaadhal alai veesum Kadal thaan manadhu Kaalam pala kaalam Idhu vaazhuvadhu Male Part Thoongaamal en kangal Vaadum pozhudhu Thol meedhu saaindhaada yengiyadhu Nee indri naan yedhu Nesamodu vaazhum maadhu Male Part Needhaanae needhaanae Nenjae needhaanae Neengaamal vazhvenae Endrum naandhaanae Male Part Ennam ellaam ondrae endru Kanden amma naanum indru Inaiyaanom ondru…. Male Part Needhaanae needhaanae Nenjae needhaanae Neengaamal vazhvenae Endrum naandhaanae Male Part Koovi varum pudhu kuyilum Paaduvathu un azhagai Paadi varum mozhithanilae Koodivarum senthamilae Male Part Jenmam pala jenmam Unai thedi vanthen Indru unai kandu Naan sera vanthen Male Part Kaalangal nerangal Paalam amaikka Kaiyodu kaiyendru serndhirukka Indraethaan ondraanom Naadhamodu paadal indru Male Part Needhaanae needhaanae Nenjae needhaanae Neengaamal vazhvenae Endrum naandhaanae Male Part Ennam ellaam ondrae endru Kanden amma naanum indru Inaiyaanom ondru…. Male Part Needhaanae needhaanae Nenjae needhaanae Neengaamal vazhvenae Endrum naandhaanae
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் அருண்மொழி இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : ............................ ஆண் : நீதானா நீதானா நெஞ்சே நீதானா நீங்காமல் வாழ்வேனே என்றும் நான் தானே ஆண் : எண்ணம் எல்லாம் ஒன்றே என்று கண்டேன் அம்மா நானும் இன்று இணையானோம் ஒன்று ஆண் : நீதானா நீதானா நெஞ்சே நீதானா நீங்காமல் வாழ்வேனே என்றும் நான் தானே ஆண் : காவிரியும் வழி மறந்து வேறு திசை நடப்பதில்லை கன்னி இளம் நினைவுகளை காதல் மனம் மறப்பதில்லை ஆண் : காதல் அலை வீசும் கடல்தான் மனது காலம் பல காலம் இது வாழுவது ஆண் : தூங்காமல் என் கண்கள் வாடும் பொழுது தோள் மீது சாய்ந்தாட ஏங்கியது நீ இன்றி நானேது நேசமோடு வாழும் மாது ஆண் : நீதானா நீதானா நெஞ்சே நீதானா நீங்காமல் வாழ்வேனே என்றும் நான் தானே ஆண் : எண்ணம் எல்லாம் ஒன்றே என்று கண்டேன் அம்மா நானும் இன்று இணையானோம் ஒன்று ஆண் : நீதானா நீதானா நெஞ்சே நீதானா நீங்காமல் வாழ்வேனே என்றும் நான் தானே ஆண் : கூவி வரும் புதுக் குயிழும் பாடுவது உன் அழகை பாடி வரும் மொழிதனிலே கூடிவரும் செந்தமிழே ஆண் : ஜென்மம் பல ஜென்மம் உனை தேடி வந்தேன் இன்று உனை கண்டு நான் சேர வந்தேன் ஆண் : காலங்கள் நேரங்கள் பாலம் அமைக்க கையோடு கையென்று சேர்ந்திருக்க இன்றே தான் ஒன்றானோம் நாதமோடு பாடல் இன்று ஆண் : நீதானா நீதானா நெஞ்சே நீதானா நீங்காமல் வாழ்வேனே என்றும் நான் தானே ஆண் : எண்ணம் எல்லாம் ஒன்றே என்று கண்டேன் அம்மா நானும் இன்று இணையானோம் ஒன்று ஆண் : நீதானா நீதானா நெஞ்சே நீதானா நீங்காமல் வாழ்வேனே என்றும் நான் தானே
Song information
Singers: S. Janaki and Arun Mozhi
Music by: Ilayaraja
Release information: From Thalattu Padava (1990) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: S. Janaki and Arun Mozhi
- Film / album: Thalattu Padava
- Composer: Ilayaraja