Roman script

Singers : K.J. Yesudas and Swarnalatha

Music by : Ilayaraja

Female Part

Mmmm mmmm mmm mmm

Female Part

{ Nee thaanae naal thorum

Naan paada kaaranam

Nee endhan nenjodu

Nindraadum thoranam } (2)

Female Part

Nee indri naan paada

Veredhu keerthanam

Uravu raagam idhuvo

Idhu udhayamaagi varudho

Female Part

Unadhu dhaagam vilaiya

Idhu adimaiyaana manadho

Female Part

Nee thaanae naal thorum

Naan paada kaaranam

Nee endhan nenjodu

Nindraadum thoranam

Female Part

Ootru polavae paatu

Vandhadhae unnai kandadhaalae

Paavai ennaiyae paada vaithadhae

Anbu kondadhaalae

Female Part

Unnai paarkaiyil ennai paarkiren

Undhan kaandha kannil

Nandri solliyae ennai serkiren

Indru undhan kaiyil

Female Part

Endhan aaval theerumo

Undhan paadha poojaiyil

Indha jeevan koodumo

Undhan naadha velviyil

Female Part

Ennam nee vannam nee

Ingu nee engum nee

Vedham polae undhan perai

Odhum ullam thaan

Female Part

Nee thaanae naal thorum

Naan paada kaaranam

Nee endhan nenjodu

Nindraadum thoranam

Female Part

Naadha vellamum geedha

Vellamum vaari thandha devi

Naalum ennaiyae vaazha vaikavae

Vaasal vandhadhae nee

Male Part

Veenai thannaiyae kaiyil

Yendhidum gnaana valliyae nee

Vellai thaamarai poovil meviyae

Aalum selviyae nee

Male Part

Endhan vaaku medaiyil

Indru aadum vaaniyae

Endhan naalum menmaiyil

Ennai yetrum yeniyae

Male Part

Annai nee allavaa

Innum naan sollavaa

Nee thaan dheivam nee thaan selvam

Geetham sangeedham

Female Part

Nee thaanae naal thorum

Naan paada kaaranam

Nee endhan nenjodu

Nindraadum thoranam

Female Part

Nee indri naan paada

Veredhu keerthanam

Uravu raagam idhuvo

Idhu udhayamaagi varudho

Female Part

Unadhu dhaagam vilaiya

Idhu adimaiyaana manadho

Female Part

Nee thaanae naal thorum

Naan paada kaaranam

Nee endhan nenjodu

Nindraadum thoranam

தமிழ்

பாடகி : ஸ்வர்ணலதா

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ம்ம்ம்ம் ம்ம்ம்ம்

ம்ம்ம்ம் ம்ம்ம்ம்

பெண் : { நீதானே நாள்தோறும்

நான் பாட காரணம் நீ எந்தன்

நெஞ்சோடு நின்றாடும்

தோரணம் } (2)

பெண் : நீயின்றி நான்

பாட வேறேது கீர்த்தனம்

உறவு ராகம் இதுவோ

இது உதயமாகி வருதோ

பெண் : உனது தாகம்

விளைய இது அடிமையான

மனதோ

பெண் : நீதானே நாள்தோறும்

நான் பாட காரணம் நீ எந்தன்

நெஞ்சோடு நின்றாடும்

தோரணம்

பெண் : ஊற்றுப் போலவே

பாட்டு வந்ததே உன்னைக்

கண்டதாலே பாவை என்னையே

பாட வைத்ததே அன்பு

கொண்டதாலே

பெண் : உன்னைப் பார்க்கையில்

என்னைப் பார்க்கிறேன்

உந்தன் காந்தக் கண்ணில்

நன்றி சொல்லியே என்னை

சேர்க்கிறேன் இன்று உந்தன்

கையில்

பெண் : எந்தன் ஆவல்

தீருமோ உந்தன் பாத

பூஜையில் இந்த ஜீவன்

கூடுமோ உந்தன் நாத

வேள்வியில்

பெண் : எண்ணம் நீ

வண்ணம் நீ இங்கு நீ

எங்கும் நீ வேதம் போலே

உந்தன் பேரை ஓதும்

உள்ளம் தான்

பெண் : நீதானே நாள்தோறும்

நான் பாட காரணம் நீ எந்தன்

நெஞ்சோடு நின்றாடும்

தோரணம்

பெண் : நாத வெள்ளமும்

கீத வெள்ளமும் வாரித்

தந்த தேவி நாளும்

என்னையே வாழவைக்கவே

வாசல் வந்ததே நீ

ஆண் : வீணை தன்னையே

கையில் ஏந்திடும் ஞான

வல்லியே நீ வெள்ளைத்

தாமரை பூவில் மேவியே

ஆளும் செல்வியே நீ

ஆண் : எந்தன் வாக்கு

மேடையில் இன்று ஆடும்

வாணியே எந்தன் நாளும்

மேன்மையில் என்னை

ஏற்றும் ஏணியே

ஆண் : அன்னை நீ

அல்லவா இன்னும்

நான் சொல்லவா

நீதான் தெய்வம் நீதான்

செல்வம் கீதம் சங்கீதம்

பெண் : நீதானே நாள்தோறும்

நான் பாட காரணம் நீ எந்தன்

நெஞ்சோடு நின்றாடும்

தோரணம்

பெண் : நீயின்றி நான்

பாட வேறேது கீர்த்தனம்

உறவு ராகம் இதுவோ

இது உதயமாகி வருதோ

பெண் : உனது தாகம்

விளைய இது அடிமையான

மனதோ

பெண் : நீதானே நாள்தோறும்

நான் பாட காரணம் நீ எந்தன்

நெஞ்சோடு நின்றாடும்

தோரணம்

Song information

Singers: K.J. Yesudas and Swarnalatha

Music by: Ilayaraja

Release information: From Paattu Vaathiyar (1995) · Lyricist: Vaali

Explore this song