Roman script
Singers : K.J. Yesudas and Swarnalatha
Music by : Ilayaraja
Female Part
Mmmm mmmm mmm mmm
Female Part
{ Nee thaanae naal thorum
Naan paada kaaranam
Nee endhan nenjodu
Nindraadum thoranam } (2)
Female Part
Nee indri naan paada
Veredhu keerthanam
Uravu raagam idhuvo
Idhu udhayamaagi varudho
Female Part
Unadhu dhaagam vilaiya
Idhu adimaiyaana manadho
Female Part
Nee thaanae naal thorum
Naan paada kaaranam
Nee endhan nenjodu
Nindraadum thoranam
Female Part
Ootru polavae paatu
Vandhadhae unnai kandadhaalae
Paavai ennaiyae paada vaithadhae
Anbu kondadhaalae
Female Part
Unnai paarkaiyil ennai paarkiren
Undhan kaandha kannil
Nandri solliyae ennai serkiren
Indru undhan kaiyil
Female Part
Endhan aaval theerumo
Undhan paadha poojaiyil
Indha jeevan koodumo
Undhan naadha velviyil
Female Part
Ennam nee vannam nee
Ingu nee engum nee
Vedham polae undhan perai
Odhum ullam thaanFemale Part Nee thaanae naal thorum Naan paada kaaranam Nee endhan nenjodu Nindraadum thoranam Female Part Naadha vellamum geedha Vellamum vaari thandha devi Naalum ennaiyae vaazha vaikavae Vaasal vandhadhae nee Male Part Veenai thannaiyae kaiyil Yendhidum gnaana valliyae nee Vellai thaamarai poovil meviyae Aalum selviyae nee Male Part Endhan vaaku medaiyil Indru aadum vaaniyae Endhan naalum menmaiyil Ennai yetrum yeniyae Male Part Annai nee allavaa Innum naan sollavaa Nee thaan dheivam nee thaan selvam Geetham sangeedham Female Part Nee thaanae naal thorum Naan paada kaaranam Nee endhan nenjodu Nindraadum thoranam Female Part Nee indri naan paada Veredhu keerthanam Uravu raagam idhuvo Idhu udhayamaagi varudho Female Part Unadhu dhaagam vilaiya Idhu adimaiyaana manadho Female Part Nee thaanae naal thorum Naan paada kaaranam Nee endhan nenjodu Nindraadum thoranam
தமிழ்
பாடகி : ஸ்வர்ணலதா
பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
பெண் : { நீதானே நாள்தோறும்
நான் பாட காரணம் நீ எந்தன்
நெஞ்சோடு நின்றாடும்
தோரணம் } (2)
பெண் : நீயின்றி நான்
பாட வேறேது கீர்த்தனம்
உறவு ராகம் இதுவோ
இது உதயமாகி வருதோ
பெண் : உனது தாகம்
விளைய இது அடிமையான
மனதோ
பெண் : நீதானே நாள்தோறும்
நான் பாட காரணம் நீ எந்தன்
நெஞ்சோடு நின்றாடும்
தோரணம்
பெண் : ஊற்றுப் போலவே
பாட்டு வந்ததே உன்னைக்
கண்டதாலே பாவை என்னையே
பாட வைத்ததே அன்பு
கொண்டதாலே
பெண் : உன்னைப் பார்க்கையில்
என்னைப் பார்க்கிறேன்
உந்தன் காந்தக் கண்ணில்
நன்றி சொல்லியே என்னை
சேர்க்கிறேன் இன்று உந்தன்
கையில்
பெண் : எந்தன் ஆவல்
தீருமோ உந்தன் பாத
பூஜையில் இந்த ஜீவன்
கூடுமோ உந்தன் நாத
வேள்வியில்
பெண் : எண்ணம் நீ
வண்ணம் நீ இங்கு நீ
எங்கும் நீ வேதம் போலே
உந்தன் பேரை ஓதும்
உள்ளம் தான்
பெண் : நீதானே நாள்தோறும்
நான் பாட காரணம் நீ எந்தன்
நெஞ்சோடு நின்றாடும்
தோரணம்
பெண் : நாத வெள்ளமும்
கீத வெள்ளமும் வாரித்
தந்த தேவி நாளும்
என்னையே வாழவைக்கவே
வாசல் வந்ததே நீ
ஆண் : வீணை தன்னையே
கையில் ஏந்திடும் ஞான
வல்லியே நீ வெள்ளைத்
தாமரை பூவில் மேவியே
ஆளும் செல்வியே நீ
ஆண் : எந்தன் வாக்கு
மேடையில் இன்று ஆடும்
வாணியே எந்தன் நாளும்
மேன்மையில் என்னை
ஏற்றும் ஏணியே
ஆண் : அன்னை நீ
அல்லவா இன்னும்
நான் சொல்லவா
நீதான் தெய்வம் நீதான்
செல்வம் கீதம் சங்கீதம்
பெண் : நீதானே நாள்தோறும்
நான் பாட காரணம் நீ எந்தன்
நெஞ்சோடு நின்றாடும்
தோரணம்
பெண் : நீயின்றி நான்
பாட வேறேது கீர்த்தனம்
உறவு ராகம் இதுவோ
இது உதயமாகி வருதோ
பெண் : உனது தாகம்
விளைய இது அடிமையான
மனதோ
பெண் : நீதானே நாள்தோறும்
நான் பாட காரணம் நீ எந்தன்
நெஞ்சோடு நின்றாடும்
தோரணம்Song information
Singers: K.J. Yesudas and Swarnalatha
Music by: Ilayaraja
Release information: From Paattu Vaathiyar (1995) · Lyricist: Vaali
Explore this song
- Singer: K.J. Yesudas and Swarnalatha
- Film / album: Paattu Vaathiyar
- Composer: Ilayaraja