Roman script
Singers : T.M. Soundararajan and P. Susheela
Music by : Viswanathan Ramamoorthy
Male Part
Neerodum vaigaiyilae
Ninraadum meenae
Female Part
Neioorum kaanagathil
Kaikaatum maanae
Male Part
Thaalaatum vaanagathil
Paalootum vennilavae
Female Part
Themmaangu
Poonthamizhae thennaadan kulamagalae
Female Part
………………………..
Male & Female : Neerodum
Vaigaiyilae ninraadum meenae
Neioorum kaanagathil kaikaatum
Maanae thaalaatum vaanagathil
Paalootum vennilavae themmaangu
Poonthamizhae thennaadan kulamagalae
Female Part
Magalae unnai
Thedi nindralae mangai
Indha mangala mangai
Male Part
Varuvaai endru
Vaazhthi nindrare thandhai
Un mazhalaiyin thandhai
Male Part
{ Naan kaadhalenum
Kavidhai sonnen kattilin melae
Female : Andha karunaiku
Naan parisu thandhen thottilin melae } (2)
Male & Female : Aariro aariro aariro aaraaro
Female Part
…………………………….
Male & Female : Neerodum
Vaigaiyilae ninraadum meenae
Neioorum kaanagathil kaikaatum
Maanae thaalaatum vaanagathil
Paalootum vennilavae themmaangu
Poonthamizhae thennaadan kulamagalae
Female Part
Kuyilae endru
Koovi nindrenae unnai
En kulakodi unnai
Male Part
Thunaiyae ondru
Thooki vandhaayae ingae
Un tholgalil ingae
Female Part
Un oru mugamum
Thirumagalin ullamallava
Male : Ungal iru mugamum
Orumugathin vellamallavaa
Male & Female : Aariro aariro aariro aaraaro
Female Part
…………………………
Male & Female : Neerodum
Vaigaiyilae ninraadum meenae
Neioorum kaanagathil kaikaatum
Maanae thaalaatum vaanagathil
Paalootum vennilavae themmaangu
Poonthamizhae thennaadan kulamagalae
Female Part
Aaraaro aariraaro …..தமிழ்
பாடகி : பி. சுஷீலா
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி
ஆண் : நீரோடும்
வைகையிலே
நின்றாடும் மீனே
பெண் : நெய்யூறும்
கானகத்தில் கை
காட்டும் மானே
ஆண் : தாலாட்டும்
வானகத்தில் பாலூட்டும்
வெண்ணிலவே
பெண் : தெம்மாங்கு
பூந்தமிழே தென்னாடன்
குலமகளே
பெண் : ...........................
ஆண் & பெண் : நீரோடும்
வைகையிலே நின்றாடும்
மீனே நெய்யூறும் கானகத்தில்
கை காட்டும் மானே தாலாட்டும்
வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே
தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன்
குலமகளே
பெண் : மகளே உன்னைத்
தேடி நின்றாளே மங்கை
இந்த மங்கல மங்கை
ஆண் : வருவாய் என்று
வாழ்த்தி நின்றாரே தந்தை
உன் மழலையின் தந்தை
ஆண் : { நான் காதலென்னும்
கவிதை சொன்னேன்
கட்டிலின் மேலே
பெண் : அந்தக் கருணைக்கு
நான் பரிசு தந்தேன்
தொட்டிலின் மேலே } (2)
ஆண் & பெண் : ஆரிரோ
ஆரிரோ ஆரிரோ ஆராரோ
பெண் : ...........................
ஆண் & பெண் : நீரோடும்
வைகையிலே நின்றாடும்
மீனே நெய்யூறும் கானகத்தில்
கை காட்டும் மானே தாலாட்டும்
வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே
தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன்
குலமகளே
பெண் : குயிலே என்று
கூவி நின்றேனே உன்னை
என் குலக்கொடி உன்னை
ஆண் : துணையே ஒன்று
தூக்கி வந்தாயே இங்கே
உன் தோள்களில் இங்கே
பெண் : உன் ஒரு
முகமும் திருமகளின்
உள்ளமல்லவா
ஆண் : உங்கள் இரு
முகமும் ஒரு முகத்தின்
வெள்ளமல்லவா
ஆண் & பெண் : ஆரிரோ
ஆரிரோ ஆரிரோ ஆராரோ
பெண் : ...........................
ஆண் & பெண் : நீரோடும்
வைகையிலே நின்றாடும்
மீனே நெய்யூறும் கானகத்தில்
கை காட்டும் மானே தாலாட்டும்
வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே
தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன்
குலமகளே
பெண் : ஆராரோ
ஆரிராரோ .....Song information
Singers: T.M. Soundararajan and P. Susheela
Music by: Viswanathan Ramamoorthy
Release information: From Paar Magaley Paar (1963) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: T.M. Soundararajan and P. Susheela
- Film / album: Paar Magaley Paar
- Composer: Viswanathan Ramamoorthy