Roman script

Singers : T.M. Soundararajan and P. Susheela

Music by : Viswanathan Ramamoorthy

Male Part

Neerodum vaigaiyilae

Ninraadum meenae

Female Part

Neioorum kaanagathil

Kaikaatum maanae

Male Part

Thaalaatum vaanagathil

Paalootum vennilavae

Female Part

Themmaangu

Poonthamizhae thennaadan kulamagalae

Female Part

………………………..

Male & Female : Neerodum

Vaigaiyilae ninraadum meenae

Neioorum kaanagathil kaikaatum

Maanae thaalaatum vaanagathil

Paalootum vennilavae themmaangu

Poonthamizhae thennaadan kulamagalae

Female Part

Magalae unnai

Thedi nindralae mangai

Indha mangala mangai

Male Part

Varuvaai endru

Vaazhthi nindrare thandhai

Un mazhalaiyin thandhai

Male Part

{ Naan kaadhalenum

Kavidhai sonnen kattilin melae

Female : Andha karunaiku

Naan parisu thandhen thottilin melae } (2)

Male & Female : Aariro aariro aariro aaraaro

Female Part

…………………………….

Male & Female : Neerodum

Vaigaiyilae ninraadum meenae

Neioorum kaanagathil kaikaatum

Maanae thaalaatum vaanagathil

Paalootum vennilavae themmaangu

Poonthamizhae thennaadan kulamagalae

Female Part

Kuyilae endru

Koovi nindrenae unnai

En kulakodi unnai

Male Part

Thunaiyae ondru

Thooki vandhaayae ingae

Un tholgalil ingae

Female Part

Un oru mugamum

Thirumagalin ullamallava

Male : Ungal iru mugamum

Orumugathin vellamallavaa

Male & Female : Aariro aariro aariro aaraaro

Female Part

…………………………

Male & Female : Neerodum

Vaigaiyilae ninraadum meenae

Neioorum kaanagathil kaikaatum

Maanae thaalaatum vaanagathil

Paalootum vennilavae themmaangu

Poonthamizhae thennaadan kulamagalae

Female Part

Aaraaro aariraaro …..

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆண் : நீரோடும்

வைகையிலே

நின்றாடும் மீனே

பெண் : நெய்யூறும்

கானகத்தில் கை

காட்டும் மானே

ஆண் : தாலாட்டும்

வானகத்தில் பாலூட்டும்

வெண்ணிலவே

பெண் : தெம்மாங்கு

பூந்தமிழே தென்னாடன்

குலமகளே

பெண் : ...........................

ஆண் & பெண் : நீரோடும்

வைகையிலே நின்றாடும்

மீனே நெய்யூறும் கானகத்தில்

கை காட்டும் மானே தாலாட்டும்

வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே

தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன்

குலமகளே

பெண் : மகளே உன்னைத்

தேடி நின்றாளே மங்கை

இந்த மங்கல மங்கை

ஆண் : வருவாய் என்று

வாழ்த்தி நின்றாரே தந்தை

உன் மழலையின் தந்தை

ஆண் : { நான் காதலென்னும்

கவிதை சொன்னேன்

கட்டிலின் மேலே

பெண் : அந்தக் கருணைக்கு

நான் பரிசு தந்தேன்

தொட்டிலின் மேலே } (2)

ஆண் & பெண் : ஆரிரோ

ஆரிரோ ஆரிரோ ஆராரோ

பெண் : ...........................

ஆண் & பெண் : நீரோடும்

வைகையிலே நின்றாடும்

மீனே நெய்யூறும் கானகத்தில்

கை காட்டும் மானே தாலாட்டும்

வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே

தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன்

குலமகளே

பெண் : குயிலே என்று

கூவி நின்றேனே உன்னை

என் குலக்கொடி உன்னை

ஆண் : துணையே ஒன்று

தூக்கி வந்தாயே இங்கே

உன் தோள்களில் இங்கே

பெண் : உன் ஒரு

முகமும் திருமகளின்

உள்ளமல்லவா

ஆண் : உங்கள் இரு

முகமும் ஒரு முகத்தின்

வெள்ளமல்லவா

ஆண் & பெண் : ஆரிரோ

ஆரிரோ ஆரிரோ ஆராரோ

பெண் : ...........................

ஆண் & பெண் : நீரோடும்

வைகையிலே நின்றாடும்

மீனே நெய்யூறும் கானகத்தில்

கை காட்டும் மானே தாலாட்டும்

வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே

தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன்

குலமகளே

பெண் : ஆராரோ

ஆரிராரோ .....

Song information

Singers: T.M. Soundararajan and P. Susheela

Music by: Viswanathan Ramamoorthy

Release information: From Paar Magaley Paar (1963) · Lyricist: Lyricist Not Known

Explore this song