Roman script

Neerellam Panneeramma Song Lyrics is the track from Kavithai Malar Tamil Film – 1982, Starring Madhavi and Others. This song was sung by P. Susheela. The music was composed Ilayaraja. Lyrics works penned by Pulamai Pithan.

Singer : P. Susheela

Music Director : Ilayaraja

Lyricist : Pulamai Pithan

Female Part

Neerellaam panner amma aanandha kanneer amma

Engengum gangai vellam paayum

Adhil paalaivanam brindhavanam aagum

Adhu naanae…..naanae………

Female Part

Neerellaam panner amma aanandha kanneer amma

Engengum gangai vellam paayum

Adhil paalaivanam brindhavanam aagum

Music : ………………..

Female Part

Muthukkal kaetten kanneerai thandhaai

Illaadha ondrai kaetten unnidam

Ennangal ellaam yemaatramaanaal

Yekkangal thaane sondham nammidam

Female Part

Idhu naan podum

Azhagiya neerkkolam

Vidimazhai kaarkaalam

Kavalaiyin oorkkolam

Marandhadhu neeya illai naana raaja naana

Female Part

Neerellaam panner amma aanandha kanneer amma

Engengum gangai vellam paayum

Adhil paalaivanam brindhavanam aagum

Music : ………………..

Female Part

Naan kaetta vesham kaalangal dhorum

Unnodu vaazhum vaazhkkai paathiram

Nee thandha vesham kann moodum naeram

Kaathodu pogum vaarthai paathiram

Female Part

Idhai kaettpaayoo

Oru murai paarppaayoo

Karaidhanil saerppaayoo

Kavalaiyai theerpaiyoo

Marandhadhu neeya illai naana raaja naana

Female Part

Neerellaam panner amma aanandha kanneer amma

Engengum gangai vellam paayum

Adhil paalaivanam brindhavanam aagum

Adhu naanae…..naanae………

Female Part

Neerellaam panner amma aanandha kanneer amma

Engengum gangai vellam paayum

Adhil paalaivanam brindhavanam aagum

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : இளையராஜா

பாடல் ஆசிரியர்  : புலமை பித்தன்

பெண் : நீரெல்லாம் பன்னீரம்மா ஆனந்த கண்ணீரம்மா

எங்கெங்கும் கங்கை வெள்ளம் பாயும்

அதில் பாலைவனம் ப்ருந்தாவனம் ஆகும்

அது நானே.......நானே.........

பெண் : நீரெல்லாம் பன்னீரம்மா ஆனந்த கண்ணீரம்மா

எங்கெங்கும் கங்கை வெள்ளம் பாயும்

அதில் பாலைவனம் ப்ருந்தாவனம் ஆகும்

இசை : ....................

பெண் : முத்துக்கள் கேட்டேன் கண்ணீரை தந்தாய்

இல்லாத ஒன்றை கேட்டேன் உன்னிடம்

எண்ணங்கள் எல்லாம் ஏமாற்றமானால்

ஏக்கங்கள் தானே சொந்தம் நம்மிடம்

பெண் : இது நான் போடும்

அழகிய நீர்க்கோலம்

விடிமழை கார்காலம்

கவலையின் ஊர்க்கோலம்

மறந்தது நீயா இல்லை நானா ராஜா நானா

பெண் : நீரெல்லாம் பன்னீரம்மா ஆனந்த கண்ணீரம்மா

எங்கெங்கும் கங்கை வெள்ளம் பாயும்

அதில் பாலைவனம் ப்ருந்தாவனம் ஆகும்

இசை : ......................

பெண் : நான் கேட்ட வேஷம் காலங்கள் தோறும்

உன்னோடு வாழும் வாழ்க்கை பாத்திரம்

நீ தந்த வேஷம் கண்மூடும் நேரம்

காத்தோடு போகும் வார்த்தை பாத்திரம்

பெண் : இதை கேட்பாயோ

ஒருமுறை பார்ப்பாயோ

கரைதனில் சேர்ப்பாயோ

கவலையை தீர்ப்பாயோ

மறந்தது நீயா இல்லை நானா ராஜா நானா

பெண் : நீரெல்லாம் பன்னீரம்மா ஆனந்த கண்ணீரம்மா

எங்கெங்கும் கங்கை வெள்ளம் பாயும்

அதில் பாலைவனம் ப்ருந்தாவனம் ஆகும்

அது நானே.......நானே.........

பெண் : நீரெல்லாம் பன்னீரம்மா ஆனந்த கண்ணீரம்மா

எங்கெங்கும் கங்கை வெள்ளம் பாயும்

அதில் பாலைவனம் ப்ருந்தாவனம் ஆகும்

Song information

Singer: P. Susheela

Release information: From Kavithai Malar (1982) · Singer: P. Susheela · Lyricist: Pulamaipithan · Music: Ilayaraja

Explore this song