Roman script

Singer : P. Susheela

Music by : M. S. Vishwanathan

Female Part

Neenga nenachaa nadakkaadhaa

Naan nenachadhu kidaikkaadhaa

Neenga nenachaa nadakkaadhaa

Naan nenachadhu kidaikkaadhaa

Oru maadhiriyaa irukku

Andhi pozhudhu vandhaa enakku

Oru maadhiriyaa irukku

Andhi pozhudhu vandhaa enakku

Kan paesudhu jaadaiyilae

Pen vaadudhu aasaiyilae… hoi

Female Part

Neenga nenachaa nadakkaadhaa

Naan nenachadhu kidaikkaadhaa

Female Part

Aathu neerodu alai irukkum

Alaiyai anaithida karai irukkum

Aathu neerodu alai irukkum

Alaiyai anaithida karai irukkum

Karaiyin orathil kodi irukkum

Kodiyum thazhuvida chedi irukkum

Aa thanimaiyil irukkaiyil kuliridhu

Enakkoru thunai engae…

Aa…aaa…aaa….aa..haaa…haa…haa aa

Female Part

Neenga nenachaa nadakkaadhaa

Naan nenachadhu kidaikkaadhaa

Female Part

Neela poo potta saelai katti

Nethi neraiya pottu vechi

Kaalam pooraavum kaathirukkaen

Kaadhal pogaamae paathirukkaen

Adikkadi thudikkudhu thuvaludhu

Aa unakkidhu puriyallae…

Aa…aaa…aaa….aa..haaa…haa…haa aa

Female Part

Neenga nenachaa nadakkaadhaa

Naan nenachadhu kidaikkaadhaa

Female Part

Naethu naan vecha chinna maram

Poothu kulungudhu thottathilae

Poothu naalaana kanni maram

Kaachu kanindhida naeram vallae

Aa mayakkamum kerakkamum varugudhu

Idhukkoru vazhiyenna…

Aa…aaa…aaa….aa..haaa…haa…haa aa

Female Part

Neenga nenachaa nadakkaadhaa

Naan nenachadhu kidaikkaadhaa

Oru maadhiriyaa irukku

Andhi pozhudhu vandhaa enakku

Oru maadhiriyaa irukku

Andhi pozhudhu vandhaa enakku

Kan paesudhu jaadaiyilae

Pen vaadudhu aasaiyilae… hoi

Female Part

Neenga nenachaa nadakkaadhaa

Naan nenachadhu kidaikkaadhaa

தமிழ்

பாடகி : பி. சுசிலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : நீங்க நெனச்சா நடக்காதா

நான் நெனச்சது கெடைக்காதா

நீங்க நெனச்சா நடக்காதா

நான் நெனச்சது கெடைக்காதா

ஒரு மாதிரியா இருக்கு

அந்தி பொழுது வந்தா எனக்கு

ஒரு மாதிரியா இருக்கு

அந்தி பொழுது வந்தா எனக்கு

கண் பேசுது ஜாடையிலே

பெண் வாடுது ஆசையிலே....ஹோய்

பெண் : நீங்க நெனச்சா நடக்காதா

நான் நெனச்சது கெடைக்காதா

பெண் : ஆத்து நீரோடு அலையிருக்கும்

அலையை அணைத்திட கரையிருக்கும்

ஆத்து நீரோடு அலையிருக்கும்

அலையை அணைத்திட கரையிருக்கும்

கரையின் ஓரத்தில் கொடியிருக்கும்

கொடியை தழுவிட செடியிருக்கும்

ஆ தனிமையில் இருக்கையில் குளிருது

எனக்கொரு துணை எங்கே....

ஆ.....ஆஅ......ஆஅ......ஆ.....ஹா......ஹா......ஹா ஆ

பெண் : நீங்க நெனச்சா நடக்காதா

நான் நெனச்சது கெடைக்காதா

பெண் : நீலப் பூப்போட்ட சேலை கட்டி

நெத்தி நெறைய பொட்டு வச்சேன்

காலம் பூராவும் காத்திருக்கேன்

காதல் போகாம பார்த்திருக்கேன்

அடிக்கடி துடிக்குது துவழுது

ஆ உனக்கிது புரியல்லே.....

ஆ.....ஆஅ......ஆஅ......ஆ.....ஹா......ஹா......ஹா ஆ

பெண் : நீங்க நெனச்சா நடக்காதா

நான் நெனச்சது கெடைக்காதா

பெண் : நேத்து நான் வச்ச சின்ன மரம்

பூத்து குலுங்குது தோட்டத்திலே

பூத்து நாளான கன்னி மரம்

காய்ச்சு கனிந்திட நேரம் வல்லே

ஆ மயக்கும் கெறக்கமும் வருகுது

இதுக்கொரு வழியென்ன

ஆ.....ஆஅ......ஆஅ......ஆ.....ஹா......ஹா......ஹா ஆ

பெண் : நீங்க நெனச்சா நடக்காதா

நான் நெனச்சது கெடைக்காதா

ஒரு மாதிரியா இருக்கு

அந்தி பொழுது வந்தா எனக்கு

ஒரு மாதிரியா இருக்கு

அந்தி பொழுது வந்தா எனக்கு

கண் பேசுது ஜாடையிலே

பெண் வாடுது ஆசையிலே....ஹோய்

பெண் : நீங்க நெனச்சா நடக்காதா

நான் நெனச்சது கெடைக்காதா

Song information

Singer: P. Susheela

Music by: M. S. Vishwanathan

Release information: From Kanavan (1968) · Lyricist: Vaali

Explore this song