Roman script

Singers : P. Susheela and K. J. Yesudas

Music by : T. Pugazhenthi

Lyrics by : Kannadasan

Male Part

Neelamaang kadalalaiyil

Kolamidum meeninangal

Thulluvathenna solluvathenna

Female Part

Aazhamaana un manathil

Aasai vaiththa en kanavu

Thulluvathenna solluvathenna

Male Part

Pachchaimalai poomaraththil

Paarijaatha poopariththaen

Pachchaimalai poomaraththil

Paarijaatha poopariththaen

Female Part

Pennazhagu koondhal thannil

Pinni vida sammathamo….

Male Part

Naanamaam thirai eduththu

Poovai enum vennilavu

Thulluvathenna solluvathenna

Male Part

Muthu muthu neerthuli pol

Moodi vaiththa thaen thuligal

Muthu muthu neerthuli pol

Moodi vaiththa thaen thuligal

Female Part

Entha naal paarpathendru

Yaengiyatho un vizhigal

Male Part

Kaadhalo karai kadakka

Kannam rendum palapalakka

Thulluvathenna solluvathenna

Male Part

Aah…..aa….

Female : Aa….aah….

Male : Aah…..aa….

Female : Aa….aah….

Both : Aah…aah….aah…haa…

Aah…aah….aah…haa…

Aah…aah….aah…haa…

Aah…aah….aah…haa…

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : டி. புகழேந்தி

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : நீலமாங் கடலலையில்

கோலமிடும் மீனினங்கள்

துள்ளுவதென்ன சொல்லுவதென்ன

பெண் : ஆழமான உன் மனதில்

ஆசை வைத்த என் கனவு

துள்ளுவதென்ன சொல்லுவதென்ன.....

ஆண் : பச்சைமலைப் பூமரத்தில்

பாரிஜாதப் பூப்பறித்தேன்

பச்சைமலைப் பூமரத்தில்

பாரிஜாதப் பூப்பறித்தேன்

பெண் : பெண்ணழகு கூந்தல் தன்னில்

பின்னி விடச் சம்மதமோ......

ஆண் : நாணமாம் திரை எடுத்து

பூவை எனும் வெண்ணிலவு

துள்ளுவதென்ன சொல்லுவதென்ன.....

ஆண் : முத்து முத்து நீர்த்துளிப் போல்

மூடி வைத்த தேன் துளிகள்

முத்து முத்து நீர்த்துளிப் போல்

மூடி வைத்த தேன் துளிகள்

பெண் : எந்த நாள் பார்ப்பதென்று

ஏங்கியதோ உன் விழிகள்

ஆண் : காதலோ கரை கடக்க

கன்னம் ரெண்டும் பளபளக்க

துள்ளுவதென்ன சொல்லுவதென்ன.......

ஆண் : ஆஹ்....ஆ....

பெண் : ஆ....ஆஹ்....

ஆண் : ஆஹ்....ஆ....

பெண் : ஆ....ஆஹ்....

இருவர் : ஆஹ்.....ஆஹ்....ஆஹ்....ஹ....

ஆஹ்.....ஆஹ்....ஆஹ்....ஹ....

ஆஹ்.....ஆஹ்....ஆஹ்....ஹ....

ஆஹ்.....ஆஹ்....ஆஹ்....ஹ....

Song information

Singers: P. Susheela and K. J. Yesudas

Music by: T. Pugazhenthi

Lyrics by: Kannadasan

Release information: From Malai Naattu Mangai (1974) · Singer: P. Susheela and K. J. Yesudas · Lyricist: Kannadasan · Music: T. Pugazhenthi

Explore this song