Roman script
Singers : P. Susheela and K. J. Yesudas Music by : M. S. Vishwanathan Female Part Neela nayanangalil Oru neenda kanavu vandhadhu Female Part Neela nayanangalil Oru neenda kanavu vandhadhu Adhan kola vadivangalil Pala kodi ninaivu vandhadhu Aivagai ambugal kai vazhi yendhida Manmadhan endroru maayavan thondrida Female Part Neela nayanangalil Oru neenda kanavu vandhadhu Male Part Kanavu yen vandhadhu Kaadhal thaan vandhadhu Kanavu yen vandhadhu Kaadhal thaan vandhadhu Paruvam pollaadhadhu palli kollaadhadhu Male Part Neela nayanangalil Oru neenda kanavu vandhadhu Adhan kola vadivangalil Pala kodi ninaivu vandhadho Male Part Neela nayanangalil Oru neenda kanavu vandhadho Male Part Pachai kal vaitha maanikka maalai Pakkam nindraadumo Pachai kal vaitha maanikka maalai Pakkam nindraadumo Pathu padhinaaru muthaaram koduka Vetkkam undaagumo Female Part Andha naalenbadhu Kanavil naan kandadhu Andha naalenbadhu Kanavil naan kandadhu Kaanum mogangalil Kaatchi nee thandhadhu Female Part Neela nayanangalil Oru neenda kanavu vandhadhu Female Part Maaya kan kondu Naan thandha virundhu Mannan pasi theerthadho Maaya kan kondu Naan thandha virundhu Mannan pasi theerthadho Melum ennenna parimaara endru Ennai rusi paarthadho Male Part Paadhi ichaigalai Paarvai theerkkindradhu Meedhi undallavaa Maeni ketkkindradhu Female Part Neela nayanangalil Oru neenda kanavu vandhadhu Male Part Adhan kola vadivangalil Pala kodi ninaivu vandhadho…
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது பெண் : நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது அதன் கோல வடிவங்களில் பல கோடி நினைவு வந்தது ஐவகை அம்புகள் கை வழி ஏந்திட மன்மதன் என்றொரு மாயவன் தோன்றிட பெண் : நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது ஆண் : கனவு ஏன் வந்தது காதல்தான் வந்தது கனவு ஏன் வந்தது காதல்தான் வந்தது பருவம் பொல்லாதது பள்ளிக் கொள்ளாதது ஆண் : நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்ததோ அதன் கோல வடிவங்களில் பல கோடி நினைவு வந்ததோ ஆண் : நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்ததோ ஆண் : பச்சைக்கல் வைத்த மாணிக்க மாலை பக்கம் நின்றாடுமோ பச்சைக்கல் வைத்த மாணிக்க மாலை பக்கம் நின்றாடுமோ பத்துப்பதினாறு முத்தாரம் கொடுக்க வெட்கம் உண்டாகுமோ பெண் : அந்த நாளென்பது கனவில் நான் கண்டது அந்த நாளென்பது கனவில் நான் கண்டது காணும் மோகங்களில் காட்சி நீ தந்தது பெண் : நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது பெண் : மாயக் கண்கொண்டு நான் தந்த விருந்து மன்னன் பசி தீர்த்ததோ மாயக் கண்கொண்டு நான் தந்த விருந்து மன்னன் பசி தீர்த்ததோ மேலும் என்னென்ன பரிமாறு என்று என்னை ருசி பார்த்ததோ ஆண் : பாதி இச்சைகளை பார்வை தீர்க்கின்றது மீதி உண்டல்லவா மேனி கேட்கின்றது பெண் : நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது ஆண் : அதன் கோல வடிவங்களில் பல கோடி நினைவு வந்ததோ....
Song information
Singers: P. Susheela and K. J. Yesudas
Music by: M. S. Vishwanathan
Release information: From Naalai Namadhe (1975) · Lyricist: Vaali
Explore this song
- Singer: P. Susheela and K. J. Yesudas
- Film / album: Naalai Namadhe
- Composer: M. S. Vishwanathan