Roman script

Singers : P. Susheela and K. J. Yesudas

Music by : M. S. Vishwanathan

Female Part

Neela nayanangalil

Oru neenda kanavu vandhadhu

Female Part

Neela nayanangalil

Oru neenda kanavu vandhadhu

Adhan kola vadivangalil

Pala kodi ninaivu vandhadhu

Aivagai ambugal kai vazhi yendhida

Manmadhan endroru maayavan thondrida

Female Part

Neela nayanangalil

Oru neenda kanavu vandhadhu

Male Part

Kanavu yen vandhadhu

Kaadhal thaan vandhadhu

Kanavu yen vandhadhu

Kaadhal thaan vandhadhu

Paruvam pollaadhadhu palli kollaadhadhu

Male Part

Neela nayanangalil

Oru neenda kanavu vandhadhu

Adhan kola vadivangalil

Pala kodi ninaivu vandhadho

Male Part

Neela nayanangalil

Oru neenda kanavu vandhadho

Male Part

Pachai kal vaitha maanikka maalai

Pakkam nindraadumo

Pachai kal vaitha maanikka maalai

Pakkam nindraadumo

Pathu padhinaaru muthaaram koduka

Vetkkam undaagumo

Female Part

Andha naalenbadhu

Kanavil naan kandadhu

Andha naalenbadhu

Kanavil naan kandadhu

Kaanum mogangalil

Kaatchi nee thandhadhu

Female Part

Neela nayanangalil

Oru neenda kanavu vandhadhu

Female Part

Maaya kan kondu

Naan thandha virundhu

Mannan pasi theerthadho

Maaya kan kondu

Naan thandha virundhu

Mannan pasi theerthadho

Melum ennenna parimaara endru

Ennai rusi paarthadho

Male Part

Paadhi ichaigalai

Paarvai theerkkindradhu

Meedhi undallavaa

Maeni ketkkindradhu

Female Part

Neela nayanangalil

Oru neenda kanavu vandhadhu

Male Part

Adhan kola vadivangalil

Pala kodi ninaivu vandhadho…

தமிழ்

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : நீல நயனங்களில்

ஒரு நீண்ட கனவு வந்தது

பெண் : நீல நயனங்களில்

ஒரு நீண்ட கனவு வந்தது

அதன் கோல வடிவங்களில்

பல கோடி நினைவு வந்தது

ஐவகை அம்புகள் கை வழி ஏந்திட

மன்மதன் என்றொரு மாயவன் தோன்றிட

பெண் : நீல நயனங்களில்

ஒரு நீண்ட கனவு வந்தது

ஆண் : கனவு ஏன் வந்தது

காதல்தான் வந்தது

கனவு ஏன் வந்தது

காதல்தான் வந்தது

பருவம் பொல்லாதது

பள்ளிக் கொள்ளாதது

ஆண் : நீல நயனங்களில்

ஒரு நீண்ட கனவு வந்ததோ

அதன் கோல வடிவங்களில்

பல கோடி நினைவு வந்ததோ

ஆண் : நீல நயனங்களில்

ஒரு நீண்ட கனவு வந்ததோ

ஆண் : பச்சைக்கல் வைத்த மாணிக்க மாலை

பக்கம் நின்றாடுமோ

பச்சைக்கல் வைத்த மாணிக்க மாலை

பக்கம் நின்றாடுமோ

பத்துப்பதினாறு முத்தாரம் கொடுக்க

வெட்கம் உண்டாகுமோ

பெண் : அந்த நாளென்பது

கனவில் நான் கண்டது

அந்த நாளென்பது

கனவில் நான் கண்டது

காணும் மோகங்களில்

காட்சி நீ தந்தது

பெண் : நீல நயனங்களில்

ஒரு நீண்ட கனவு வந்தது

பெண் : மாயக் கண்கொண்டு

நான் தந்த விருந்து

மன்னன் பசி தீர்த்ததோ

மாயக் கண்கொண்டு

நான் தந்த விருந்து

மன்னன் பசி தீர்த்ததோ

மேலும் என்னென்ன பரிமாறு என்று

என்னை ருசி பார்த்ததோ

ஆண் : பாதி இச்சைகளை

பார்வை தீர்க்கின்றது

மீதி உண்டல்லவா மேனி கேட்கின்றது

பெண் : நீல நயனங்களில்

ஒரு நீண்ட கனவு வந்தது

ஆண் : அதன் கோல வடிவங்களில்

பல கோடி நினைவு வந்ததோ....

Song information

Singers: P. Susheela and K. J. Yesudas

Music by: M. S. Vishwanathan

Release information: From Naalai Namadhe (1975) · Lyricist: Vaali

Explore this song