Roman script
Singer : P. Susheela Music by : T. R. Pappa Female Part Neela vanna kannanae Unadhu ennamellam naanariven Kannaa en kaiyai thodaadhae Neela vanna kannanae Unadhu ennamellam naanariven Kannaa en kaiyai thodaadhae Mohana kannaa en kaiyai thodaadhae Female Part Thannanthaniyaana ennai Thunburuthalaagumo Female Part Thannanthaniyaana ennai Thunburuthalaagumo Nanunakku sondhamo Raadhai endra ennamo Kannai kannai kaatti ennai Vambu seiyalaagumo Nee vambu seiyalaagumo Female Part Kannai kannai kaatti ennai Vambu seiyalaagumo nee Vambu seiyalaagumo Innum ingu nindru vambu seidhaal Yaelanam seiven Vanna kannaa en kaiyai thodaadhae Female Part Neela vanna kannanae Unadhu ennamellam naanariven Kannaa en kaiyai thodaadhae Mohana kannaa en kaiyai thodaadhae Female Part Alliyin karathai vittu Vandha vazhi selluvaai Female Part Alliyin karathai vittu Vandha vazhi selluvaai Nalladhalla un seyalai Naadariya solluven Kallanae unnai ellorum Thollaa pillai endru solli Kandapadi pesuvaar Female Part Kallanae unnai ellorum Thollaa pillai endru solli Kandapadi pesuvaar Ilam kanni endhan ullam thannai Thunbura cheiyaadhae Kannaa en kaiyai thodaadhae Female Part Neela vanna kannanae Unadhu ennamellam naanariven Kannaa en kaiyai thodaadhae Mohana kannaa en kaiyai thodaadhae
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பெண் : நீல வண்ண கண்ணனே உனது எண்ணமெல்லாம் நானறிவேன் கண்ணா என் கையைத் தொடாதே நீல வண்ண கண்ணனே உனது எண்ணமெல்லாம் நானறிவேன் கண்ணா என் கையைத் தொடாதே மோஹன கண்ணா என் கையைத் தொடாதே பெண் : தன்னந்தனியான என்னை துன்புறுத்தலாகுமோ பெண் : தன்னந்தனியான என்னை துன்புறுத்தலாகுமோ நானுனக்கு சொந்தமோ ராதை என்ற எண்ணமோ கண்ணை கண்ணை காட்டி என்னை வம்பு செய்யலாகுமோ நீ வம்பு செய்யலாகுமோ பெண் : கண்ணை கண்ணை காட்டி என்னை வம்பு செய்யலாகுமோ நீ வம்பு செய்யலாகுமோ இன்னும் இங்கு நின்று வம்பு செய்தால் ஏளனம் செய்வேன் வண்ண கண்ணா என் கையைத் தொடாதே பெண் : நீல வண்ண கண்ணனே உனது எண்ணமெல்லாம் நானறிவேன் கண்ணா என் கையைத் தொடாதே மோஹன கண்ணா என் கையைத் தொடாதே பெண் : அல்லியின் கரத்தை விட்டு வந்த வழி செல்லுவாய் பெண் : அல்லியின் கரத்தை விட்டு வந்த வழி செல்லுவாய் நல்லதல்ல உன் செயலை நாடறிய சொல்லுவேன் கள்ளனே உன்னை எல்லோரும் தொல்லாப் பிள்ளை என்று சொல்லி கண்டபடி பேசுவார் பெண் : கள்ளனே உன்னை எல்லோரும் தொல்லாப் பிள்ளை என்று சொல்லி கண்டபடி பேசுவார் இளம் கன்னி எந்தன் உள்ளம் தன்னை துன்புறச் செய்யாதே கண்ணா என் கையைத் தொடாதே பெண் : நீல வண்ண கண்ணனே உனது எண்ணமெல்லாம் நானறிவே கண்ணா என் கையைத் தொடாதே மோஹன கண்ணா என் கையைத் தொடாதே
Song information
Singer: P. Susheela
Music by: T. R. Pappa
Release information: From Mallika (1957 film) (1957) · Lyricist: A. Maruthakasi
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Mallika (1957 film)
- Composer: T. R. Pappa