Roman script

Singer :  P. Susheela

Music by : T. R. Pappa

Female Part

Neela vanna kannanae

Unadhu ennamellam naanariven

Kannaa en kaiyai thodaadhae

Neela vanna kannanae

Unadhu ennamellam naanariven

Kannaa en kaiyai thodaadhae

Mohana kannaa en kaiyai thodaadhae

Female Part

Thannanthaniyaana ennai

Thunburuthalaagumo

Female Part

Thannanthaniyaana ennai

Thunburuthalaagumo

Nanunakku sondhamo

Raadhai endra ennamo

Kannai kannai kaatti ennai

Vambu seiyalaagumo

Nee vambu seiyalaagumo

Female Part

Kannai kannai kaatti ennai

Vambu seiyalaagumo nee

Vambu seiyalaagumo

Innum ingu nindru vambu seidhaal

Yaelanam seiven

Vanna kannaa en kaiyai thodaadhae

Female Part

Neela vanna kannanae

Unadhu ennamellam naanariven

Kannaa en kaiyai thodaadhae

Mohana kannaa en kaiyai thodaadhae

Female Part

Alliyin karathai vittu

Vandha vazhi selluvaai

Female Part

Alliyin karathai vittu

Vandha vazhi selluvaai

Nalladhalla un seyalai

Naadariya solluven

Kallanae unnai ellorum

Thollaa pillai endru solli

Kandapadi pesuvaar

Female Part

Kallanae unnai ellorum

Thollaa pillai endru solli

Kandapadi pesuvaar

Ilam kanni endhan ullam thannai

Thunbura cheiyaadhae

Kannaa en kaiyai thodaadhae

Female Part

Neela vanna kannanae

Unadhu ennamellam naanariven

Kannaa en kaiyai thodaadhae

Mohana kannaa en kaiyai thodaadhae

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா

பெண் : நீல வண்ண கண்ணனே

உனது எண்ணமெல்லாம் நானறிவேன்

கண்ணா என் கையைத் தொடாதே

நீல வண்ண கண்ணனே

உனது எண்ணமெல்லாம் நானறிவேன்

கண்ணா என் கையைத் தொடாதே

மோஹன கண்ணா என் கையைத் தொடாதே

பெண் : தன்னந்தனியான என்னை

துன்புறுத்தலாகுமோ

பெண் : தன்னந்தனியான என்னை

துன்புறுத்தலாகுமோ

நானுனக்கு சொந்தமோ

ராதை என்ற எண்ணமோ

கண்ணை கண்ணை காட்டி என்னை

வம்பு செய்யலாகுமோ

நீ வம்பு செய்யலாகுமோ

பெண் : கண்ணை கண்ணை காட்டி என்னை

வம்பு செய்யலாகுமோ நீ

வம்பு செய்யலாகுமோ

இன்னும் இங்கு நின்று வம்பு செய்தால்

ஏளனம் செய்வேன்

வண்ண கண்ணா என் கையைத் தொடாதே

பெண் : நீல வண்ண கண்ணனே

உனது எண்ணமெல்லாம் நானறிவேன்

கண்ணா என் கையைத் தொடாதே

மோஹன கண்ணா என் கையைத் தொடாதே

பெண் : அல்லியின் கரத்தை விட்டு

வந்த வழி செல்லுவாய்

பெண் : அல்லியின் கரத்தை விட்டு

வந்த வழி செல்லுவாய்

நல்லதல்ல உன் செயலை

நாடறிய சொல்லுவேன்

கள்ளனே உன்னை எல்லோரும்

தொல்லாப் பிள்ளை என்று சொல்லி

கண்டபடி பேசுவார்

பெண் : கள்ளனே உன்னை எல்லோரும்

தொல்லாப் பிள்ளை என்று சொல்லி

கண்டபடி பேசுவார்

இளம் கன்னி எந்தன் உள்ளம் தன்னை

துன்புறச் செய்யாதே

கண்ணா என் கையைத் தொடாதே

பெண் : நீல வண்ண கண்ணனே

உனது எண்ணமெல்லாம் நானறிவே

கண்ணா என் கையைத் தொடாதே

மோஹன கண்ணா என் கையைத் தொடாதே

Song information

Singer: P. Susheela

Music by: T. R. Pappa

Release information: From Mallika (1957 film) (1957) · Lyricist: A. Maruthakasi

Explore this song