Roman script

Neela Vanna Kangal Song Lyrics is the track from Veeranganai Tamil Film – 1964, Starring Adhithyan, Padmini and Others. This song was sung by K. J. Yesudas and P. Susheela. The music was composed by S. Vedhachalam. Lyrics works penned by Pakkirisami.

Singer : K. J. Yesudas and P. Susheela

Music Director : S. Vedhachalam

Lyricist : Pakkirisami

Male Part

Neela vanna kangal irandu

Neela vanna kangal irandu

Sirikkum mullai idazhgal irandu

Therithu minnal polae vandhu

Mayakkuvadhaenoo

Ennai mayakkuvadhaenoo

Female Part

Haa…haa aa haa aa aa aa

Haa.. aa aa aa aa

Aasai kanavil yeri parandhu

Amudha ninaivil ondri kalandhu

Aanandha geetham paadidum vandu

Anaikka marandhaen

Poovai anaikka marandhaen

Male Part

Un kaigal anaippilae

Kanivu therindhadhu

Kaadhalin vaasal andrae thirandhathu

En pol oruvan

Ninaithenna seivadhu

Irunda en vaazhvukku

Oli yaar tharuvadhu

Irunda en vaazhvukku

Oli yaar tharuvadhu

Female Part

Kann paarthu magizhvadhellaam

Kanavaagi povadhundu

Kann paarthu magizhvadhellaam

Kanavaagi povadhundu

Kaadhal saerthu vaippadharkku

Kaaranam yaar solavdhundu

Unarvodu kalandhu vitta

Uyirae un vaazhvin

Oliyaaga naan iruppen

Sudaraaga neeyirupaai

Oliyaaga naan iruppen

Sudaraaga neeyirupaai

Male Part

 Neela vanna kangal irandu

Sirikkum mullai idazhgal irandu

Both : Therithu minnal polae vandhu

Mayakkuvadhaenoo

Ennai mayakkuvadhaenoo

தமிழ்

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்

பாடல் ஆசிரியர் : பக்கிரிசாமி

ஆண் : நீல வண்ண கண்களிரண்டு

நீல வண்ண கண்களிரண்டு

சிரிக்கும் முல்லை இதழ்களிரண்டு

தெறித்து மின்னல் போலே வந்து

மயக்குவதேனோ

என்னை மயக்குவதேனோ

பெண் : ஹா... ஹா ஆஅ ஹா ஆஆஆ

ஹா ஆஆஆ ஆஆ

ஆசை கனவில் ஏறிப் பறந்து

அமுத நினைவில் ஒன்றிக் கலந்து

ஆனந்த கீதம் பாடிடும் வண்டு

அணைக்க மறந்ததேன்

பூவை அணைக்க மறந்ததேன்

ஆண் : உன் கைகள் அணைப்பிலே

கனிவு தெரிந்தது

காதலின் வாசல் அன்றே திறந்தது

என் போல் ஒருவன்

நினைத்தென்ன செய்வது

இருண்ட என் வாழ்வுக்கு

ஒளி யார் தருவது

இருண்ட என் வாழ்வுக்கு

ஒளி யார் தருவது

பெண் : கண் பார்த்து மகிழ்வதெல்லாம்

கனவாகிப் போவதுண்டு

கண் பார்த்து மகிழ்வதெல்லாம்

கனவாகிப் போவதுண்டு

காதல் சேர்த்து வைப்பதற்கு

காரணம் யார் சொல்வதுண்டு

உணர்வோடு கலந்து விட்ட

உயிரே உன் வாழ்வின்

ஒளியாக நானிருப்பேன்

சுடராக நீயிருப்பாய்

ஒளியாக நானிருப்பேன்

சுடராக நீயிருப்பாய்

ஆண் : நீல வண்ண கண்களிரண்டு

சிரிக்கும் முல்லை இதழ்களிரண்டு

இருவர் : தெறித்து மின்னல் போலே வந்து

மயக்குவதேனோ

என்னை மயக்குவதேனோ

Song information

Singer: K. J. Yesudas and P. Susheela

Release information: From Veeranganai (1964) · Singer: K. J. Yesudas and P. Susheela · Lyricist: Pakkirisami · Music: S. Vedhachalam

Explore this song