Roman script

Singers : K. J. Yesudas and P. Susheela

Music by : Ilayaraja

Female Part

Kannan oru kai kuzhandhai

Kangal sollum poongavidhai

Kannam sindhum thaenamudhai

Kondu sellum en manadhai

Kaiyirandil naan eduthu

Paadugindren aaraaro

Mai vizhiyae thaalaelo

Maadhavanae thaalaelo

Female Part

Kannan oru kai kuzhandhai

Kangal sollum poongavidhai

Kannam sindhum thaenamudhai

Kondu sellum en manadhai

Male Part

Un madiyil naan uranga

Kannirandum thaan mayanga

Enna thavam seidheno

Ennavendru solveno

Female Part

Un madiyil naan uranga

Kannirandum thaan mayanga

Enna thavam seidheno

Ennavendru solveno

Male Part

Ezh pirappum inaindhirukkum

Sondhamindha sondhamammaa

Vaazhvirukkum naal varaikkum

Thanjam undhan nenjamammaa

Female Part

Annammidum kaigalilae

Aadi varum pillai idhu

Un arugil naan irundhaal

Aanandhathin ellai adhu

Male Part

Gaayathri mandhirathai

Ucharikkum bakthanammaa

Ketkum varam kidaikkum varai

Kannurakkam marandhadhammaa

Female Part

Manjal kondu neeraadi

Moi kuzhalil poo choodi

Male Part

Vanji magal varum podhu

Aasai varum oru kodi

Female Part

Manjal kondu neeraadi

Moi kuzhalil poo choodi

Male Part

Vanji magal varum podhu

Aasai varum oru kodi

Female Part

Kattazhagan kangalukku

Mai eduthu ezhudhatumaa

Kangal pada koodum endru

Pottu ondru vaikkattumaa

Female Part

Kannan oru kai kuzhandhai

Kangal sollum poongavidhai

Male : Kannam sindhum thaenamudhai

Kondu sellum en manadhai

Female : Kaiyirandil naan eduthu

Paadugindren aaraaro

Male : Mai vizhiyae thaalaelo

Female : Maadhavanae thaalaelo

Aaraariro

Male : Aaraariro

Female : Aaraariro

Male :  Aaraariro

Both : Aa raari ro…

தமிழ்

பாடகர்கள் : கே. ஜே யேசுதாஸ் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : கண்ணன் ஒரு கைக்குழந்தை

கண்கள் சொல்லும் பூங்கவிதை

கன்னம் சிந்தும் தேன் அமுதை

கொண்டு செல்லும் என் மனதை

கையிரண்டில் நான் எடுத்து

பாடுகின்றேன் ஆராரோ

மைவிழியே தாலேலோ

மாதவனே தாலேலோ

பெண் : கண்ணன் ஒரு கைக்குழந்தை

கண்கள் சொல்லும் பூங்கவிதை

கன்னம் சிந்தும் தேன் அமுதை

கொண்டு செல்லும் என் மனதை

ஆண் : உன் மடியில் நான் உறங்க

கண்ணிரண்டும் தான் மயங்க

என்ன தவம் செய்தேனோ

என்னவென்று சொல்வேனோ

பெண் : உன் மடியில் நான் உறங்க

கண்ணிரண்டும் தான் மயங்க

என்ன தவம் செய்தேனோ

என்னவென்று சொல்வேனோ

ஆண் : ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும்

சொந்தம் இந்த சொந்தமம்மா

வாழ்விருக்கும் நாள் வரைக்கும்

தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா

பெண் : அன்னமிடும் கைகளிலே

ஆடிவரும் பிள்ளையிது

உன் அருகில் நானிருந்தால்

ஆனந்தத்தின் எல்லை அது

ஆண் : காயத்ரி மந்திரத்தை

உச்சரிக்கும் பக்தனம்மா

கேட்கும் வரம் கிடைக்கும்வரை

கண்ணுறக்கம் மறந்ததம்மா

பெண் : மஞ்சள் கொண்டு நீராடி

மொய் குழலில் பூ சூடி

ஆண் : வஞ்சி மகள் வரும் போது

ஆசை வரும் ஒரு கோடி

பெண் : மஞ்சள் கொண்டு நீராடி

மொய் குழலில் பூ சூடி

ஆண் : வஞ்சி மகள் வரும் போது

ஆசை வரும் ஒரு கோடி

பெண் : கட்டழகன் கண்களுக்கு

மை எடுத்து எழுதட்டுமா

கண்கள் பாட கூடும் என்று

பொட்டு ஒன்று வைக்கட்டுமா

பெண் : கண்ணன் ஒரு கைக்குழந்தை

கண்கள் சொல்லும் பூங்கவிதை

ஆண் : கன்னம் சிந்தும் தேன் அமுதை

கொண்டு செல்லும் என் மனதை

பெண் : கையிரண்டில் நான் எடுத்து

பாடுகின்றேன் ஆராரோ

ஆண் : மைவிழியே தாலேலோ

பெண் : மாதவனே தாலேலோ

ஆராரிரோ

ஆண் : ஆராரிரோ

பெண் : ஆராரிரோ

ஆண் : ஆராரிரோ

இருவர் : ஆராரிரோ

Song information

Singers: K. J. Yesudas and P. Susheela

Music by: Ilayaraja

Release information: From Bhadrakali (1976) · Lyricist: Vaali

Explore this song