Roman script
Singers : T. M. Soundarajan and S. Janaki Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Male Part Neela niram vaanukum Kadalukum neela niram Kaaranam yen kanne Unn kanno neela niram Male Part Neela niram vaanukum Kadalukum neela niram Kaaranam yen kanne Unn kanno neela niram Male Part Thaamarai poovile undhan idhazhgal Thandhadhe sivapo Female : Meengalin azhagaiye endhan vizhigal Thandhadhaai ninaipo Male Part Thaamarai poovile undhan idhazhgal Thandhadhe sivapo Female : Meengalin azhagaiye endhan vizhigal Thandhadhaai ninaipo Male Part Andha mugil undhan Karunkoondhal vilaiyaato Female : Ungal kavidhaiku En maeni vilaiyaato Both : Neela niram vaanukum ..ahaa Kadalukum neela niram..aa Male : Kaaranam yen kanne Unn kanno neela niram Male Part Ilaigalum kanigalum unn idaiyil Vandhadhor azhago Female : Iyarkayin pasumaiye endhan idhayam Thandhadhaai ninaivo Male Part Ilaigalum kanigalum unn idaiyil Vandhadhor azhago Female : Iyarkayin pasumaiye endhan idhayam Thandhadhaai ninaivo Male Part Andha nadhi enna Unaiketu nadai potadho Female : Ingu adhai paarthu Unn nenjam isai potadho Both : Neela niram vaanukum ..aah Female : Kadalukum neela niram Kaaranam yen kanne Unn kanno neela niram Male Part Kovilin silaigale unn kolam Paarthapin padaipo Female : Gobura kalasame en uruvil Vandhadhaai ninaipo Male Part Kovilin silaigale unn kolam Paarthapin padaipo Female : Gobura kalasame en uruvil Vandhadhaai ninaipo Male Part Idhu thadai indri Vilaiyaadum uravallavaa Female : Adhil thamizh koorum Uvamaigal suvai allavaa Both : Haaaa..aaa..aa Neela niram vaanukum Kadalukum neela niram Kaaranam yen kanne Unn kanno neela niram
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம் காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம் காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்ம்ம் ஆண் : தாமரை பூவிலே உந்தன் இதழ்கள் தந்ததே சிவப்போ பெண் : மீன்களின் அழகையே எந்தன் விழிகள் தந்ததாய் நினைப்போ ஆண் : தாமரை பூவிலே உந்தன் இதழ்கள் தந்ததே சிவப்போ பெண் : மீன்களின் அழகையே எந்தன் விழிகள் தந்ததாய் நினைப்போ ஆண் :அந்த முகில் உந்தன் கருங்கூந்தல் விளையாட்டோ பெண் : உங்கள் கவிதைக்கு என் மேனி விளையாட்டோ இருவர் : நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம் ஆண் : காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்ம்ம் ஆண் : இலைகளும் கனிகளும் உன் இடையில் வந்ததோர் அழகோ பெண் : இயற்கையின் பசுமையே எந்தன் இதயம் தந்ததாய் நினைவோ ஆண் : இலைகளும் கனிகளும் உன் இடையில் வந்ததோர் அழகோ பெண் : இயற்கையின் பசுமையே எந்தன் இதயம் தந்ததாய் நினைவோ ஆண் : அந்த நதி என்ன உனை கேட்டு நடை போட்டதோ பெண் : இன்று அதை பார்த்து உன் நெஞ்சம் இசை போட்டதோ இருவர் : நீல நிறம் வானுக்கும் பெண் : கடலுக்கும் நீல நிறம் காரணம் ஏன் கண்ணா என் கண்ணோ நீல நிறம்ம்ம் ஆண் : கோவிலின் சிலைகளே உன் கோலம் பார்த்த பின் படைப்போ பெண் : கோபுர கலசமே என் உருவில் வந்ததாய் நினைப்போ ஆண் : கோவிலின் சிலைகளே உன் கோலம் பார்த்த பின் படைப்போ பெண் : கோபுர கலசமே என் உருவில் வந்ததாய் நினைப்போ ஆண் : இது தடை இன்றி விளையாடும் உறவல்லவா பெண் : அதில் தமிழ் கூறும் உவமைகள் சுகம் அல்லவா இருவர் : ஹா..ஆ..ஆ.. நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம் காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்ம்ம்
Song information
Singers: T. M. Soundarajan and S. Janaki
Music by: K. V. Mahadevan
Lyrics by: Kannadasan
Release information: From En Annan (1970) · Singer: T. M. Soundarajan and S. Janaki · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: T. M. Soundarajan and S. Janaki
- Film / album: En Annan
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Kannadasan