Roman script

Singers : T. M. Soundarajan and S. Janaki

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Male Part

Neela niram vaanukum

Kadalukum neela niram

Kaaranam yen kanne

Unn kanno neela niram

Male Part

Neela niram vaanukum

Kadalukum neela niram

Kaaranam yen kanne

Unn kanno neela niram

Male Part

Thaamarai poovile undhan idhazhgal

Thandhadhe sivapo

Female : Meengalin azhagaiye endhan vizhigal

Thandhadhaai ninaipo

Male Part

Thaamarai poovile undhan idhazhgal

Thandhadhe sivapo

Female : Meengalin azhagaiye endhan vizhigal

Thandhadhaai ninaipo

Male Part

Andha mugil undhan

Karunkoondhal vilaiyaato

Female : Ungal kavidhaiku

En maeni vilaiyaato

Both : Neela niram vaanukum ..ahaa

Kadalukum neela niram..aa

Male : Kaaranam yen kanne

Unn kanno neela niram

Male Part

Ilaigalum kanigalum unn idaiyil

Vandhadhor azhago

Female : Iyarkayin pasumaiye endhan idhayam

Thandhadhaai ninaivo

Male Part

Ilaigalum kanigalum unn idaiyil

Vandhadhor azhago

Female : Iyarkayin pasumaiye endhan idhayam

Thandhadhaai ninaivo

Male Part

Andha nadhi enna

Unaiketu nadai potadho

Female : Ingu adhai paarthu

Unn nenjam isai potadho

Both : Neela niram vaanukum ..aah

Female : Kadalukum neela niram

Kaaranam yen kanne

Unn kanno neela niram

Male Part

Kovilin silaigale unn kolam

Paarthapin padaipo

Female : Gobura kalasame en uruvil

Vandhadhaai ninaipo

Male Part

Kovilin silaigale unn kolam

Paarthapin padaipo

Female : Gobura kalasame en uruvil

Vandhadhaai ninaipo

Male Part

Idhu thadai indri

Vilaiyaadum uravallavaa

Female : Adhil thamizh koorum

Uvamaigal suvai allavaa

Both : Haaaa..aaa..aa

Neela niram vaanukum

Kadalukum neela niram

Kaaranam yen kanne

Unn kanno neela niram

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்

காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ

நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்

காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்ம்ம்

ஆண் : தாமரை பூவிலே உந்தன் இதழ்கள் தந்ததே சிவப்போ

பெண் : மீன்களின் அழகையே எந்தன் விழிகள் தந்ததாய் நினைப்போ

ஆண் : தாமரை பூவிலே உந்தன் இதழ்கள் தந்ததே சிவப்போ

பெண் : மீன்களின் அழகையே எந்தன் விழிகள் தந்ததாய் நினைப்போ

ஆண் :அந்த முகில் உந்தன் கருங்கூந்தல் விளையாட்டோ

பெண் : உங்கள் கவிதைக்கு என் மேனி விளையாட்டோ

இருவர் : நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்

ஆண் : காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்ம்ம்

ஆண் : இலைகளும் கனிகளும் உன் இடையில் வந்ததோர் அழகோ

பெண் : இயற்கையின் பசுமையே எந்தன் இதயம் தந்ததாய் நினைவோ

ஆண் : இலைகளும் கனிகளும் உன் இடையில் வந்ததோர் அழகோ

பெண் : இயற்கையின் பசுமையே எந்தன் இதயம் தந்ததாய் நினைவோ

ஆண் : அந்த நதி என்ன உனை கேட்டு நடை போட்டதோ

பெண் : இன்று அதை பார்த்து உன் நெஞ்சம் இசை போட்டதோ

இருவர் : நீல நிறம் வானுக்கும்

பெண் : கடலுக்கும் நீல நிறம்

காரணம் ஏன் கண்ணா என் கண்ணோ நீல நிறம்ம்ம்

ஆண் : கோவிலின் சிலைகளே உன் கோலம் பார்த்த பின் படைப்போ

பெண் : கோபுர கலசமே என் உருவில் வந்ததாய் நினைப்போ

ஆண் : கோவிலின் சிலைகளே உன் கோலம் பார்த்த பின் படைப்போ

பெண் : கோபுர கலசமே என் உருவில் வந்ததாய் நினைப்போ

ஆண் : இது தடை இன்றி விளையாடும் உறவல்லவா

பெண் : அதில் தமிழ் கூறும் உவமைகள் சுகம் அல்லவா

இருவர் : ஹா..ஆ..ஆ..

நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்

காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்ம்ம்

Song information

Singers: T. M. Soundarajan and S. Janaki

Music by: K. V. Mahadevan

Lyrics by: Kannadasan

Release information: From En Annan (1970) · Singer: T. M. Soundarajan and S. Janaki · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan

Explore this song