Roman script

Nee Vanthaal Naan Song Lyrics is the track from Pattathu Rani Tamil Film – 1967, Starring Gemini Ganesan, C. K. Nagesh, Gummadi Venkateswara Rao, P. Bhanumathi, Kalpanaa and G. Varalakshmi. This song was sung by T. M. Soundarajan and P. Susheela. The music was composed by T. K. Ramamoorthy. Lyrics works penned by Kannadasan.

Singers : T. M. Soundarajan and P. Susheela

Music Director : T. K. Ramamoorthy

Lyricist : Kannadasan

Male Part

Nee vandhaal naan kandaal

Nenjilae orae idhu

Yedhyedho aasaigalaal

Inbathaale orae idhu

Female Part

Nee endraal en nenjil

Naal ellaam orae idhu

Thaenaaru paaivadhanaal

Angum ingum orae idhu

Male Part

Kanna maedaiyil pandhaadalamaa

Kaadhal vaaram kondada laama

Female : Ennam polae sollaadalaama

Idhaym mayangi thallaadalaama

Female Part

Unnum podhum urangum podhum

Oivillaadha orae idhu

Male : Orae idhu…orae idhu

Female : Idhae adhu idhae adhu

Male Part

Nee vandhaal naan kandaal

Nenjilae irae idhu

Female : Thaenaaru paaivadhanaal

Angum ingum orae idhu

Female Part

Azhagu odaiyil nera aadalaama

Anbu oonjalil ilaipaaralaama

Male : Ilamai thaeril parandhodalaam

Irandil ondrai naam kaanalaama

Male Part

Ninaikkum bodhum anaikkum bodhum

Nerukkamaana orae dhu

Female : Orae idhu…orae idhu

Male : Idhae adhu idhae adhu

Male Part

Nee vandhaal naan kandaal

Nenjilae irae idhu

Female : Thaenaaru paaivadhanaal

Angum ingum orae idhu

Angum ingum orae idhu

Both : Hmm mm mm hmm mm

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : நீ வந்தால் நான் கண்டால்

நெஞ்சிலே ஒரே இது

ஏதேதோ ஆசைகளால்

இன்பத்தாலே ஒரே இது...

பெண் : நீ என்றால் என் நெஞ்சில்

நாளெல்லாம் ஒரே இது

தேனாறு பாய்வதனால்

அங்கும் இங்கும் ஒரே இது..

ஆண் : கன்ன மேடையில் பந்தாடலாமா

காதல் வாரம் கொண்டாடலாமா

பெண் : எண்ணம் போலே சொல்லாடலாமா

இதயம் மயங்கி தள்ளாடலாமா

பெண் : உண்ணும் போதும் உறங்கும் போதும்

ஓய்வில்லாத ஒரே இது

ஆண் : ஒரே இது.......ஒரே இது.....

பெண் : இதே அது........அதே இது......

ஆண் : நீ வந்தால் நான் கண்டால்

நெஞ்சிலே ஒரே இது

பெண் : தேனாறு பாய்வதனால்

அங்கும் இங்கும் ஒரே இது..

பெண் : அழகு ஓடையில் நீராடலாமா

அன்பு ஊஞ்சலில் இளைப்பாறலாமா

ஆண் : இளமை தேரில் பறந்தோடலாமா

இரண்டில் ஒன்றை நாம் காணலாமா

ஆண் : நினைக்கும் போதும் அணைக்கும் போதும்

நெருக்கமான ஒரே இது

பெண் : ஒரே இது.......ஒரே இது.....

ஆண் : இதே அது........அதே இது......

ஆண் : நீ வந்தால் நான் கண்டால்

நெஞ்சிலே ஒரே இது

பெண் : தேனாறு பாய்வதனால்

அங்கும் இங்கும் ஒரே இது..

அங்கும் இங்கும் ஒரே இது..

இருவர் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம் ம்ம்ம்

Song information

Singers: T. M. Soundarajan and P. Susheela

Release information: From Pattathu Rani (1967) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: T. K. Ramamoorthy

Explore this song