Roman script

Singer : K. J. Yesudas

Music by : Salil Chowdry

Lyrics by : Kannadasan

Male Part

Nee thaeyum nilaavo

En aathmaavin kanneero kanneero

Male Part

Nee thaeyum nilaavo

En aathmaavin kanneero kanneero

Nee anbil vantha aasai ullam

Naan athil vantha kanneer kulam

Maraigindratho en mana mangalm

Male Part

Thirumanangal sorkaththil

Nichchayikkapadugindrana

Pirivu engae nichayikkapadugindrathu

Adhai yaaridam ketpathu unnidame ketkindraen

Male Part

Naan kanneeril ketkindraen

Kalyaana deiveegamae pogaathae

Naan kanneeril ketkindraen

Kalyaana deiveegamae pogaathae

Naan thaalaattum thaleer poongodi

Yaen neeraadi karaigindratho

Maraigindratho en mana mangalam

Male Part

Nee oru vaarththai pesaathathenna

Un vizhi pookkal asaiyaathenna

Maraigindratho en mana mangalam

Maraigindratho en mana mangalam

Male Part

Nee thaeyum nilaavo

En aathmaavin kanneero kanneero

Nee thaeyum nilaavo

En aathmaavin kanneero kanneero

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : சலில் சௌத்ரி

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : நீ தேயும் நிலாவோ

என் ஆத்மாவின் கண்ணீரோ கண்ணீரோ

ஆண் : நீ தேயும் நிலாவோ

என் ஆத்மாவின் கண்ணீரோ கண்ணீரோ

நீ அன்பில் வந்த ஆசை உள்ளம்

நான் அதில் வந்த கண்ணீர் குளம்

மறைகின்றதோ என் மண மங்கலம்....

ஆண் : திருமணங்கள் சொர்க்கத்தில்

நிச்சயிக்கப்படுகின்றன

பிரிவு எங்கே நிச்சயிக்கப்படுகின்றது

அதை யாரிடம் கேட்பது உன்னிடமே கேட்கின்றேன்

ஆண் : நான் கண்ணீரில் கேட்கின்றேன்

கல்யாண தெய்வீகமே போகாதே

நான் கண்ணீரில் கேட்கின்றேன்

கல்யாண தெய்வீகமே போகாதே

நான் தாலாட்டும் தளிர் பூங்கொடி

ஏன் நீராடி கரைகின்றதோ

மறைகின்றதோ என் மண மங்கலம்....

ஆண் : நீ ஒரு வார்த்தை பேசாததென்ன

உன் விழிப் பூக்கள் அசையாதென்ன

மறைகின்றதோ என் மண மங்கலம்....

மறைகின்றதோ என் மண மங்கலம்....

ஆண் : நீ தேயும் நிலாவோ

என் ஆத்மாவின் கண்ணீரோ கண்ணீரோ

நீ தேயும் நிலாவோ

என் ஆத்மாவின் கண்ணீரோ கண்ணீரோ

Song information

Singer: K. J. Yesudas

Music by: Salil Chowdry

Lyrics by: Kannadasan

Release information: From Paruva Mazhai (1978) · Singer: K. J. Yesudas · Lyricist: Kannadasan · Music: Salil Chowdry

Explore this song