Roman script
Singers : K. S. Chithra, Tanuj Menon and Padmaja Sreenivasan Music by : Tanuj Menon Lyrics by : Sabarivasan Shanmugam Male Part Nee pogiraai Nanbanae nee pogiraai Thozhanae vaan pogiraai Yaar pizhaiyo? Male Part Nee pogiraai Nanbanae nee pogiraai Thozhanae vaan pogiraai Yaar pizhaiyo? Male Part Poo udhirum Punnagai theeyenilaa…! Thol thazhuvum Tholgalil thaan thanalaa… Male Part Naam siritha Osaiyum oivadhuvaa? Thaer sarindhu Veedhiyil saaivadhuvaa Male Part Paarvaigal nee Vara yengudhae Paadhaigal unn Thadam kettidudhae Male Part Kilaidhaan polavae Natpinil sernthomada… Paadhiyil nee Muridhal muraiyaa? Female Part Paaraaiyo Oru murai paaraaiyo vizhiyae… Viral thoda Vaaraaiyo neeyum uyirae… Female Part Enadhuyirai anuppugiren Imai thirandhu nee vaa vaa Nee indri Naanum yaen? Female Part Edhirinil nee nillada Enn per sollada Thaniyaanen Un nilaaa… Female Part Aaa… aaa… aaa… Karuvinilae Sumandha unnai Theruvinilae paarppadhuvo… Female Part Thaai paalin eerathil Maarbil thavazhndhavan Maarappu selaiyaai Mannil kidappadha Female Part Udhirathai urukkiyae Unadhu dhegam seidhenae Uyiradhai udhariyae Neeyum dhaan povadhaa? Female Part Meendum karuvoram Unai alli serkavaa… Kaalan nerungaamal Thunai varava? Female Part Nee pogiraai Thangamae nee pogiraai Chellamae vaan pogiraai Yaar pizhaiyo? Female Part Poo idhazhgal Mounathil moozhguvadha? Paal mazhalai Paadaiyil veezhvadhuva… Female Part Thooliyil Naan kanda unn mugham Maalaigal soozhndhida Kaanbadhuvaa… Male Part Thalaattilae Thoongiya enn magan Thaai enai neengiyum Povadhuvaa?…
தமிழ்
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா, தனுஜ் மேனன் மற்றும் பத்மஜா ஸ்ரீனிவாசன் இசை அமைப்பாளர் : தனுஜ் மேனன் பாடல் ஆசிரியர் : சபரிவாசன் ஷண்முகம் ஆண் : நீ போகிறாய் நண்பனே! நீ போகிறாய் தோழனே! வான் போகிறாய் யார் பிழையோ? ஆண் : நீ போகிறாய் நண்பனே! நீ போகிறாய் தோழனே! வான் போகிறாய் யார் பிழையோ? ஆண் : பூ உதிரும் புன்னகை தீயினிலா…! தோல் தழுவும் தோள்களில் தான் தனலா… ஆண் : நாம் சிரித்தா ஓசையும் ஓய்வதுவா? தேர் சரிந்து வீதியில் சாய்வதுவா? ஆண் : பார்வைகள் நீ வர ஏங்குதே! பாதைகள் உன் தடம் கேட்டிடுதே! ஆண் : கிளைத்தான் போலவே நட்பினில் சேர்ந்தோமடா… பாதியில் நீ முறிதல் முறையா? பெண் : பாராயோ ஒரு முறை பாராயோ விழியே… விரல் தொடா வாராயோ நீயும் உயிரே… பெண் : எனதுயிரை அனுப்புகிறேன் இமை திறந்து நீ வா! வா! நீ இன்றி நானும் ஏன்? பெண் : எதிரினில் நீ நில்லாடா என் பேர் சொல்லடா தனியானேன் உன் நிலா… பெண் : ஆஆ… ஆஆஆ… ஆஆஆ… அஆ… ஆஆஆ… ஆஆஆ… கருவினிலே சுமந்த உன்னை தெருவினிலே பார்ப்பதுவோ… பெண் : தாய் பாலின் ஈரத்தில் மார்பில் தவழ்ந்தவன் மாரப்பு சேலையாய் மண்ணில் கிடப்பதா பெண் : உதிரத்தை உருக்கியே உனது தேகம் செய்தேனே உயிரை உதறியே நீயும் தான் போவதா? பெண் : மீண்டும் கருவோரம் உனை அல்லி சேர்க்கவா… காலன் நெருங்காமால் துணை வரவா? பெண் : நீ போகிறாய் தங்கமே நீ போகிறாய் செல்லமே வான் போகிறாய் யார் பிழையோ? பெண் : பூ இடங்கள் மௌனத்தில் மூழ்குவதா? பால் மழலை பாடையில் வீழ்வதுவா… பெண் : தூளியில் நான் கண்ட உன் முகம் மாலைகள் சூழ்ந்திடா காண்பதுவா… ஆண் : தாலட்டிலே தூங்கிய என் மகன் தாய் எனை நீங்கியும் போவதுவா?
Song information
Singers: K. S. Chithra, Tanuj Menon and Padmaja Sreenivasan
Music by: Tanuj Menon
Lyrics by: Sabarivasan Shanmugam
Release information: From Sanjeevan (2022) · Singer: K. S. Chithra, Tanuj Menon and Padmaja Sreenivasan · Lyricist: Sabarivasan Shanmugam · Music: Tanuj Menon
Explore this song
- Singer: K. S. Chithra
- Singer: Tanuj Menon and Padmaja Sreenivasan
- Film / album: Sanjeevan
- Composer: Tanuj Menon
- Lyricist: Sabarivasan Shanmugam