Roman script

Singers : K. S. Chithra, Tanuj Menon and Padmaja Sreenivasan

Music by : Tanuj Menon

Lyrics by : Sabarivasan Shanmugam

Male Part

Nee pogiraai

Nanbanae nee pogiraai

Thozhanae vaan pogiraai

Yaar pizhaiyo?

Male Part

Nee pogiraai

Nanbanae nee pogiraai

Thozhanae vaan pogiraai

Yaar pizhaiyo?

Male Part

Poo udhirum

Punnagai theeyenilaa…!

Thol thazhuvum

Tholgalil thaan thanalaa…

Male Part

Naam siritha

Osaiyum oivadhuvaa?

Thaer sarindhu

Veedhiyil saaivadhuvaa

Male Part

Paarvaigal nee

Vara yengudhae

Paadhaigal unn

Thadam kettidudhae

Male Part

Kilaidhaan polavae

Natpinil sernthomada…

Paadhiyil nee

Muridhal muraiyaa?

Female Part

Paaraaiyo

Oru murai paaraaiyo vizhiyae…

Viral thoda

Vaaraaiyo neeyum uyirae…

Female Part

Enadhuyirai anuppugiren

Imai thirandhu nee vaa vaa

Nee indri

Naanum yaen?

Female Part

Edhirinil nee nillada

Enn per sollada

Thaniyaanen

Un nilaaa…

Female Part

Aaa… aaa… aaa…

Karuvinilae

Sumandha unnai

Theruvinilae paarppadhuvo…

Female Part

Thaai paalin eerathil

Maarbil thavazhndhavan

Maarappu selaiyaai

Mannil kidappadha

Female Part

Udhirathai urukkiyae

Unadhu dhegam seidhenae

Uyiradhai udhariyae

Neeyum dhaan povadhaa?

Female Part

Meendum karuvoram

Unai alli serkavaa…

Kaalan nerungaamal

Thunai varava?

Female Part

Nee pogiraai

Thangamae nee pogiraai

Chellamae vaan pogiraai

Yaar pizhaiyo?

Female Part

Poo idhazhgal

Mounathil moozhguvadha?

Paal mazhalai

Paadaiyil veezhvadhuva…

Female Part

Thooliyil

Naan kanda unn mugham

Maalaigal soozhndhida

Kaanbadhuvaa…

Male Part

Thalaattilae

Thoongiya enn magan

Thaai enai neengiyum

Povadhuvaa?…

தமிழ்

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா, தனுஜ் மேனன் மற்றும் பத்மஜா ஸ்ரீனிவாசன்

இசை அமைப்பாளர் : தனுஜ் மேனன்

பாடல் ஆசிரியர் : சபரிவாசன் ஷண்முகம்

ஆண் : நீ போகிறாய்

நண்பனே! நீ போகிறாய்

தோழனே! வான் போகிறாய்

யார் பிழையோ?

ஆண் : நீ போகிறாய்

நண்பனே! நீ போகிறாய்

தோழனே! வான் போகிறாய்

யார் பிழையோ?

ஆண் : பூ உதிரும்

புன்னகை தீயினிலா…!

தோல் தழுவும்

தோள்களில் தான் தனலா…

ஆண் : நாம் சிரித்தா

ஓசையும் ஓய்வதுவா?

தேர் சரிந்து

வீதியில் சாய்வதுவா?

ஆண் : பார்வைகள் நீ

வர ஏங்குதே!

பாதைகள் உன்

தடம் கேட்டிடுதே!

ஆண் : கிளைத்தான் போலவே

நட்பினில் சேர்ந்தோமடா…

பாதியில் நீ

முறிதல் முறையா?

பெண் : பாராயோ

ஒரு முறை பாராயோ விழியே…

விரல் தொடா

வாராயோ நீயும் உயிரே…

பெண் : எனதுயிரை அனுப்புகிறேன்

இமை திறந்து நீ வா! வா!

நீ இன்றி

நானும் ஏன்?

பெண் : எதிரினில் நீ நில்லாடா

என் பேர் சொல்லடா

தனியானேன்

உன் நிலா…

பெண் : ஆஆ… ஆஆஆ… ஆஆஆ…

அஆ… ஆஆஆ… ஆஆஆ…

கருவினிலே

சுமந்த உன்னை

தெருவினிலே பார்ப்பதுவோ…

பெண் : தாய் பாலின் ஈரத்தில்

மார்பில் தவழ்ந்தவன்

மாரப்பு சேலையாய்

மண்ணில் கிடப்பதா

பெண் : உதிரத்தை உருக்கியே

உனது தேகம் செய்தேனே

உயிரை உதறியே

நீயும் தான் போவதா?

பெண் : மீண்டும் கருவோரம்

உனை அல்லி சேர்க்கவா…

காலன் நெருங்காமால்

துணை வரவா?

பெண் : நீ போகிறாய்

தங்கமே நீ போகிறாய்

செல்லமே வான் போகிறாய்

யார் பிழையோ?

பெண் : பூ இடங்கள்

மௌனத்தில் மூழ்குவதா?

பால் மழலை

பாடையில் வீழ்வதுவா…

பெண் : தூளியில்

நான் கண்ட உன் முகம்

மாலைகள் சூழ்ந்திடா

காண்பதுவா…

ஆண் : தாலட்டிலே

தூங்கிய என் மகன்

தாய் எனை நீங்கியும்

போவதுவா?

Song information

Singers: K. S. Chithra, Tanuj Menon and Padmaja Sreenivasan

Music by: Tanuj Menon

Lyrics by: Sabarivasan Shanmugam

Release information: From Sanjeevan (2022) · Singer: K. S. Chithra, Tanuj Menon and Padmaja Sreenivasan · Lyricist: Sabarivasan Shanmugam · Music: Tanuj Menon

Explore this song