Roman script

Singers : K.J. Yesudas and Uma Ramanan

Music by : Ilayaraja

Male Part

Nee paathi naan paathi kannae

Female Part

Arugil neeyindri thoongaathu kannae

Male Part

Nee paathi naan paathi kannae

Female Part

Arugil neeyindri thoongaathu kannae

Male Part

Neeyillaiyae ini

Naanillaiyae uyir neeyae..aeee….

Female Part

Nee paathi naan paathi kannaa

Male Part

Arugil neeyindri thoongaathu kannae

Female Part

Vaana paravai vaazha ninaithaal

Vaasal thirakum vedanthaangal

Male Part

Gaana paravai paada ninaithaal

Kaiyil vizhundha paruva paadal

Female Part

Manjal manakkum yen netri vaitha

Pottukoru arthamirukkum unnalae

Male Part

Mella sirikkum un muthunagai

Rathinathai allithelikkum munnalae

Female Part

Meiyaanadhu uyir meiyaagavae thadaiyedhu

Male Part

Nee paathi naan paathi kannae

Female Part

Arugil neeyindri thoongaathu kannae

Female Part

Nee paathi naan paathi kanna

Male Part

Arugil neeyindri thoongaathu kannae

Male Part

Idadhu vizhiyil thoosi vizhundhaal

Valadhu vizhiyum kalanghi vidumae

Female Part

Iruttil kooda irukkum nizhal naan

Iruthi varaikkum thodarndhu varuven

Male Part

Sorgham yetharku yen ponnulagam

Pennuruvil pakkam irukku kannae vaa

Female Part

Indha manamthaan yen mannavanum

Vandhu ulavum nandhavanam thaan anbae vaa

Male Part

Sumaiyaanathu oru sughamaanathu

Suvai nee thaan…..

Female Part

Nee paathi naan paathi kannaa

Male Part

Arugil neeyindri thoongaathu kannae

Neeyillaiyae ini naanillaiyae uyir neeyae

Female Part

Nee paathi naan paathi kannaa

Male Part

Arugil neeyindri thoongaathu kannae

தமிழ்

பாடகி : உமா ரமணன்

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : நீ பாதி நான்

பாதி கண்ணே

பெண் : அருகில் நீயின்றி

தூங்காது கண்ணே

ஆண் : நீ பாதி நான்

பாதி கண்ணே

பெண் : அருகில் நீயின்றி

தூங்காது கண்ணே

ஆண் : நீயில்லையே

இனி நானில்லையே

உயிர் நீயே......

பெண் : நீ பாதி நான்

பாதி கண்ணா

ஆண் : அருகில் நீயின்றி

தூங்காது கண்ணே

பெண் : வானப்பறவை

வாழ நினைத்தால்

வாசல் திறக்கும்

வேடந்தாங்கல்

ஆண் : கானப்பறவை

பாட நினைத்தால்

கையில் விழுந்த

பருவப்பாடல்

பெண் : மஞ்சள் மணக்கும்

என் நெற்றி வைத்த

பொட்டுக்கொரு

அர்த்தமிருக்கும் உன்னாலே

ஆண் : மெல்ல சிரிக்கும்

உன் முத்துநகை ரத்தினத்தை

அள்ளித்தெளிக்கும் முன்னாலே

பெண் : மெய்யானது

உயிர் மெய்யாகவே

தடையேது

ஆண் : நீ பாதி நான்

பாதி கண்ணே

பெண் : அருகில் நீயின்றி

தூங்காது கண்ணே

நீ பாதி நான் பாதி கண்ணா

ஆண் : அருகில் நீயின்றி

தூங்காது கண்ணே

ஆண் : இடது விழியில்

தூசி விழுந்தால் வலது

விழியும் கலங்கி விடுமே

பெண் : இருட்டில் கூட

இருக்கும் நிழல் நான்

இறுதி வரைக்கும்

தொடர்ந்து வருவேன்

ஆண் : சொர்கம் எதற்கு

என் பொன்னுலகம்

பெண்ணுருவில் பக்கம்

இருக்கு கண்ணே வா

பெண் : இந்த மனம்தான்

என் மன்னவனும் வந்து

உலவும் நந்தவனம் தான்

அன்பே வா

ஆண் : சுமையானது

ஒரு சுகமானது

சுவை நீ தான்

பெண் : நீ பாதி நான்

பாதி கண்ணா

ஆண் : அருகில் நீயின்றி

தூங்காது கண்ணே

நீயில்லையே இனி

நானில்லையே உயிர் நீயே

பெண் : நீ பாதி நான்

பாதி கண்ணா

ஆண் : அருகில் நீயின்றி

தூங்காது கண்ணே

Song information

Singers: K.J. Yesudas and Uma Ramanan

Music by: Ilayaraja

Release information: From Keladi Kanmani (1990) · Lyricist: Vaali

Explore this song