Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male Part

Un maivizhi anantha bairavi paadum

Un thegaththil mohana raagaththin paavam

Un ilanadai malayamaarutham aagum

Un malar mugam saaramathiyena koorum

Male Part

Nee oru raagamaaligai

Un nenjam en kadhal maaligai

Nee oru raagamaaligai

Male Part

Nee uravukku udavidum sarasaangi

Inba kalaigalai vilakkidum saraswathi

Nee uravukku udavidum sarasaangi

Inba kalaigalai vilakkidum saraswathi

Kuralvazhi piranthathu amsathvani

Un kuralvazhi piranthathu amsathvani

Un thaalaattil vilainthathu neelaampari

Male Part

Nee oru raagamaaligai

Un nenjam en kadhal maaligai

Nee oru raagamaaligai

Male Part

Naan vaavena azhaikkaiyil

Virainthodi vanthu thazhuvidum devamanohari

Naan vaavena azhaikkaiyil

Virainthodi vanthu thazhuvidum devamanohari

Male Part

Aarapimaanamum thevaiyillai

Intha agilaththil unpol paavaiyillai

Male Part

Nee oru raagamaaligai

Un nenjam en kadhal maaligai

Nee oru raagamaaligai

Male Part

Nee enakkae thaaram endrirukka

Unai en vasam thaavena naan kettaen

Nee enakkae thaaram endrirukka

Unai en vasam thaavena naan kettaen

Male Part

En nenjinil konjidu ranjaniyae

nenjinil konjidu ranjaniyae

Intha naayagan thedidum naayagiyae

Male Part

Nee oru raagamaaligai

Un nenjam en kadhal maaligai

Nee oru raagamaaligai

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : உன் மைவிழி ஆனந்த பைரவி பாடும்

உன் தேகத்தில் மோஹன ராகத்தின் பாவம்

உன் இளநடை மலயமாருதம் ஆகும்

உன் மலர் முகம் சாரமதியென கூறும்

ஆண் : நீ ஒரு ராகமாலிகை

உன் நெஞ்சம் என் காதல் மாளிகை

நீ ஒரு ராகமாலிகை

ஆண் : நீ உறவுக்கு உதவிடும் சரசாங்கி

இன்ப கலைகளை விளக்கிடும் சரஸ்வதி

நீ உறவுக்கு உதவிடும் சரசாங்கி

இன்ப கலைகளை விளக்கிடும் சரஸ்வதி

குரல்வழி பிறந்தது அம்சத்வனி

உன் குரல்வழி பிறந்தது அம்சத்வனி

உன் தாலாட்டில் விளைந்தது நீலாம்பரி

ஆண் : நீ ஒரு ராகமாலிகை

உன் நெஞ்சம் என் காதல் மாளிகை

நீ ஒரு ராகமாலிகை

ஆண் : நான் வாவனெ அழைக்கையில்

விரைந்தோடி வந்து தழுவிடும் தேவமனோஹரி

நான் வாவனெ அழைக்கையில்

விரைந்தோடி வந்து தழுவிடும் தேவமனோஹரி

ஆண் : ஆரபிமானமும் தேவையில்லை

இந்த அகிலத்தில் உன்போல் பாவையில்லை

ஆண் : நீ ஒரு ராகமாலிகை

உன் நெஞ்சம் என் காதல் மாளிகை

நீ ஒரு ராகமாலிகை

ஆண் : நீ எனக்கே தாரம் என்றிருக்க

உனை என் வசம் தாவென நான் கேட்டேன்

நீ எனக்கே தாரம் என்றிருக்க

உனை என் வசம் தாவென நான் கேட்டேன்

ஆண் : என் நெஞ்சினில் கொஞ்சிடு ரஞ்சனியே

நெஞ்சினில் கொஞ்சிடு ரஞ்சனியே

இந்த நாயகன் தேடிடும் நாயகியே

ஆண் : நீ ஒரு ராகமாலிகை

உன் நெஞ்சம் என் காதல் மாளிகை

நீ ஒரு ராகமாலிகை

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: M. S. Viswanathan

Lyrics by: Vaali

Release information: From Pen Ondru Kanden (1974) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan

Explore this song