Roman script
Nee Oru Maharani Song Lyrics from Nee Oru Maharani – 1976 Film, Starring Jai Sankar, Srikanth, Thengai Srinivasan, Moorthy, V. K. Ramasamy, S. A. Ashokan, Sujatha, Sripriya and Manorama. This song was sung by P. Susheela and K. J. Jesudass and the music composed by Sankar Ganesh. Lyrics works are penned by lyricist Poovai Sengkuttuvan. Singers : P. Susheela and K. J. Jesudass Music Director : Sankar Ganesh Lyricist : Poovai Sengkuttuvan Male Part Rani ..rani..rani Nee oru maharani naan oru kalai gyaani Nee oru maharani naan oru kalai gyaani Neram solludhu nerunghu nerunghu endru Kaalam solludhu thodangu thodangu endru O..rani o..rani ..o..rani ..o..rani Female Part Nee oru maharaja naan oru maharani Nee oru maharaja naan oru maharani Aasai solludhu thazhuvu thazhuvu endru Acham solludhu nazhuvu nazhuvu endru O ..raja ..o..raja ..o..raja ..o..raja.. Male Part Paal pol thaan nee paruvathil malarnthavalo Thaen pol thaan en thevaikku suvaippavalo Alangaara vannangal amudhoottum kannangal Thedatha inbam thaano deiveega sorgamo Female Part Nee oru maharaja naan oru maharani Nee oru maharaja Female Part Kann thaan pen mel kaaviyam paaduvadho Kaithaan mei mel kaadhalai kootuvadho Naan konda ennangal namai kakkum chinnangal Iniyenna solluvaeno yekkam sarithaano Male Part Manjam kenjum maalaikku pinnalae Female : Nenjam anjum ninaithidum munnalae Male : Vazhangaadha vayadhallavo Female : Vilangaadha uravallavae Male : Naan ennai marandhadheno Female : Nadagam allavoo Male Part Nee oru maharani Female : Nee oru maharaja Male : Aasai solludhu thazhuvu thazhuvu endru Female : Acham solludhu nazhuvu nazhuvu endru Male : O ..rani . Female : O ..raja . Male : O ..rani . Female : O ..raja .
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. ஜேசுதாஸ் மற்றும் பி. சுசீலா இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : பூவை செங்குட்டுவன் ஆண் : ராணி..ராணி ..ராணி நீயொரு மகராணி நானொரு கலை ஞானி நீயொரு மகராணி நானொரு கலை ஞானி நேரம் சொல்லுது நெருங்கு நெருங்கு என்று காலம் சொல்லுது தொடங்கு தொடங்கு என்று ஓ.....ராணி..... ஓ.....ராணி..... ஓ.....ராணி..... ஓ.....ராணி.... பெண் : நீயொரு மகராஜா நானொரு மகராணி நீயொரு மகராஜா நானொரு மகராணி ஆசை சொல்லுது தழுவு தழுவு என்று அச்சம் சொல்லுது நழுவு நழுவு என்று ஓ.....ராஜா..... ஓ.....ராஜா..... ஓ.....ராஜா..... ஓ.....ராஜா..... ஆண் : பால் போல் தான் நீ பருவத்தில் மலர்ந்தவளோ தேன் போல் தான் என் தேவைக்கு சுவைப்பவளோ அலங்கார வண்ணங்கள் அமுதூட்டும் கன்னங்கள் தேடாத இன்பம்தானோ தெய்வீக சொர்க்கமோ பெண் : நீயொரு மகராஜா நானொரு மகராணி நீயொரு மகராஜா... பெண் : கண் தான் பெண்மேல் காவியம் பாடுவதோ கைத்தான் மெய் மேல் காதலை கூட்டுவதோ நான் கொண்ட எண்ணங்கள் நமை காக்கும் சின்னங்கள் இனியென்ன சொல்லுவேனோ ஏக்கம் சரிதானோ ஆண் : மஞ்சம் கெஞ்சும் மாலைக்கு பின்னாலே பெண் : நெஞ்சம் அஞ்சும் நினைத்திடும் முன்னாலே ஆண் : வழங்காத வயதல்லவோ பெண் : விளங்காத உறவல்லவே ஆண் : நான் என்னை மறந்தேனோ பெண் : நாடகம் அல்லவோ ஆண் : நீயொரு மகராணி பெண் : நீயொரு மகராஜா ஆண் : ஆசை சொல்லுது தழுவு தழுவு என்று பெண் : அச்சம் சொல்லுது நழுவு நழுவு என்று ஆண் : ஓ..ராணி... பெண் : ஓ..ராஜா..... ஆண் : ஓ..ராணி... பெண் : ஓ..ராஜா.....
Song information
Singers: P. Susheela and K. J. Jesudass
Release information: From Nee Oru Maharani (1976) · Singer: P. Susheela and K. J. Jesudass · Lyricist: Poovai Senguttavan · Music: Sankar Ganesh
Explore this song
- Singer: P. Susheela and K. J. Jesudass
- Film / album: Nee Oru Maharani