Roman script

Singers : P. Susheela and K. J. Jesudass

Music by : Shankar Ganesh

Lyrics by : Kalaignanam

Male Part

Vennilaa mugam paaduthu

Adhu kannilae sugam theduthu

Vennilaa mugam paaduthu

Adhu kannilae sugam theduthu

Male Part

Vanna mayilum vaanavillum

Pennuruvil vanthu aaduthu

Pennuruvil vanthu aaduthu

Male Part

Vennilaa mugam paaduthu

Adhu kannilae sugam theduthu

Female Part

Puruvam azhaikkum jaadai

Anbu pooththu malarum odai

Puruvam azhaikkum jaadai

Anbu pooththu malarum odai

Female Part

Siriththu magizhum nenam

Unnai thaedi vanthaen thanjam

Siriththu magizhum nenam

Unnai thaedi vanthaen thanjam

Female Part

Vennilaa mugam paaduthu

Adhu kannilae sugam theduthu

Vennilaa mugam paaduthu

Adhu kannilae sugam theduthu

Male Part

Kaanam paadum neram

Aaa…..aaa….aa….aa….aa….aa….

Kaanam paadum neram

Naam kaanbathu sorkka logam

Thaenum paalum oorum

Un sivantha idhazhin oram

Male Part

Vennilaa mugam paaduthu

Adhu kannilae sugam theduthu

Vennilaa mugam paaduthu

Adhu kannilae sugam theduthu

Female Part

Thendral vanthu veesum

Malar ondril ondru pesum

Thendral vanthu veesum

Malar ondril ondru pesum

Male Part

Ilamai azhagu minjjum

Adhil inbam vanthu konjum

Ilamai azhagu minjjum

Adhil inbam vanthu konjum

Female Part

Vennilaa mugam paaduthu

Adhu kannilae sugam theduthu

Male : Vanna mayilum vaanavillum

Pennuruvil vanthu aaduthu

Pennuruvil vanthu aaduthu

Male Part

Vennilaa mugam paaduthu

Adhu kannilae sugam theduthu

Female : Aaa….aaa….aa….aa…aa….aa….

Vennilaa mugam paaduthu

Adhu kannilae sugam theduthu

Male : Aaa….aaa….aa….aa…aa….aa….

தமிழ்

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் கே. ஜே. ஜேசுதாஸ்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கலைஞானம்

ஆண் : வெண்ணிலா முகம் பாடுது

அது கண்ணிலே சுகம் தேடுது

வெண்ணிலா முகம் பாடுது

அது கண்ணிலே சுகம் தேடுது

ஆண் : வண்ண மயிலும் வானவில்லும்

பெண்ணுருவில் வந்து ஆடுது....

பெண்ணுருவில் வந்து ஆடுது

ஆண் : வெண்ணிலா முகம் பாடுது

அது கண்ணிலே சுகம் தேடுது

பெண் : புருவம் அழைக்கும் ஜாடை

அன்பு பூத்து மலரும் ஓடை

புருவம் அழைக்கும் ஜாடை

அன்பு பூத்து மலரும் ஓடை

பெண் : சிரித்து மகிழும் நெஞ்சம்

உன்னைத் தேடி வந்தேன் தஞ்சம்

சிரித்து மகிழும் நெஞ்சம்

உன்னைத் தேடி வந்தேன் தஞ்சம்

பெண் : வெண்ணிலா முகம் பாடுது

அது கண்ணிலே சுகம் தேடுது

வெண்ணிலா முகம் பாடுது

அது கண்ணிலே சுகம் தேடுது

ஆண் : கானம் பாடும் நேரம்

ஆஅ.....ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.......ஆ....

கானம் பாடும் நேரம்

நாம் காண்பது சொர்க்க லோகம்

தேனும் பாலும் ஊறும்

உன் சிவந்த இதழின் ஓரம்

ஆண் : வெண்ணிலா முகம் பாடுது

அது கண்ணிலே சுகம் தேடுது

வெண்ணிலா முகம் பாடுது

அது கண்ணிலே சுகம் தேடுது

பெண் : தென்றல் வந்து வீசும்

மலர் ஒன்றில் ஒன்று பேசும்

தென்றல் வந்து வீசும்

மலர் ஒன்றில் ஒன்று பேசும்

ஆண் : இளமை அழகு மிஞ்சும்

அதில் இன்பம் வந்து கொஞ்சும்

இளமை அழகு மிஞ்சும்

அதில் இன்பம் வந்து கொஞ்சும்

பெண் : வெண்ணிலா முகம் பாடுது

அது கண்ணிலே சுகம் தேடுது

ஆண் : வண்ண மயிலும் வானவில்லும்

பெண்ணுருவில் வந்து ஆடுது

பெண்ணுருவில் வந்து ஆடுது

ஆண் : வெண்ணிலா முகம் பாடுது

அது கண்ணிலே சுகம் தேடுது

பெண் : ஆஅ.....ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.......ஆ....

வெண்ணிலா முகம் பாடுது

அது கண்ணிலே சுகம் தேடுது

ஆண் : ஆஅ.....ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.......ஆ....

Song information

Singers: P. Susheela and K. J. Jesudass

Music by: Shankar Ganesh

Lyrics by: Kalaignanam

Release information: From Jothi Malar (1986) · Singer: Vani Jairam and K. J. Jesudass · Lyricist: Kalaignanam · Music: Shankar Ganesh

Explore this song