Roman script

Singers : K. J. Yesudas and S. P. Sailaja

Music by : Shankar Ganesh

Male Part

Athaikku pirandhaval

Methaikku valarndhaval

Nee thaanae

Palli kolla vaa maanae

Unarchi thavippil

Udhattu neruppil

Urugi ponenae

Female Part

Athaikku pirandhaval

Methaikku valarndhaval

Naan thaanae

Palli arai vandhenae

Unarchi thavippil

Udhattu neruppil

Urugi ponenae

Male Part

Athaikku pirandhaval

Methaikku valarndhaval

Nee thaanae

Palli kolla vaa maanae

Female Part

Unakku thaan endru

Valarndha rojaa

Unnai kettaa poothadhu

Marangalellaam kadidham pottaa

Paravai varughiradhu

Male Part

Paravai parandhu

Pazhaga vandhaal

Ilaigal kaniyai moodudhu

Virundhukkazhaithu vilangu pottaal

Enna arundhuvadhu

Female Part

Naan solgiren pagalil mattum

Nee kaathiru

Male Part

Naan ketkiren pagal iravu

Yaar paarthadhu

Female Part

Athaikku pirandhaval

Methaikku valarndhaval

Naan thaanae

Palli arai vandhenae

Male Part

Unarchi thavippil

Udhattu neruppil

Urugi ponenae

Athaikku pirandhaval

Methaikku valarndhaval

Nee thaanae

Palli kolla vaa maanae

Female Part

Palli arai vandhu

Paadam padikka

Manaivi thaan oru maanavi

Iruttil padikkum thiruttu paadam

Enakku theriyaadhu

Male Part

 Vilakku velicham thevai illai

Vizhiyin velicham podhumae

Enakku neeyum unakku naanum

Paadam aavomae

Female Part

Naan thaanginen

Adharkku ennai paaraatta vaa

Male Part

Paaraattuven

Parisu thandhu thaalaatta vaa

Male Part

Athaikku pirandhaval

Methaikku valarndhaval

Nee thaanae

Palli kolla vaa maanae

Female Part

Unarchi thavippil

Udhattu neruppil

Urugi ponenae

Male Part

Athaikku pirandhaval

Methaikku valarndhaval

Nee thaanae

Both : Lalalala laalaalaa lalalala laalaalaa

Lalalala laalaalaa…

தமிழ்

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். பி சைலஜா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : அத்தைக்கு பிறந்தவள்

மெத்தைக்கு வளர்ந்தவள்

நீதானே

பள்ளிக் கொள்ள வா மானே.........

உணர்ச்சி தவிப்பில்

உதட்டு நெருப்பில்

உருகி போனேனே

பெண் : அத்தைக்கு பிறந்தவள்

மெத்தைக்கு வளர்ந்தவள்

நான்தானே

பள்ளியறை வந்தேனே

உணர்ச்சி தவிப்பில்

உதட்டு நெருப்பில்

உருகி போனேனே

ஆண் : அத்தைக்கு பிறந்தவள்

மெத்தைக்கு வளர்ந்தவள்

நீதானே

பள்ளிக் கொள்ள வா மானே.........

பெண் : உனக்குத்தான் என்று

வளர்ந்த ரோஜா

உன்னைக் கேட்டா பூத்தது

மரங்கள் எல்லாம் கடிதம் போட்டா

பறவை வருகிறது

ஆண் : பறவை பறந்து

பழக வந்தால்

இலைகள் கனியை மூடுது

விருந்துக்கழைத்து விலங்கு போட்டால்

என்ன அருந்துவது

பெண் : நான் சொல்கிறேன்

பகலில் மட்டும் நீ காத்திரு

ஆண் : நான் கேட்கிறேன் பகல்ல இரவு

யார் பார்த்தது

பெண் : அத்தைக்கு பிறந்தவள்

மெத்தைக்கு வளர்ந்தவள்

நான்தானே

பள்ளியறை வந்தேனே

ஆண் : உணர்ச்சி தவிப்பில்

உதட்டு நெருப்பில்

உருகி போனேனே

அத்தைக்கு பிறந்தவள்

மெத்தைக்கு வளர்ந்தவள்

நீதானே

பள்ளிக் கொள்ள வா மானே.........

பெண் : பள்ளியறை வந்து

பாடம் படிக்க

மனைவிதான் ஒரு மாணவி

இருட்டில் படிக்கும் திருட்டு பாடம்

எனக்கு தெரியாது

ஆண் : விளக்கு வெளிச்சம் தேவையில்லை

விழியின் வெளிச்சம் போதுமே

எனக்கு நீயும் உனக்கு நானும்

பாடம் ஆவோமே

பெண் : நான் தாங்கினேன்

அதற்கு என்னை பாராட்டவா

ஆண் : பாராட்டுவேன் பரிசு தந்து

தாலாட்டவா

ஆண் : அத்தைக்கு பிறந்தவள்

மெத்தைக்கு வளர்ந்தவள்

நீதானே

பள்ளிக் கொள்ள வா மானே.........

பெண் : உணர்ச்சி தவிப்பில்

உதட்டு நெருப்பில்

உருகி போனேனே

ஆண் : அத்தைக்கு பிறந்தவள்

மெத்தைக்கு வளர்ந்தவள்

நீதானே

இருவர் : லலலல லாலாலா லலலல லாலாலா

லலலல லாலாலா.....

Song information

Singers: K. J. Yesudas and S. P. Sailaja

Music by: Shankar Ganesh

Release information: From Anbulla Appa (1987) · Lyricist: Vairamuthu

Explore this song