Roman script
Singer : K. J. Yesudas Music by : Shankar Ganesh Male Part Maragadha vallikku Mana kolam En mangala chelvikku Malar kolam Kanmani thaamarai Kaal kondu nadandhaal Kangalil yen indha neer kolam Kolam thiru kolam Male Part Maragadha vallikku Mana kolam En mangala chelvikku Malar kolam Kanmani thaamarai Kaal kondu nadandhaal Kangalil yen indha neer kolam Kolam thiru kolam Male Part Kaalaiyil kadhambangal Anindhiruppaal Maalaiyil malligai mudindhiruppaal Thingalil saamandhi vaithiruppaal Velliyil mullaigal sumandhiruppaal Male Part Katti thangam ini mel angae Enna poovai anivaalo Katti konda kanavan vandhu Sonna poovai anivaalo Dhinam thorum thirunaalo Male Part Maragadha vallikku Mana kolam En mangala chelvikku Malar kolam Kanmani thaamarai Kaal kondu nadandhaal Kangalil yen indha neer kolam Kolam thiru kolam Male Part Haa.a..aaa…aaa…aa…aaa Haa….aaa…aaa….aaa….aaa…. Male Part Malar endra uravu Parikkum varai Magal endra uravu Kodukkum varai Uravondru varuvadhil Maghizhndhu vitten Uravondru pirivadhil azhudhu vitten Male Part Endhan veettu kandru indru Etti etti pogindradhu Kannin oram kanneer vandhu Etti etti paarkkiradhu Imaigal adhai maraikkiradhu Male Part Maragadha vallikku Mana kolam En mangala chelvikku Malar kolam Kanmani thaamarai Kaal kondu nadandhaal Kangalil yen indha neer kolam Kolam thiru kolam
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : மரகதவல்லிக்கு மணக்கோலம் என் மங்கலச் செல்விக்கு மலர்க்கோலம் ஆண் : கண்மணித் தாமரை கால் கொண்டு நடந்தால் கண்களில் ஏன் இந்த நீர்க்கோலம் கோலம் திருக்கோலம் ஆண் : மரகதவல்லிக்கு மணக்கோலம் என் மங்கலச் செல்விக்கு மலர்க்கோலம் ஆண் : கண்மணித் தாமரை கால் கொண்டு நடந்தால் கண்களில் ஏன் இந்த நீர்க்கோலம் கோலம் திருக்கோலம் ஆண் : காலையில் கதம்பங்கள் அணிந்திருப்பாள் மாலையில் மல்லிகை முடிந்திருப்பாள் திங்களில் சாமந்தி வைத்திருப்பாள் வெள்ளியில் முல்லைகள் சுமந்திருப்பாள் ஆண் : கட்டித் தங்கம் இனி மேல் அங்கே என்ன பூவை அணிவாளோ கட்டிக் கொண்ட கணவன் வந்து சொன்ன பூவை அணிவாளோ தினந்தோறும் திருநாளோ ஆண் : மரகதவல்லிக்கு மணக்கோலம் என் மங்கலச் செல்விக்கு மலர்க்கோலம் ஆண் : கண்மணித் தாமரை கால் கொண்டு நடந்தால் கண்களில் ஏன் இந்த நீர்க்கோலம் கோலம் திருக்கோலம் ஆண் : ஹா..அ......ஆஅ......ஆ.....ஆஅ..... ஹா.....ஆஅ....ஆஅ....ஆஅ....ஆஅ..... ஆண் : மலர் என்ற உறவு பறிக்கும் வரை மகள் என்ற உறவு கொடுக்கும் வரை உறவொன்று வருவதில் மகிழ்ந்து விட்டேன் உறவொன்று பிரிவதில் அழுது விட்டேன் ஆண் : எந்தன் வீட்டு கன்று இன்று எட்டி எட்டிப் போகின்றது கண்ணின் ஓரம் கண்ணீர் வந்து எட்டி எட்டிப் பார்க்கிறது இமைகள் அதை மறைக்கிறது ஆண் : மரகதவல்லிக்கு மணக்கோலம் என் மங்கலச் செல்விக்கு மலர்க்கோலம் ஆண் : கண்மணித் தாமரை கால் கொண்டு நடந்தால் கண்களில் ஏன் இந்த நீர்க்கோலம் கோலம் திருக்கோலம்
Song information
Singer: K. J. Yesudas
Music by: Shankar Ganesh
Release information: From Anbulla Appa (1987) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Anbulla Appa
- Composer: Shankar Ganesh