Roman script

Singer : K. J. Yesudas

Music by : Shankar Ganesh

Male Part

Maragadha vallikku

Mana kolam

En mangala chelvikku

Malar kolam

Kanmani thaamarai

Kaal kondu nadandhaal

Kangalil yen indha neer kolam

Kolam thiru kolam

Male Part

Maragadha vallikku

Mana kolam

En mangala chelvikku

Malar kolam

Kanmani thaamarai

Kaal kondu nadandhaal

Kangalil yen indha neer kolam

Kolam thiru kolam

Male Part

Kaalaiyil kadhambangal

Anindhiruppaal

Maalaiyil malligai mudindhiruppaal

Thingalil saamandhi vaithiruppaal

Velliyil mullaigal sumandhiruppaal

Male Part

Katti thangam ini mel angae

Enna poovai anivaalo

Katti konda kanavan vandhu

Sonna poovai anivaalo

Dhinam thorum thirunaalo

Male Part

Maragadha vallikku

Mana kolam

En mangala chelvikku

Malar kolam

Kanmani thaamarai

Kaal kondu nadandhaal

Kangalil yen indha neer kolam

Kolam thiru kolam

Male Part

Haa.a..aaa…aaa…aa…aaa

Haa….aaa…aaa….aaa….aaa….

Male Part

Malar endra uravu

Parikkum varai

Magal endra uravu

Kodukkum varai

Uravondru varuvadhil

Maghizhndhu vitten

Uravondru pirivadhil azhudhu vitten

Male Part

Endhan veettu kandru indru

Etti etti pogindradhu

Kannin oram kanneer vandhu

Etti etti paarkkiradhu

Imaigal adhai maraikkiradhu

Male Part

Maragadha vallikku

Mana kolam

En mangala chelvikku

Malar kolam

Kanmani thaamarai

Kaal kondu nadandhaal

Kangalil yen indha neer kolam

Kolam thiru kolam

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : மரகதவல்லிக்கு

மணக்கோலம்

என் மங்கலச் செல்விக்கு

மலர்க்கோலம்

ஆண் : கண்மணித் தாமரை

கால் கொண்டு நடந்தால்

கண்களில் ஏன் இந்த நீர்க்கோலம்

கோலம் திருக்கோலம்

ஆண் : மரகதவல்லிக்கு

மணக்கோலம்

என் மங்கலச் செல்விக்கு

மலர்க்கோலம்

ஆண் : கண்மணித் தாமரை

கால் கொண்டு நடந்தால்

கண்களில் ஏன் இந்த நீர்க்கோலம்

கோலம் திருக்கோலம்

ஆண் : காலையில் கதம்பங்கள்

அணிந்திருப்பாள்

மாலையில் மல்லிகை முடிந்திருப்பாள்

திங்களில் சாமந்தி வைத்திருப்பாள்

வெள்ளியில் முல்லைகள் சுமந்திருப்பாள்

ஆண் : கட்டித் தங்கம் இனி மேல் அங்கே

என்ன பூவை அணிவாளோ

கட்டிக் கொண்ட கணவன் வந்து

சொன்ன பூவை அணிவாளோ

தினந்தோறும் திருநாளோ

ஆண் : மரகதவல்லிக்கு

மணக்கோலம்

என் மங்கலச் செல்விக்கு

மலர்க்கோலம்

ஆண் : கண்மணித் தாமரை

கால் கொண்டு நடந்தால்

கண்களில் ஏன் இந்த நீர்க்கோலம்

கோலம் திருக்கோலம்

ஆண் : ஹா..அ......ஆஅ......ஆ.....ஆஅ.....

ஹா.....ஆஅ....ஆஅ....ஆஅ....ஆஅ.....

ஆண் : மலர் என்ற உறவு

பறிக்கும் வரை

மகள் என்ற உறவு

கொடுக்கும் வரை

உறவொன்று வருவதில்

மகிழ்ந்து விட்டேன்

உறவொன்று பிரிவதில் அழுது விட்டேன்

ஆண் : எந்தன் வீட்டு கன்று இன்று

எட்டி எட்டிப் போகின்றது

கண்ணின் ஓரம் கண்ணீர் வந்து

எட்டி எட்டிப் பார்க்கிறது

இமைகள் அதை மறைக்கிறது

ஆண் : மரகதவல்லிக்கு

மணக்கோலம்

என் மங்கலச் செல்விக்கு

மலர்க்கோலம்

ஆண் : கண்மணித் தாமரை

கால் கொண்டு நடந்தால்

கண்களில் ஏன் இந்த நீர்க்கோலம்

கோலம் திருக்கோலம்

Song information

Singer: K. J. Yesudas

Music by: Shankar Ganesh

Release information: From Anbulla Appa (1987) · Lyricist: Vairamuthu

Explore this song