Roman script

Singers : P. Susheela and S. P. Balasubrahmanyam

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Vaali

Male Part

Nee oru kaditham unnai dhinamum manam ezhuthum

Anbil rendu andril konjum sontham vidaathu

Andrum indrum endrum intha pantham vidaathu

Male Part

Nee oru kaditham unnai dhinamum manam ezhuthum

Anbil rendu andril konjum sontham vidaathu

Andrum indrum endrum intha pantham vidaathu

Female Part

Vaanaththil neer kondu

Vaarkkindra kaarmegam

Vaaraamal naan vaadinaen

Varum naalai naan thedinaen

Female Part

Vaanaththil neer kondu

Vaarkkindra kaarmegam

Vaaraamal naan vaadinaen

Varum naalai naan thedinaen

Female Part

Thaalaattum kattrai nee kettu paaru

Naan paadum paadal neeyandri yaari

Female Part

Nee oru kavithai unakku illaiyae oru mudhumai

Sontham ennum santham kondu endrum panpaada

Endrum ulla thendral indru nenjil nindraada

Male Part

Poo vaiththa poovai nee paal vanna paavai nee

Poomaalai naan soodavaa paamaalai naan paadavaa

Poo vaiththa poovai nee paal vanna paavai nee

Poomaalai naan soodavaa paamaalai naan paadavaa

Male Part

Maarbodu alli medhuvaaga killi

Seeraattum pothu pogaatho thulli

Male Part

Nee oru kaditham unnai dhinamum manam ezhuthum

Anbil rendu andril konjum sontham vidaathu

Andrum indrum endrum intha pantham vidaathu

Female Part

Naan vaangum moochchellaam

Naan pesum pechchellaam

Nee endru naan sollavo

Neengaatha nizhal allavo

Male Part

Theyaatha nilavu dheiveega uravu

Pirivennum ondrai ariyaatha manathu

Female Part

Nee oru kaditham unnai dhinamum manam ezhuthum

Male : Anbil rendu andril konjum sontham vidaathu

Both : Andrum indrum endrum intha pantham vidaathu

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : நீ ஒரு கடிதம் உன்னை தினமும் மனம் எழுதும்

அன்பில் ரெண்டு அன்றில் கொஞ்சும் சொந்தம் விடாது

அன்றும் இன்றும் என்றும் இந்த பந்தம் விடாது

ஆண் : நீ ஒரு கடிதம் உன்னை தினமும் மனம் எழுதும்

அன்பில் ரெண்டு அன்றில் கொஞ்சும் சொந்தம் விடாது

அன்றும் இன்றும் என்றும் இந்த பந்தம் விடாது

பெண் : வானத்தில் நீர் கொண்டு

வார்க்கின்ற கார் மேகம்

வாராமல் நான் வாடினேன்

வரும் நாளை நான் தேடினேன்

பெண் : வானத்தில் நீர் கொண்டு

வார்க்கின்ற கார் மேகம்

வாராமல் நான் வாடினேன்

வரும் நாளை நான் தேடினேன்

பெண் : தாலாட்டும் காற்றை நீ கேட்டு பாரு

நான் பாடும் பாடல் நீயன்றி யாரு

பெண் : நீ ஒரு கவிதை உனக்கு இல்லையே ஒரு முதுமை

சொந்தம் என்னும் சந்தம் கொண்டு என்றும் பண்பாட

என்றும் உள்ள தென்றல் இன்று நெஞ்சில் நின்றாட

ஆண் : பூ வைத்த பூவை நீ பால் வண்ண பாவை நீ

பூமாலை நான் சூடவா பாமாலை நான் பாடவா

பூ வைத்த பூவை நீ பால் வண்ண பாவை நீ

பூமாலை நான் சூடவா பாமாலை நான் பாடவா

ஆண் : மார்போடு அள்ளி மெதுவாக கிள்ளி

சீராட்டும் போது போகாதோ துள்ளி

ஆண் : நீ ஒரு கடிதம் உன்னை தினமும் மனம் எழுதும்

அன்பில் ரெண்டு அன்றில் கொஞ்சும் சொந்தம் விடாது

அன்றும் இன்றும் என்றும் இந்த பந்தம் விடாது

பெண் : நான் வாங்கும் மூச்செல்லாம்

நான் பேசும் பேச்செல்லாம்

நீ என்று நான் சொல்லவோ

நீங்காத நிழல் அல்லவோ

ஆண் : தேயாத நிலவு தெய்வீக உறவு

பிரிவென்னும் ஒன்றை அறியாத மனது

பெண் : நீ ஒரு கவிதை உனக்கு இல்லையே ஒரு முதுமை

ஆண் : அன்பில் ரெண்டு அன்றில் கொஞ்சும் சொந்தம் விடாது

இருவர் : அன்றும் இன்றும் என்றும் இந்த பந்தம் விடாது

Song information

Singers: P. Susheela and S. P. Balasubrahmanyam

Music by: M. S. Vishwanathan

Lyrics by: Vaali

Release information: From Iru Medhaigal (1984) · Singer: P. Susheela and S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan

Explore this song