Roman script

Singer : P. Susheela

Music by : S. M. Subbaiah Naidu

Female Part

Nee engae….

En ninaivugal angae

En ninaivugal angae

Nee oru naal varum varaiyil

Naan irupaen nathikkaraiyil

Nee oru naal varum varaiyil

Naan irupaen nathikkaraiyil

Female Part

Nee engae….ae….

Female Part

Pirappidam vaeraai irunthaalum

En iruppidam unathu manamallavaa

Maraividam paarthae vaazhnthaalum

En pugalidam unathu madiyallavaa

Female Part

Aayiram kaalam aana pinaalum

Vaazhum kadhal uravallavaa

Female Part

Nee engae….ae….

Female Part

Nee arivaai en vaethanaiyai

Ingu naernthirukkum antha sothanaiyai

Yaar tharuvaar mana aaruthalai

Unthan paarvaigal sollum thaeruthalai

Female Part

Maanidar ellam bhoomiyai thaedi

Vaazha vaippom nam aasaigali

Female Part

Nee engae….ae….

Female Part

Maranthidavaa unnai naan ninaithae

Mannil erinthidavaa malar saram thoduthae

Printhidavaa antha paattisaithaen

Uyir vidai peravaa intha udal valarththaen

Female Part

Nee varuvaai vanthu nizhal tharuvaai endru

Nambikkaiyaal indru kural koduthaen

Female Part

Nee engae….

En ninaivugal angae

En ninaivugal angae

Nee oru naal varum varaiyil

Naan irupaen nathikkaraiyil

Female Part

Nee engae….ae….

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

பெண் : நீ எங்கே.......

என் நினைவுகள் அங்கே

என் நினைவுகள் அங்கே

நீ ஒரு நாள் வரும் வரையில்

நான் இருப்பேன் நதிக்கரையில்

நீ ஒரு நாள் வரும் வரையில்

நான் இருப்பேன் நதிக்கரையில்

பெண் : நீ எங்கே.......ஏ.....

பெண் : பிறப்பிடம் வேறாய் இருந்தாலும்

என் இருப்பிடம் உனது மனமல்லவா

மறைவிடம் பார்த்தே வாழ்ந்தாலும்

என் புகலிடம் உனது மடியல்லவா

பெண் : ஆயிரம் காலம் ஆன பின்னாலும்

வாழும் காதல் உறவல்லவா

பெண் : நீ எங்கே.......ஏ.....

பெண் : நீ அறிவாய் என் வேதனையை

இங்கு நேர்ந்திருக்கும் அந்த சோதனையை

யார் தருவார் மன ஆறுதலை

உந்தன் பார்வைகள் சொல்லும் தேருதலை

பெண் : மானிடர் எல்லாம் பூமியை தேடி

வாழ வைப்போம் நம் ஆசைகளை

பெண் : நீ எங்கே.......ஏ.....

பெண் : மறந்திடவா உன்னை நான் நினைத்தேன்

மண்ணில் எறிந்திடவா மலர் சரம் தொடுத்தே

பிரிந்திடவா அந்த பாட்டிசைத்தேன்

உயிர் விடை பெறவா இந்த உடல் வளர்த்தேன்

பெண் : நீ வருவாய் வந்து நிழல் தருவாய் என்று

நம்பிக்கையால் இன்று குரல் கொடுத்தேன்

பெண் : நீ எங்கே.......

என் நினைவுகள் அங்கே

என் நினைவுகள் அங்கே

நீ ஒரு நாள் வரும் வரையில்

நான் இருப்பேன் நதிக்கரையில்

பெண் : நீ எங்கே.......ஏ.....

Song information

Singer: P. Susheela

Music by: S. M. Subbaiah Naidu

Release information: From Mannippu (1969) · Lyricist: Vaali

Explore this song