Roman script

Singer : P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Female Part

Om enum manthiraththil uthikindra porulae

Omkaara naathaththil olikkindra arulae

Thoomani maadaththil thulangum nalloliyae

Thooyavar neyaththil thuthipaadum kaviyae

Female Part

Nee edhu ninaippaayo adhu nadakkum

Nee edhu ninaippaayo adhu nadakkum

Un aanai illaavidil edhu nadakkum

Female Part

Boothalam thanai kaakkum arul maari

Ena paer vilangum thaayae karumaari

Boothalam thanai kaakkum arul maari

Ena paer vilangum thaayae karumaari

Female Part

Nee edhu ninaippaayo adhu nadakkum

Female Part

Thirukkadaiyoor vilangum abhirami

Ezhil thillaiyil nadam puriyum sivagami

Thirukkadaiyoor vilangum abhirami

Ezhil thillaiyil nadam puriyum sivagami

Female Part

Samayapuram pottrum magamaayi

Entha samayamum thuthi paadum thirisooli

Samayapuram pottrum magamaayi

Entha samayamum thuthi paadum thirisooli

Female Part

Nee edhu ninaippaayo adhu nadakkum

Female Part

Niththamum naan paada seithaval nee

Isai nyaanam ennum mazhaiyai peithaval nee

Niththamum naan paada seithaval nee

Isai nyaanam ennum mazhaiyai peithaval nee

Female Part

Vendiya varam thanthu aandarulae…yae yae…yae…

Vendiya varam thanthu aandarulae….

Oru vaerkaattil veettrirukkum perezhilae

Thiru vaerkaattil veettrirukkum perezhilae

Female Part

Nee edhu ninaippaayi adhu nadakkum

Un aanai illaavidil edhu nadakkum

Female Part

Boothalam thanai kaakkum arul maari

Ena paer vilangum thaayae karumaari

Ena paer vilangum thaayae karumaari…ee…ee

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : ஓம் எனும் மந்திரத்தில் உதிக்கின்ற பொருளே

ஓம்கார நாதத்தில் ஒலிக்கின்ற அருளே

தூமணி மாடத்தில் துலங்கும் நல்லொளியே

தூயவர் நேயத்தில் துதிபாடும் கவியே....

பெண் : நீ எது நினைப்பாயோ அது நடக்கும்

நீ எது நினைப்பாயோ அது நடக்கும்

உன் ஆணை இல்லாவிடில் எது நடக்கும்

பெண் : பூதளம் தனைக் காக்கும் அருள் மாரி

என பேர் விளங்கும் தாயே கருமாரி

பூதளம் தனைக் காக்கும் அருள் மாரி

என பேர் விளங்கும் தாயே கருமாரி

பெண் : நீ எது நினைப்பாயோ அது நடக்கும்

பெண் : திருக்கடையூர் விளங்கும் அபிராமி

எழில் தில்லையில் நடம் புரியும் சிவகாமி

திருக்கடையூர் விளங்கும் அபிராமி

எழில் தில்லையில் நடம் புரியும் சிவகாமி

பெண் : சமயபுரம் போற்றும் மகமாயி

எந்த சமயமும் துதி பாடும் திரிசூலி.....

சமயபுரம் போற்றும் மகமாயி

எந்த சமயமும் துதி பாடும் திரிசூலி.....

பெண் : நீ எது நினைப்பாயோ அது நடக்கும்

பெண் : நித்தமும் நான் பாட செய்தவள் நீ

இசை ஞானம் என்னும் மழையை பெய்தவள் நீ

நித்தமும் நான் பாட செய்தவள் நீ

இசை ஞானம் என்னும் மழையை பெய்தவள் நீ

பெண் : வேண்டிய வரம் தந்து ஆண்டருளே....ஏ.....ஏ....ஏ.....

வேண்டிய வரம் தந்து ஆண்டருளே....

ஒரு வேற்காட்டில் வீற்றிருக்கும் பேரெழிலே

திரு வேற்காட்டில் வீற்றிருக்கும் பேரெழிலே....

பெண் : நீ எது நினைப்பாயோ அது நடக்கும்

உன் ஆணை இல்லாவிடில் எது நடக்கும்

பெண் : பூதளம் தனைக் காக்கும் அருள் மாரி

என பேர் விளங்கும் தாயே கருமாரி

என பேர் விளங்கும் தாயே கருமாரி...ஈ....ஈ......

Song information

Singer: P. Susheela

Music by: M. S. Viswanathan

Lyrics by: Vaali

Release information: From Pen Ondru Kanden (1974) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan

Explore this song