Roman script
Singer : P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Female Part Om enum manthiraththil uthikindra porulae Omkaara naathaththil olikkindra arulae Thoomani maadaththil thulangum nalloliyae Thooyavar neyaththil thuthipaadum kaviyae Female Part Nee edhu ninaippaayo adhu nadakkum Nee edhu ninaippaayo adhu nadakkum Un aanai illaavidil edhu nadakkum Female Part Boothalam thanai kaakkum arul maari Ena paer vilangum thaayae karumaari Boothalam thanai kaakkum arul maari Ena paer vilangum thaayae karumaari Female Part Nee edhu ninaippaayo adhu nadakkum Female Part Thirukkadaiyoor vilangum abhirami Ezhil thillaiyil nadam puriyum sivagami Thirukkadaiyoor vilangum abhirami Ezhil thillaiyil nadam puriyum sivagami Female Part Samayapuram pottrum magamaayi Entha samayamum thuthi paadum thirisooli Samayapuram pottrum magamaayi Entha samayamum thuthi paadum thirisooli Female Part Nee edhu ninaippaayo adhu nadakkum Female Part Niththamum naan paada seithaval nee Isai nyaanam ennum mazhaiyai peithaval nee Niththamum naan paada seithaval nee Isai nyaanam ennum mazhaiyai peithaval nee Female Part Vendiya varam thanthu aandarulae…yae yae…yae… Vendiya varam thanthu aandarulae…. Oru vaerkaattil veettrirukkum perezhilae Thiru vaerkaattil veettrirukkum perezhilae Female Part Nee edhu ninaippaayi adhu nadakkum Un aanai illaavidil edhu nadakkum Female Part Boothalam thanai kaakkum arul maari Ena paer vilangum thaayae karumaari Ena paer vilangum thaayae karumaari…ee…ee
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : ஓம் எனும் மந்திரத்தில் உதிக்கின்ற பொருளே ஓம்கார நாதத்தில் ஒலிக்கின்ற அருளே தூமணி மாடத்தில் துலங்கும் நல்லொளியே தூயவர் நேயத்தில் துதிபாடும் கவியே.... பெண் : நீ எது நினைப்பாயோ அது நடக்கும் நீ எது நினைப்பாயோ அது நடக்கும் உன் ஆணை இல்லாவிடில் எது நடக்கும் பெண் : பூதளம் தனைக் காக்கும் அருள் மாரி என பேர் விளங்கும் தாயே கருமாரி பூதளம் தனைக் காக்கும் அருள் மாரி என பேர் விளங்கும் தாயே கருமாரி பெண் : நீ எது நினைப்பாயோ அது நடக்கும் பெண் : திருக்கடையூர் விளங்கும் அபிராமி எழில் தில்லையில் நடம் புரியும் சிவகாமி திருக்கடையூர் விளங்கும் அபிராமி எழில் தில்லையில் நடம் புரியும் சிவகாமி பெண் : சமயபுரம் போற்றும் மகமாயி எந்த சமயமும் துதி பாடும் திரிசூலி..... சமயபுரம் போற்றும் மகமாயி எந்த சமயமும் துதி பாடும் திரிசூலி..... பெண் : நீ எது நினைப்பாயோ அது நடக்கும் பெண் : நித்தமும் நான் பாட செய்தவள் நீ இசை ஞானம் என்னும் மழையை பெய்தவள் நீ நித்தமும் நான் பாட செய்தவள் நீ இசை ஞானம் என்னும் மழையை பெய்தவள் நீ பெண் : வேண்டிய வரம் தந்து ஆண்டருளே....ஏ.....ஏ....ஏ..... வேண்டிய வரம் தந்து ஆண்டருளே.... ஒரு வேற்காட்டில் வீற்றிருக்கும் பேரெழிலே திரு வேற்காட்டில் வீற்றிருக்கும் பேரெழிலே.... பெண் : நீ எது நினைப்பாயோ அது நடக்கும் உன் ஆணை இல்லாவிடில் எது நடக்கும் பெண் : பூதளம் தனைக் காக்கும் அருள் மாரி என பேர் விளங்கும் தாயே கருமாரி என பேர் விளங்கும் தாயே கருமாரி...ஈ....ஈ......
Song information
Singer: P. Susheela
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Pen Ondru Kanden (1974) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Pen Ondru Kanden
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali