Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : R. D. Burman

Male Part

Hmm mm mm mm

Hmm mm mm mm

Nee azhutha kanneer mazhaiyaachu

Neruppu ippo ananjaachu

Aaru kangal ippo aaraanadhu

Male Part

Oh ho ho

Nee azhutha kanneer mazhaiyaachu

Neruppu ippo ananjaachu

Aaru kangal ippo aaraanadhu

Male Part

Maaman naa vandhu

Aanadhu enna sollu ilangiliyae

Male Part

Nee azhutha kanneer mazhaiyaachu

Neruppu ippo ananjaachu

Aaru kangal ippo aaraanadhu

Male Part

Padukaiya virichu panathaiyum virichaa

Idhan per thirumanamaa

Udambaiyum koduthu usuraiyum koduthu

Kappangatti vazhanuma

Vedhanaiya solla vera vazhi enna sollu ilangiliayae..ae…

Male Part

Nee azhutha kanneer mazhaiyaachu

Neruppu ippo ananjaachu

Aaru kangal ippo aaraanadhu

Male Part

Nee valarthu koduthu sengamalar mugatha

Theeya vechu erikkiratha

Thaali kayir avuthu thooku kayir eduthu

Kondavanae kodukkuratha

Male Part

Nee valarthu koduthu sengamalar mugatha

Theeya vechu erikkiratha

Thaali kayir avuthu thooku kayir eduthu

Kondavanae kodukkuratha

Indha nilai ingae maaruvadhu engae sollu ilangiliayae..ae…

Male Part

Nee azhutha kanneer mazhaiyaachu

Neruppu ippo ananjaachu

Aaru kangal ippo aaraanadhu

Male Part

Naa maaman naa vandhu

Aanadhu enna sollu ilangiliyae

Male Part

Nee azhutha kanneer mazhaiyaachu

Neruppu ippo ananjaachu

Aaru kangal ippo aaraanadhu

Male Part

Aaaraariraooo aaraarooo

Aaaraariraooo aaraarooo

Aaaraariraooo aarirarooo

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : ஆர். டி. பர்மன்

ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்

நீ அழுத கண்ணீர் மழையாச்சு

நெருப்பு இப்போ அணைஞ்சாச்சு

ஆறு கண்கள் இப்போ ஆராச்சு

ஆண் : ஓ ஹோ ஹோ

நீ அழுத கண்ணீர் மழையாச்சு

நெருப்பு இப்போ அணைஞ்சாச்சு

ஆறு கண்கள் இப்போ ஆராச்சு

ஆண் : மாமன் நா வந்து ஆனது என்ன

சொல்லு இளங்கிளியே

ஆண் : நீ அழுத கண்ணீர் மழையாச்சு

நெருப்பு இப்போ அணைஞ்சாச்சு

ஆறு கண்கள் இப்போ ஆராச்சு

ஆண் : படுக்கையும் விரிச்சு பணத்தையும் விரிச்சா

இதன் பேர் திருமணமா

உடம்பையும் கொடுத்து உசுரையும் கொடுத்து

காப்பங்கட்டி வாழணுமா

வேதனையை சொல்ல வேற வழி என்ன சொல்லு இளங்கிளியே ஏ ..

ஆண் : நீ அழுத கண்ணீர் மழையாச்சு

நெருப்பு இப்போ அணைஞ்சாச்சு

ஆறு கண்கள் இப்போ ஆராச்சு

ஆண் : நீ வளர்த்து கொடுத்த செங்கமல முகத்தை

தீயை வெச்சு எரிக்கிறதா

தாலி கயிறு அவுத்து தூக்கு கயிறு எடுத்து

கொண்டவனே கொடுக்குறதா

ஆண் : நீ வளர்த்து கொடுத்த செங்கமல முகத்தை

தீயை வெச்சு எரிக்கிறதா

தாலி கயிறு அவுத்து தூக்கு கயிறு எடுத்து

கொண்டவனே கொடுக்குறதா

இந்த நிலை இங்கே மாறுவது எங்கே சொல்லு இளங்கிளியே ஏ ..

ஆண் : நீ அழுத கண்ணீர் மழையாச்சு

நெருப்பு இப்போ அணைஞ்சாச்சு

ஆறு கண்கள் இப்போ ஆராச்சு

ஆண் : நா மாமன் நா வந்து ஆனது என்ன

சொல்லு இளங்கிளியே

ஆண் : நீ அழுத கண்ணீர் மழையாச்சு

நெருப்பு இப்போ அணைஞ்சாச்சு

ஆறு கண்கள் இப்போ ஆராச்சு

ஆண் : ஆராரிரோ ஆராரோ

ஆராரிரோ ஆராரோ

ஆராரிரோ ஆரிராரோ

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: R. D. Burman

Release information: From Ulagam Pirandhadhu Enakkaga (1990) · Lyricist: Vairamuthu

Explore this song