Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : R. D. Burman Male Part Hmm mm mm mm Hmm mm mm mm Nee azhutha kanneer mazhaiyaachu Neruppu ippo ananjaachu Aaru kangal ippo aaraanadhu Male Part Oh ho ho Nee azhutha kanneer mazhaiyaachu Neruppu ippo ananjaachu Aaru kangal ippo aaraanadhu Male Part Maaman naa vandhu Aanadhu enna sollu ilangiliyae Male Part Nee azhutha kanneer mazhaiyaachu Neruppu ippo ananjaachu Aaru kangal ippo aaraanadhu Male Part Padukaiya virichu panathaiyum virichaa Idhan per thirumanamaa Udambaiyum koduthu usuraiyum koduthu Kappangatti vazhanuma Vedhanaiya solla vera vazhi enna sollu ilangiliayae..ae… Male Part Nee azhutha kanneer mazhaiyaachu Neruppu ippo ananjaachu Aaru kangal ippo aaraanadhu Male Part Nee valarthu koduthu sengamalar mugatha Theeya vechu erikkiratha Thaali kayir avuthu thooku kayir eduthu Kondavanae kodukkuratha Male Part Nee valarthu koduthu sengamalar mugatha Theeya vechu erikkiratha Thaali kayir avuthu thooku kayir eduthu Kondavanae kodukkuratha Indha nilai ingae maaruvadhu engae sollu ilangiliayae..ae… Male Part Nee azhutha kanneer mazhaiyaachu Neruppu ippo ananjaachu Aaru kangal ippo aaraanadhu Male Part Naa maaman naa vandhu Aanadhu enna sollu ilangiliyae Male Part Nee azhutha kanneer mazhaiyaachu Neruppu ippo ananjaachu Aaru kangal ippo aaraanadhu Male Part Aaaraariraooo aaraarooo Aaaraariraooo aaraarooo Aaaraariraooo aarirarooo
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : ஆர். டி. பர்மன் ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் நீ அழுத கண்ணீர் மழையாச்சு நெருப்பு இப்போ அணைஞ்சாச்சு ஆறு கண்கள் இப்போ ஆராச்சு ஆண் : ஓ ஹோ ஹோ நீ அழுத கண்ணீர் மழையாச்சு நெருப்பு இப்போ அணைஞ்சாச்சு ஆறு கண்கள் இப்போ ஆராச்சு ஆண் : மாமன் நா வந்து ஆனது என்ன சொல்லு இளங்கிளியே ஆண் : நீ அழுத கண்ணீர் மழையாச்சு நெருப்பு இப்போ அணைஞ்சாச்சு ஆறு கண்கள் இப்போ ஆராச்சு ஆண் : படுக்கையும் விரிச்சு பணத்தையும் விரிச்சா இதன் பேர் திருமணமா உடம்பையும் கொடுத்து உசுரையும் கொடுத்து காப்பங்கட்டி வாழணுமா வேதனையை சொல்ல வேற வழி என்ன சொல்லு இளங்கிளியே ஏ .. ஆண் : நீ அழுத கண்ணீர் மழையாச்சு நெருப்பு இப்போ அணைஞ்சாச்சு ஆறு கண்கள் இப்போ ஆராச்சு ஆண் : நீ வளர்த்து கொடுத்த செங்கமல முகத்தை தீயை வெச்சு எரிக்கிறதா தாலி கயிறு அவுத்து தூக்கு கயிறு எடுத்து கொண்டவனே கொடுக்குறதா ஆண் : நீ வளர்த்து கொடுத்த செங்கமல முகத்தை தீயை வெச்சு எரிக்கிறதா தாலி கயிறு அவுத்து தூக்கு கயிறு எடுத்து கொண்டவனே கொடுக்குறதா இந்த நிலை இங்கே மாறுவது எங்கே சொல்லு இளங்கிளியே ஏ .. ஆண் : நீ அழுத கண்ணீர் மழையாச்சு நெருப்பு இப்போ அணைஞ்சாச்சு ஆறு கண்கள் இப்போ ஆராச்சு ஆண் : நா மாமன் நா வந்து ஆனது என்ன சொல்லு இளங்கிளியே ஆண் : நீ அழுத கண்ணீர் மழையாச்சு நெருப்பு இப்போ அணைஞ்சாச்சு ஆறு கண்கள் இப்போ ஆராச்சு ஆண் : ஆராரிரோ ஆராரோ ஆராரிரோ ஆராரோ ஆராரிரோ ஆரிராரோ
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: R. D. Burman
Release information: From Ulagam Pirandhadhu Enakkaga (1990) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Ulagam Pirandhadhu Enakkaga
- Composer: R. D. Burman