Roman script

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : Maragadha Mani

Chorus

Im…imum…im…imum…

Im…imum…im…imum…

Male Part

Nee andavana

Thaai thandhai thaan unakillaiyae

Kanna naan un jaadhi thaan

Uravenbadhae enakillaiyae

Kanneer enna kanna

Ada naan un maamanae

Mannil vandhadhaalae

Nee mannin maindhanae

Male Part

Thai bhaashai ariyaadha

Pudhu indhiyan

Nee endral poiyillaiyae

Than jaadhi sollaamal nee vaazhgiraai

Un polae oorillaiyae

Female Part

Im…imum…

Male Part

Idhazhoram aayiram

Siru pookal pookiraai

Oru kannaal paarkiraai

Odhukeedu ketkiraai

Thaalatida mozhiyundu valarvaai piraiye

Female Part

Im…imum…

Male Part

Palootida vazhi illai

Adhudhaan kuraiyae

Undhan sogam sonnaal

Yekkam poividum

Engal sogam sonnaal

Un thookam poividu

Female Part

Nee andavana

Thaai thandhai thaan unakillaiyae

Kanna naan un jaadhi thaan

Uravenbadhae enakillaiyae

Male Part

Kanneer enna kanna

Ada naan un maamanae

Female Part

Mannil vandhadhaalae

Nee mannin maindhanae

Female Part

Aaro aaro aaro araaraaro

Female Part

Aaro aaro aaro areeraaro

Female Part

Kalaigindra megangal

Sabhai koodiyae

Vaan veliyai thaalatudhae

Female Part

Karaigindra pirai aindhu

Kai veesiyae

Sooriyanai thaalatudhe

Male Part

Ah…aha…ah…

Female Part

Mudiyaadha yaathirai

Mudigidra velaiyil

Muthangal thandhu nee

Mullanai selaiyil

Female Part

Nee enbadhu

Em vaazhvil varava selavaa

Mul enbadho rojavil

Urava pagaya

Female Part

Kaalam seidha kolam

Nee ingae vandhadhu

Kanneerodu vandhu

Kanneer serndhadhu

Female Part

Nee andavana

Thaai thandhai thaan unakillaiyae

Female Part

Kanna naan un jaadhi thaan

Uravenbadhae enakillaiyae

Male Part

Kanneer enna kanna

Ada naan un maamanae

All : Mannil vandhadhaalae

Nee mannin maindhanae

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : மரகதமணி

குழு : ம்ம்....ம்ஹும்.....ம்ம்....ம்ஹும்.....

ம்ம்....ம்ஹும்.....ம்ம்....ம்ஹும்.....

ஆண் : நீ ஆண்டவனா

தாய் தந்தைதான் உனக்கில்லையே

கண்ணா நான் உன் ஜாதிதான்

உறவென்பதே எனக்கில்லையே

கண்ணீர் என்ன கண்ணா

அட நான் உன் மாமனே

மண்ணில் வந்ததாலே

நீ மண்ணின் மைந்தனே

ஆண் : தாய் பாஷை அறியாத

புது இந்தியன்

நீ என்றால் பொய்யில்லையே

தன் ஜாதி சொல்லாமல் நீ வாழ்கிறாய்

உன் போலே ஊரில்லையே

பெண் : ம்ம்....ம்ஹும்.....

ஆண் : இதழோரம் ஆயிரம்

சிறு பூக்கள் பூக்கிறாய்

ஒரு கண்ணால் பார்க்கிறாய்

ஒதுக்கீடு கேட்கிறாய்

தாலாட்டிட மொழியுண்டு வளர்வாய் பிறையே

பெண் : ம்ம்....ம்ஹும்.....

ஆண் : பாலூட்டிட வழி இல்லை

அதுதான் குறையே

உந்தன் சோகம் சொன்னால்

ஏக்கம் போய்விடும்

எங்கள் சோகம் சொன்னால்

உன் தூக்கம் போய்விடும்

பெண் : நீ ஆண்டவனா

தாய் தந்தைதான் உனக்கில்லையே

கண்ணா நான் உன் ஜாதிதான்

உறவென்பதே எனக்கில்லையே

ஆண் : கண்ணீர் என்ன கண்ணா

அட நான் உன் மாமனே

பெண் : மண்ணில் வந்ததாலே

நீ மண்ணின் மைந்தனே

பெண் : ஆரோ ஆரோ ஆரோ ஆராராரோ

ஆரோ ஆரோ ஆரோ ஆரீராரோ

பெண் : கலைகின்ற மேகங்கள்

சபை கூடியே

வான் வெளியை தாலாட்டுதே

பெண் : கரைகின்ற பிறை ஐந்து

கை வீசியே

சூரியனை தாலாட்டுதே

ஆண் : ஆ.....அஹ.....ஆ.....

பெண் : முடியாத யாத்திரை

முடிகின்ற வேளையில்

முத்தங்கள் தந்து நீ

முள் ஆனாய் சேலையில்

பெண் : நீ என்பது

எம் வாழ்வில் வரவா செலவா

முள் என்பது ரோஜாவில்

உறவா பகையா

பெண் : காலம் செய்த கோலம்

நீ இங்கே வந்தது

கண்ணீரோடு வந்து

கண்ணீர் சேர்ந்தது

பெண் : நீ ஆண்டவனா

தாய் தந்தைதான் உனக்கில்லையே

பெண் : கண்ணா நான் உன் ஜாதிதான்

உறவென்பதே எனக்கில்லையே

ஆண் : கண்ணீர் என்ன கண்ணா

அட நான் உன் மாமனே

அனைவரும் : மண்ணில் வந்ததாலே

நீ மண்ணின் மைந்தனே

Song information

Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by: Maragadha Mani

Release information: From Vaaname Ellai (1992) · Lyricist: Vairamuthu

Explore this song