Roman script

Singers : Sanjana Divaker Kalmanje and Dharan Kumar

Music by : G.V. Prakash Kumar

Female Part

{Natta nadu iravula

Vittuvida thonala

Unn nyaabagam

Female Part

Katti vacha aasayum

Kaatril vanthu serndhidum

Unn poomugam} (2)

Female Part

Uyir valiya unnal unarnthen

Thalaiva nee ariyalaya

Thara mela kaalgal mithakkum

Uyirae unarrvae unakae naanae

Male Part

Koththi vitta paambai

Sethu manam pogum

Budhi ketta manasu

Unna mattum thedum

Suttu vidum manallil

En idhayam kidakkum

Unna vittu ponaal

Mella mella saagum

Female Part

Hmmm..mmm..mmmm

Female Part

Natta nadu iravula

Vittuvida thonala

Unn nyaabagam

Female Part

Katti vacha aasayum

Kaatril vanthu serndhidum

Unn poomugam

Female Part

Oru usuru oru manassu

Unakaai vaazhum

Valinjodum nadhi pola

Nenjil neeyae vaazhvaai

Kutraalaamae

Female Part

Sutrum kaththa pola

Nerungi vanthaa

Sottum thaen thuliyaai un

Vaartha pothum pothum

Female Part

{Vittu vittu adikkum

Mazhai thuli inikum

Otha sollu pothum

Paniyilum verkkum} (2)

Female Part

Natta nadu iravula

Vittuvida thonala

Unn nyaabagam

Female Part

Katti vacha aasayum

Kaatril vanthu serndhidum

Unn poomugam

Female Part

Uyir valiya unnal unarnthen

Thalaiva nee ariyalaya

Thara mela kaalgal mithakkum

Uyirae unarrvae unakae naanae

Male Part

Koththi vitta paambai

Sethu manam pogum

Budhi ketta manasu

Unna mattum thedum

Suttu vidum manallil

En idhayam kidakkum

Unna vittu ponaal

Mella mella saagum

Female Part

Hmm..aaaaa…aaaa

Male : Budhi ketta manasu

Unna mattum thedum

Female : Hmmm…aaaaa…..aaaa…aaa…

Male : Unna vittu ponaal

Mella mella saagum

தமிழ்

பாடகி : சஞ்சனா திவாகர் கல்மஞ்சே

பாடகர் : தரன் குமார்

இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார்

பெண் : { நட்ட நடு

இரவுல விட்டு விட

தோணல உன் ஞாபகம்

பெண் : கட்டி வச்ச

ஆசையும் காற்றில்

வந்து சேர்ந்திடும்

உன் பூமுகம் } (2)

பெண் : உயிர் வலிய

உன்னால் உணர்ந்தேன்

தலைவா நீ அறியலயா

தர மேல கால்கள் மிதக்கும்

உயிரே உணர்வே உனக்கே

நானே

ஆண் : கொத்தி விட்ட

பாம்பை செத்து மனம்

போகும் புத்தி கெட்ட

மனசு உன்ன மட்டும்

தேடும் சுட்டு விடும்

மணலில் என் இதயம்

கிடக்கும் உன்ன விட்டு

போனால் மெல்ல மெல்ல

சாகும்

பெண் : ஹ்ம்ம்

ம்ம்ம் ம்ம்

பெண் : நட்ட நடு

இரவுல விட்டு விட

தோணல உன் ஞாபகம்

பெண் : கட்டி வச்ச

ஆசையும் காற்றில்

வந்து சேர்ந்திடும்

உன் பூமுகம்

பெண் : ஒரு உசுரு

ஒரு மனசு உனக்காய்

வாழும் வழிஞ்சோடும்

நதி போல நெஞ்சில்

நீயே வாழ்வாய்

குற்றாலமே

பெண் : சுற்றும் காத்த

போல நெருங்கி வந்தா

சொட்டும் தேன் துளியாய்

உன் வார்த்தை போதும்

போதும்

பெண் : { விட்டு விட்டு

அடிக்கும் மழை துளி

இனிக்கும் ஒத்த சொல்லு

போதும் பனியிலும்

வேர்க்கும் } (2)

பெண் : நட்ட நடு

இரவுல விட்டு விட

தோணல உன் ஞாபகம்

பெண் : கட்டி வச்ச

ஆசையும் காற்றில்

வந்து சேர்ந்திடும்

உன் பூமுகம்

பெண் : உயிர் வலிய

உன்னால் உணர்ந்தேன்

தலைவா நீ அறியலயா

தர மேல கால்கள் மிதக்கும்

உயிரே உணர்வே உனக்கே

நானே

ஆண் : கொத்தி விட்ட

பாம்பை செத்து மனம்

போகும் புத்தி கெட்ட

மனசு உன்ன மட்டும்

தேடும் சுட்டு விடும்

மணலில் என் இதயம்

கிடக்கும் உன்ன விட்டு

போனால் மெல்ல மெல்ல

சாகும்

பெண் : ஹ்ம்ம்

ஆஆ ஆஆ

ஆண் : புத்தி கெட்ட

மனசு உன்ன மட்டும்

தேடும்

பெண் : ஹ்ம்ம்

ஆஆ ஆஆ ஆஆ

ஆண் : உன்ன விட்டு

போனால் மெல்ல

மெல்ல சாகும்

Song information

Singers: Sanjana Divaker Kalmanje and Dharan Kumar

Music by: G.V. Prakash Kumar

Release information: From Kaaval (2015) · Lyricist: Purachikanal

Explore this song