Roman script
Nathaswara Oosaiyile Song Lyrics is a track from Poovum Pottum Tamil Film– 1968, Starring S. V. Ranga Rao, R. Muthuraman, A. V. M. Rajan, C. K. Nagesh, P. Bhanumathi, Jothilakshmi, Bharathi, Pandari Bai, M. Banumathi and Vijayalalitha. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music was composed by R. Govarthanam. Lyrics works are penned by Kannadasan. Singers : T. M. Soundarajan and P. Susheela Music Director : R. Govarthanam Lyricist : Kannadasan Male Part Nadhaswara oosaiyile Devan vandhu paadugindraan Saerndhu varum melathilae Devi nadam aadugindraal Nadhaswara oosaiyile Female Part Ha haha ha ha haha ha Ha haha ha ha ha haha ha Kolamitta manavaraiyil Kungumathin sangamathil Kolamitta manavaraiyil Kungumathin sangamathil Maalaiyitta poonkazhuthil Thaali kattum velaiyilum Female Part Ooraargal vaazhthuraikka Oorvalathil varum poluthum Devan vandhu paadugindraan Devi nadam aadugindraal
Female Part Nadhaswara oosaiyile Devan vandhu paadugindraan Saerndhu varum melathilae Devi nadam aadugindraal Nadhaswara oosaiyile Male Part Mai vaditha kann irandum Mann paarkkum paavanaiyil Kai piditha naayaganin Kattazhagu kandu vara Male Part Mai vaditha kann irandum Mann paarkkum paavanaiyil Kai piditha naayaganin Kattazhagu kandu vara Male Part Mei silirthu mugam sivakkum Mellidaiyaal koondhalilae Devi nadam aadugindraal Devan vandhu paadugindraan Nadhaswara oosaiyile Female Part Karppil oru kannagiyaai Kaadhalukku jaanakiyaai Sirppa magal vaazhkkai endru Devan vandhu paadugindraan Male Part Pathiniyai kaaval kondu Paar pugazha vaazhga endru Pathiniyai kaaval kondu Paar pugazha vaazhga endru Sathiyathin maedaiyilae Devi nadam aadugindraal Female Part Nadhaswara oosaiyile Devan vandhu paadugindraan Male : Saerndhu varum melathilae Devi nadam aadugindraal Both : Nadhaswara oosaiyile
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ஆர். கோவர்தனம் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : நாதஸ்வர ஓசையிலே தேவன் வந்து பாடுகின்றான் சேர்ந்து வரும் மேளத்திலே தேவி நடம் ஆடுகின்றாள் நாதஸ்வர ஓசையிலே...... பெண் : ஹா ஹாஹா ஹா ஹா ஹாஹா ஹா ஹா ஹாஹா ஹா ஹா ஹா ஹாஹா ஹா கோலமிட்ட மணவறையில் குங்குமத்தின் சங்கமத்தில் கோலமிட்ட மணவறையில் குங்குமத்தின் சங்கமத்தில் மாலையிட்ட பூங்கழுத்தில் தாலி கட்டும் வேளையிலும் பெண் : ஊரார்கள் வாழ்த்துரைக்க ஊர்வலத்தில் வரும் பொழுதும் தேவன் வந்து பாடுகின்றான் தேவி நடம் ஆடுகின்றாள் பெண் : நாதஸ்வர ஓசையிலே தேவன் வந்து பாடுகின்றான் சேர்ந்து வரும் மேளத்திலே தேவி நடம் ஆடுகின்றாள் நாதஸ்வர ஓசையிலே...... ஆண் : மை வடித்த கண்ணிரண்டும் மண் பார்க்கும் பாவனையில் கைப் பிடித்த நாயகனின் கட்டழகு கண்டு வர.. ஆண் : மை வடித்த கண்ணிரண்டும் மண் பார்க்கும் பாவனையில் கைப் பிடித்த நாயகனின் கட்டழகு கண்டு வர.. ஆண் : மெய் சிலிர்த்து முகம் சிவக்கும் மெல்லிடையாள் கூந்தலிலே தேவி நடம் ஆடுகின்றாள் தேவன் வந்து பாடுகின்றான் நாதஸ்வர ஓசையிலே..... பெண் : கற்பில் ஒரு கண்ணகியாய் காதலுக்கு ஜானகியாய் சிற்ப மகள் வாழ்க்கை என்று தேவன் வந்து பாடுகின்றான் ஆண் : பத்தினியைக் காவல் கொண்டு பார் புகழ வாழ்க என்று பத்தினியைக் காவல் கொண்டு பார் புகழ வாழ்க என்று சத்தியத்தின் மேடையிலே தேவி நடம் ஆடுகின்றாள் பெண் : நாதஸ்வர ஓசையிலே தேவன் வந்து பாடுகின்றான் ஆண் : சேர்ந்து வரும் மேளத்திலே தேவி நடம் ஆடுகின்றாள் இருவர் : நாதஸ்வர ஓசையிலே......
Song information
Singers: T. M. Soundarajan and P. Susheela
Release information: From Poovum Pottum (1968) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: R. Govarthanam
Explore this song
- Singer: T. M. Soundarajan and P. Susheela
- Film / album: Poovum Pottum