Roman script

Nathaswara Oosaiyile Song Lyrics is a track from Poovum Pottum Tamil Film– 1968, Starring S. V. Ranga Rao, R. Muthuraman, A. V. M. Rajan, C. K. Nagesh, P. Bhanumathi, Jothilakshmi, Bharathi, Pandari Bai, M. Banumathi and Vijayalalitha. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music was composed by R. Govarthanam. Lyrics works are penned by Kannadasan.

Singers : T. M. Soundarajan and P. Susheela

Music Director : R. Govarthanam

Lyricist : Kannadasan

Male Part

Nadhaswara oosaiyile

Devan vandhu paadugindraan

Saerndhu varum melathilae

Devi nadam aadugindraal

Nadhaswara oosaiyile

Female Part

Ha haha ha ha haha ha

Ha haha ha ha ha haha ha

Kolamitta manavaraiyil

Kungumathin sangamathil

Kolamitta manavaraiyil

Kungumathin sangamathil

Maalaiyitta poonkazhuthil

Thaali kattum velaiyilum

Female Part

Ooraargal vaazhthuraikka

Oorvalathil varum poluthum

Devan vandhu paadugindraan

Devi nadam aadugindraal

Female Part

Nadhaswara oosaiyile

Devan vandhu paadugindraan

Saerndhu varum melathilae

Devi nadam aadugindraal

Nadhaswara oosaiyile

Male Part

Mai vaditha kann irandum

Mann paarkkum paavanaiyil

Kai piditha naayaganin

Kattazhagu kandu vara

Male Part

Mai vaditha kann irandum

Mann paarkkum paavanaiyil

Kai piditha naayaganin

Kattazhagu kandu vara

Male Part

Mei silirthu mugam sivakkum

Mellidaiyaal koondhalilae

Devi nadam aadugindraal

Devan vandhu paadugindraan

Nadhaswara oosaiyile

Female Part

Karppil oru kannagiyaai

Kaadhalukku jaanakiyaai

Sirppa magal vaazhkkai endru

Devan vandhu paadugindraan

Male Part

Pathiniyai kaaval kondu

Paar pugazha vaazhga endru

Pathiniyai kaaval kondu

Paar pugazha vaazhga endru

Sathiyathin maedaiyilae

Devi nadam aadugindraal

Female Part

Nadhaswara oosaiyile

Devan vandhu paadugindraan

Male : Saerndhu varum melathilae

Devi nadam aadugindraal

Both : Nadhaswara oosaiyile

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : ஆர். கோவர்தனம்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : நாதஸ்வர ஓசையிலே

தேவன் வந்து பாடுகின்றான்

சேர்ந்து வரும் மேளத்திலே

தேவி நடம் ஆடுகின்றாள்

நாதஸ்வர ஓசையிலே......

பெண் : ஹா ஹாஹா ஹா ஹா ஹாஹா ஹா

ஹா ஹாஹா ஹா ஹா ஹா ஹாஹா ஹா

கோலமிட்ட மணவறையில்

குங்குமத்தின் சங்கமத்தில்

கோலமிட்ட மணவறையில்

குங்குமத்தின் சங்கமத்தில்

மாலையிட்ட பூங்கழுத்தில்

தாலி கட்டும் வேளையிலும்

பெண் : ஊரார்கள் வாழ்த்துரைக்க

ஊர்வலத்தில் வரும் பொழுதும்

தேவன் வந்து பாடுகின்றான்

தேவி நடம் ஆடுகின்றாள்

பெண் : நாதஸ்வர ஓசையிலே

தேவன் வந்து பாடுகின்றான்

சேர்ந்து வரும் மேளத்திலே

தேவி நடம் ஆடுகின்றாள்

நாதஸ்வர ஓசையிலே......

ஆண் : மை வடித்த கண்ணிரண்டும்

மண் பார்க்கும் பாவனையில்

கைப் பிடித்த நாயகனின்

கட்டழகு கண்டு வர..

ஆண் : மை வடித்த கண்ணிரண்டும்

மண் பார்க்கும் பாவனையில்

கைப் பிடித்த நாயகனின்

கட்டழகு கண்டு வர..

ஆண் : மெய் சிலிர்த்து முகம் சிவக்கும்

மெல்லிடையாள் கூந்தலிலே

தேவி நடம் ஆடுகின்றாள்

தேவன் வந்து பாடுகின்றான்

நாதஸ்வர ஓசையிலே.....

பெண் : கற்பில் ஒரு கண்ணகியாய்

காதலுக்கு ஜானகியாய்

சிற்ப மகள் வாழ்க்கை என்று

தேவன் வந்து பாடுகின்றான்

ஆண் : பத்தினியைக் காவல் கொண்டு

பார் புகழ வாழ்க என்று

பத்தினியைக் காவல் கொண்டு

பார் புகழ வாழ்க என்று

சத்தியத்தின் மேடையிலே

தேவி நடம் ஆடுகின்றாள்

பெண் : நாதஸ்வர ஓசையிலே

தேவன் வந்து பாடுகின்றான்

ஆண் : சேர்ந்து வரும் மேளத்திலே

தேவி நடம் ஆடுகின்றாள்

இருவர் : நாதஸ்வர ஓசையிலே......

Song information

Singers: T. M. Soundarajan and P. Susheela

Release information: From Poovum Pottum (1968) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: R. Govarthanam

Explore this song