Roman script

Singers : Ilayaraja and K. S. Chitra

Music by : Ilayaraja

Lyrics by : Piraisoodan

Female Part

Laalaa laalaa laalaa laalla laalla laa

Laalaa laalaa laalaa laalla laalla laa

Laallaa laalaa

Male : Laallaa laalaa

Female : Laallaa laalaa

Male : Laallaa laalaa laa

Laallaa laalaa laa

Male Part

Naarinil poo thoduththu maalai aakkinaen

Kaadhalin kovil vaazhum devikkaagave

Adhu kaayuthingae oru kadhal theeyil

Idhai yaar thaduppaaro

Poongaattrae neeyum solvaai

Male Part

Naarinil poo thoduththu maalai aakkinaen

Kaadhalin kovil vaazhum devikkaagave

Male Part

Uyir moochchu konjum vaarththaiyae paadal aanathae

Un meedhu konda aasaiyae raagam aanathae

Asainthaadidum kangal adhu thaala santhangal

Uravaadidum ullam tharum raaga panthangal

Vaaduthae en aaviyae ketkuthaa en paadalae

Deviyae neeyum engae poongaattrae neeyum solvaai

Male Part

Naarinil poo thoduththu maalai aakkinaen

Kaadhalin kovil vaazhum devikkaagave

Adhu kaayuthingae oru kadhal theeyil

Idhai yaar thaduppaaro

Poongaattrae neeyum solvaai

Male Part

Naarinil poo thoduththu maalai aakkinaen

Kaadhalin kovil vaazhum devikkaagave

Male Part

Ila maalai thendral veesiyae ennai vaattuthae

Kulirodai thullum pothilae unnai theduthae

Un koondhal seraatha malar vaasam veen thaanae

En devi illaatha pon maalai veen thaanae

Thudikkuthae en nenjamae theduthae un thanjamae

Kadhali nee thaan endrae poongaattrae neeyum solvaai

Male Part

Naarinil poo thoduththu maalai aakkinaen

Kaadhalin kovil vaazhum devikkaagave

Adhu kaayuthingae oru kadhal theeyil

Idhai yaar thaduppaaro

Poongaattrae neeyum solvaai

Male Part

Naarinil poo thoduththu maalai aakkinaen

Kaadhalin kovil vaazhum devikkaagave

தமிழ்

பாடகர்கள் : இளையராஜா மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : பிறைசூடன்

பெண் : லாலா லாலா லாலா லால்ல லால்ல லா

லாலா லாலா லாலா லால்ல லால்ல லா

லால்லா லாலா

ஆண் : லால்லா லாலா

பெண் : லால்லா லாலா

ஆண் : லால்லா லாலா லா

லால்லா லால்லா லா

ஆண் : நாரினில் பூ தொடுத்து மாலை ஆக்கினேன்

காதலின் கோவில் வாழும் தேவிக்காகவே

அது காயுதிங்கே ஒரு காதல் தீயில்

இதை யார் தடுப்பாரோ

பூங்காற்றே நீயும் சொல்வாய்

ஆண் : நாரினில் பூ தொடுத்து மாலை ஆக்கினேன்

காதலின் கோவில் வாழும் தேவிக்காகவே

ஆண் : உயிர் மூச்சுக் கொஞ்சும் வார்த்தையே பாடல் ஆனதே

உன் மீது கொண்ட ஆசையே ராகம் ஆனதே

அசைந்தாடிடும் கண்கள் அது தாளச் சந்தங்கள்

உறவாடிடும் உள்ளம் தரும் ராக பந்தங்கள்

வாடுதே என் ஆவியே கேட்குதா என் பாடலே

தேவியே நீயும் எங்கே பூங்காற்றே நீயும் சொல்வாய்

ஆண் : நாரினில் பூ தொடுத்து மாலை ஆக்கினேன்

காதலின் கோவில் வாழும் தேவிக்காகவே

அது காயுதிங்கே ஒரு காதல் தீயில்

இதை யார் தடுப்பாரோ

பூங்காற்றே நீயும் சொல்வாய்

ஆண் : நாரினில் பூ தொடுத்து மாலை ஆக்கினேன்

காதலின் கோவில் வாழும் தேவிக்காகவே

ஆண் : இள மாலைத் தென்றல் வீசியே என்னை வாட்டுதே

குளிரோடை துள்ளும் போதிலே உன்னைத் தேடுதே

உன் கூந்தல் சேராத மலர் வாசம் வீண் தானே

என் தேவி இல்லாத பொன் மாலை வீண் தானே

துடிக்குதே என் நெஞ்சமே தேடுதே உன் தஞ்சமே

காதலி நீ தான் என்றே பூங்காற்றே நீயும் சொல்வாய்

ஆண் : நாரினில் பூ தொடுத்து மாலை ஆக்கினேன்

காதலின் கோவில் வாழும் தேவிக்காகவே

அது காயுதிங்கே ஒரு காதல் தீயில்

இதை யார் தடுப்பாரோ

பூங்காற்றே நீயும் சொல்வாய்

ஆண் : நாரினில் பூ தொடுத்து மாலை ஆக்கினேன்

காதலின் கோவில் வாழும் தேவிக்காகவே

Song information

Singers: Ilayaraja and K. S. Chitra

Music by: Ilayaraja

Lyrics by: Piraisoodan

Release information: From Irandil Ondru (1988) · Singer: Ilayaraja and K. S. Chitra · Lyricist: Piraisoodan · Music: Ilayaraja

Explore this song