Roman script
Singers : Ilayaraja and K. S. Chitra Music by : Ilayaraja Lyrics by : Piraisoodan Female Part Laalaa laalaa laalaa laalla laalla laa Laalaa laalaa laalaa laalla laalla laa Laallaa laalaa Male : Laallaa laalaa Female : Laallaa laalaa Male : Laallaa laalaa laa Laallaa laalaa laa Male Part Naarinil poo thoduththu maalai aakkinaen Kaadhalin kovil vaazhum devikkaagave Adhu kaayuthingae oru kadhal theeyil Idhai yaar thaduppaaro Poongaattrae neeyum solvaai Male Part Naarinil poo thoduththu maalai aakkinaen Kaadhalin kovil vaazhum devikkaagave Male Part Uyir moochchu konjum vaarththaiyae paadal aanathae Un meedhu konda aasaiyae raagam aanathae Asainthaadidum kangal adhu thaala santhangal Uravaadidum ullam tharum raaga panthangal Vaaduthae en aaviyae ketkuthaa en paadalae Deviyae neeyum engae poongaattrae neeyum solvaai Male Part Naarinil poo thoduththu maalai aakkinaen Kaadhalin kovil vaazhum devikkaagave Adhu kaayuthingae oru kadhal theeyil Idhai yaar thaduppaaro Poongaattrae neeyum solvaai Male Part Naarinil poo thoduththu maalai aakkinaen Kaadhalin kovil vaazhum devikkaagave Male Part Ila maalai thendral veesiyae ennai vaattuthae Kulirodai thullum pothilae unnai theduthae Un koondhal seraatha malar vaasam veen thaanae En devi illaatha pon maalai veen thaanae Thudikkuthae en nenjamae theduthae un thanjamae Kadhali nee thaan endrae poongaattrae neeyum solvaai Male Part Naarinil poo thoduththu maalai aakkinaen Kaadhalin kovil vaazhum devikkaagave Adhu kaayuthingae oru kadhal theeyil Idhai yaar thaduppaaro Poongaattrae neeyum solvaai Male Part Naarinil poo thoduththu maalai aakkinaen Kaadhalin kovil vaazhum devikkaagave
தமிழ்
பாடகர்கள் : இளையராஜா மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : பிறைசூடன் பெண் : லாலா லாலா லாலா லால்ல லால்ல லா லாலா லாலா லாலா லால்ல லால்ல லா லால்லா லாலா ஆண் : லால்லா லாலா பெண் : லால்லா லாலா ஆண் : லால்லா லாலா லா லால்லா லால்லா லா ஆண் : நாரினில் பூ தொடுத்து மாலை ஆக்கினேன் காதலின் கோவில் வாழும் தேவிக்காகவே அது காயுதிங்கே ஒரு காதல் தீயில் இதை யார் தடுப்பாரோ பூங்காற்றே நீயும் சொல்வாய் ஆண் : நாரினில் பூ தொடுத்து மாலை ஆக்கினேன் காதலின் கோவில் வாழும் தேவிக்காகவே ஆண் : உயிர் மூச்சுக் கொஞ்சும் வார்த்தையே பாடல் ஆனதே உன் மீது கொண்ட ஆசையே ராகம் ஆனதே அசைந்தாடிடும் கண்கள் அது தாளச் சந்தங்கள் உறவாடிடும் உள்ளம் தரும் ராக பந்தங்கள் வாடுதே என் ஆவியே கேட்குதா என் பாடலே தேவியே நீயும் எங்கே பூங்காற்றே நீயும் சொல்வாய் ஆண் : நாரினில் பூ தொடுத்து மாலை ஆக்கினேன் காதலின் கோவில் வாழும் தேவிக்காகவே அது காயுதிங்கே ஒரு காதல் தீயில் இதை யார் தடுப்பாரோ பூங்காற்றே நீயும் சொல்வாய் ஆண் : நாரினில் பூ தொடுத்து மாலை ஆக்கினேன் காதலின் கோவில் வாழும் தேவிக்காகவே ஆண் : இள மாலைத் தென்றல் வீசியே என்னை வாட்டுதே குளிரோடை துள்ளும் போதிலே உன்னைத் தேடுதே உன் கூந்தல் சேராத மலர் வாசம் வீண் தானே என் தேவி இல்லாத பொன் மாலை வீண் தானே துடிக்குதே என் நெஞ்சமே தேடுதே உன் தஞ்சமே காதலி நீ தான் என்றே பூங்காற்றே நீயும் சொல்வாய் ஆண் : நாரினில் பூ தொடுத்து மாலை ஆக்கினேன் காதலின் கோவில் வாழும் தேவிக்காகவே அது காயுதிங்கே ஒரு காதல் தீயில் இதை யார் தடுப்பாரோ பூங்காற்றே நீயும் சொல்வாய் ஆண் : நாரினில் பூ தொடுத்து மாலை ஆக்கினேன் காதலின் கோவில் வாழும் தேவிக்காகவே
Song information
Singers: Ilayaraja and K. S. Chitra
Music by: Ilayaraja
Lyrics by: Piraisoodan
Release information: From Irandil Ondru (1988) · Singer: Ilayaraja and K. S. Chitra · Lyricist: Piraisoodan · Music: Ilayaraja
Explore this song
- Singer: Ilayaraja and K. S. Chitra
- Film / album: Irandil Ondru
- Composer: Ilayaraja
- Lyricist: Piraisoodan