Roman script

Singer : P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female Part

Nandri solla vaarththaiyillai kannanae

Endrum nallavarkku thunaiyirukkum mannanae

Nandri solla vaarththaiyillai kannanae

Endrum nallavarkku thunaiyirukkum mannanae

Female Part

Ondrumillai uravu endru enninaen

Ennai udan pirappaai yaettrukkondaai

Annanae

Kannaa manivannaa

Kannaa manivannaa

Female Part

Nandri solla vaarththaiyillai kannanae

Endrum nallavarkku thunaiyirukkum mannanae

Female Part

Vaanam paarththathu intha bhoomiyaanathu

Mazhai megangal uruvaanatho

Devan vanthathum en paavam theernthathu

Edhirkaalangal oliyaanatho

Female Part

Kuzhal polum kannaa un kural kettathu

Un karunaithaan naan vaazha nizhal pottathu

Kannaa manivannaa

Kannaa manivannaa

Female Part

Nandri solla vaarththaiyillai kannanae

Endrum nallavarkku thunaiyirukkum mannanae

Female Part

Koondil nindrathu chinna kuyil thudiththathu

Sirai kadhavai indru thiranthaai andro

Geedhai sonnavaa antha rathai mannavaa

En kanavaai nee malarnthaai andro

Female Part

Nalam kaanum naalellaam nee thanthathu

En ninaivellaam neeyallaal yaar kondathu

Kannaa manivannaa

Kannaa manivannaa

Female Part

Nandri solla vaarththaiyilla kannanae

Endrum nallavarkku thunaiyirukkum mannanae

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : நன்றி சொல்ல வார்த்தையில்லை கண்ணனே

என்றும் நல்லவர்க்கு துணையிருக்கும் மன்னனே

நன்றி சொல்ல வார்த்தையில்லை கண்ணனே

என்றும் நல்லவர்க்கு துணையிருக்கும் மன்னனே

பெண் : ஒன்றுமில்லை உறவு என்று எண்ணினேன்

என்னை உடன்பிறப்பாய் ஏற்றுக் கொண்டாய் அண்ணனே

கண்ணா...மணிவண்ணா....

கண்ணா...மணிவண்ணா....

பெண் : நன்றி சொல்ல வார்த்தையில்லை கண்ணனே

என்றும் நல்லவர்க்கு துணையிருக்கும் மன்னனே

பெண் : வானம் பார்த்தது இந்த பூமியானது

மழை மேகங்கள் உருவானதோ

தேவன் வந்ததும் என் பாவம் தீர்ந்தது

எதிர்காலங்கள் ஒளியானதோ

பெண் : குழல் போலும் கண்ணா உன் குரல் கேட்டது

உன் கருணைதான் நான் வாழ நிழல் போட்டது

கண்ணா...மணிவண்ணா....

கண்ணா...மணிவண்ணா....

பெண் : நன்றி சொல்ல வார்த்தையில்லை கண்ணனே

என்றும் நல்லவர்க்கு துணையிருக்கும் மன்னனே

பெண் : கூண்டில் நின்றது சின்னக் குயில் துடித்தது

சிறை கதவை இன்று திறந்தாய் அன்றோ

கீதை சொன்னவா அந்த ராதை மன்னவா

என் கனவாய் நீ மலர்ந்தாய் அன்றோ

பெண் : நலம் காணும் நாளெல்லாம் நீ தந்தது

என் நினைவெல்லாம் நீயல்லால் யார் கொண்டது

கண்ணா...மணிவண்ணா....

கண்ணா...மணிவண்ணா....

பெண் : நன்றி சொல்ல வார்த்தையில்லை கண்ணனே

என்றும் நல்லவர்க்கு துணையிருக்கும் மன்னனே

Song information

Singer: P. Susheela

Music by: Shankar Ganesh

Lyrics by: Vaali

Release information: From Unakkum Vazhvu Varum (1978) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: Shankar Ganesh

Explore this song