Roman script
Singer : T. M. Soundararajan Music by : Ilayaraja Child : Nandoorudhu nariyoorudhu Nandoorudhu nariyoorudhu Nandoorudhu nariyoorudhu Hahahhahahaha Nandoorudhu… Male Part Nandoorudhu nariyoorudhu Nandoorudhu nariyoorudhu Nandoorudhu Naan valatha sella kili kannil aadudhu En kannil aadudhu Male Part Nandoorudhu nariyoorudhu Nandoorudhu nariyoorudhu Nandoorudhu Naan valatha sella kili kannil aadudhu En kannil aadudhu Male Part Nandoorudhu nariyoorudhu Nandoorudhu Male Part Aadudhu thottil ondru Pillai illai angae Aagaayam kaathirukka Vennilavu engae Paadidum poonguyilin Jaadhi engae sendraal Pallaakkil irandu vagai o Ondril yeri kondaal Vaazhthungal endru vaanagam ponaal Vaanaga thaevarellaam varaverkavae… Male Part Naan valatha sella kili kannil aadudhu En kannil aadudhu Male Part Nandoorudhu nariyoorudhu Nandoorudhu nariyoorudhu Nandoorudhu Naan valatha sella kili kannil aadudhu En kannil aadudhu Male Part Naalukku naal uzhaithaen Nandri illai angae Nallavan vaazhvadharkku Nyaayam illai ingae Ezhaikku ulagam endru Ezhudhiyavan engae Eduppadhai edutha pin thaan Needhi varum ingae Male Part Thaai mel aanai thangai mel aanai Thaai mel aanai thangai mel aanai Dharmam jeyikkum endru naan kaattuven… Male Part Naan valatha sella kili kannil aadudhu En kannil aadudhu Male Part Nandoorudhu nariyoorudhu Nandoorudhu nariyoorudhu Nandoorudhu Naan valatha sella kili kannil aadudhu En kannil aadudhu Male Part Nandoorudhu nariyoorudhu Nandoorudhu
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : இளையராஜா குழந்தை : நண்டூறுது நரியூறுது நண்டூறுது நரியூறுது நண்டூறுது நரியூறுது ஹஹஹஹஹ்ஹஹ நண்டூறுது ஆண் : நண்டூறுது நரியூறுது நண்டூறுது நரியூறுது நண்டூறுது....... நான் வளர்த்த செல்லக்கிளி கண்ணில் ஆடுது என் கண்ணில் ஆடுது ஆண் : நண்டூறுது நரியூறுது நண்டூறுது நரியூறுது நண்டூறுது...... நான் வளர்த்த செல்லக்கிளி கண்ணில் ஆடுது என் கண்ணில் ஆடுது ஆண் : நண்டூறுது நரியூறுது நண்டூறுது..... ஆண் : ஆடுது தொட்டில் ஒன்று பிள்ளை இல்லை இங்கே ஆகாயம் பாத்திருக்க வெண்ணிலவு எங்கே பாடிடும் பூங்குயிலின் ஜாதி எங்கே சென்றாள் பல்லாக்கில் இரண்டு வகை ஓ ஒன்றிலேறிக் கொண்டாள் வாழ்த்துங்கள் என்று வானகம் போனாள் வானகத் தேவரெல்லாம் வரவேற்கவே..... ஆண் : நான் வளர்த்த செல்லக்கிளி கண்ணில் ஆடுது என் கண்ணில் ஆடுது ஆண் : நண்டூறுது நரியூறுது நண்டூறுது நரியூறுது நண்டூறுது....... நான் வளர்த்த செல்லக்கிளி கண்ணில் ஆடுது என் கண்ணில் ஆடுது ஆண் : நாளுக்கு நாள் உழைத்தேன் நன்றியில்லை அங்கே நல்லவன் வாழ்வதற்கு நியாயமில்லை இங்கே ஏழைக்கு உலகம் என்று எழுதியவன் எங்கே..... எடுப்பதை எடுத்தப்பின்தான் நீதி வரும் இங்கே..... ஆண் : தாய்மேல் ஆணை தங்கைமேல் ஆணை தாய்மேல் ஆணை தங்கைமேல் ஆணை தர்மம் ஜெயிக்கும் என்று நான் காட்டுவேன் ஆண் : நான் வளர்த்த செல்லக்கிளி கண்ணில் ஆடுது என் கண்ணில் ஆடுது ஆண் : நண்டூறுது நரியூறுது நண்டூறுது நரியூறுது நண்டூறுது நான் வளர்த்த செல்லக்கிளி கண்ணில் ஆடுது என் கண்ணில் ஆடுது ஆண் : நண்டூறுது நரியூறுது நண்டூறுது.....
Song information
Singer: T. M. Soundararajan
Music by: Ilayaraja
Release information: From Bairavi (1978) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Bairavi
- Composer: Ilayaraja