Roman script

Singer : T. M. Soundararajan

Music by : Ilayaraja

Child : Nandoorudhu nariyoorudhu

Nandoorudhu nariyoorudhu

Nandoorudhu nariyoorudhu

Hahahhahahaha

Nandoorudhu…

Male Part

Nandoorudhu nariyoorudhu

Nandoorudhu nariyoorudhu

Nandoorudhu

Naan valatha sella kili kannil aadudhu

En kannil aadudhu

Male Part

Nandoorudhu nariyoorudhu

Nandoorudhu nariyoorudhu

Nandoorudhu

Naan valatha sella kili kannil aadudhu

En kannil aadudhu

Male Part

Nandoorudhu nariyoorudhu

Nandoorudhu

Male Part

Aadudhu thottil ondru

Pillai illai angae

Aagaayam kaathirukka

Vennilavu engae

Paadidum poonguyilin

Jaadhi engae sendraal

Pallaakkil irandu vagai o

Ondril yeri kondaal

Vaazhthungal endru vaanagam ponaal

Vaanaga thaevarellaam varaverkavae…

Male Part

Naan valatha sella kili kannil aadudhu

En kannil aadudhu

Male Part

Nandoorudhu nariyoorudhu

Nandoorudhu nariyoorudhu

Nandoorudhu

Naan valatha sella kili kannil aadudhu

En kannil aadudhu

Male Part

Naalukku naal uzhaithaen

Nandri illai angae

Nallavan vaazhvadharkku

Nyaayam illai ingae

Ezhaikku ulagam endru

Ezhudhiyavan engae

Eduppadhai edutha pin thaan

Needhi varum ingae

Male Part

Thaai mel aanai thangai mel aanai

Thaai mel aanai thangai mel aanai

Dharmam jeyikkum endru naan kaattuven…

Male Part

Naan valatha sella kili kannil aadudhu

En kannil aadudhu

Male Part

Nandoorudhu nariyoorudhu

Nandoorudhu nariyoorudhu

Nandoorudhu

Naan valatha sella kili kannil aadudhu

En kannil aadudhu

Male Part

Nandoorudhu nariyoorudhu

Nandoorudhu

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழந்தை : நண்டூறுது நரியூறுது

நண்டூறுது நரியூறுது

நண்டூறுது நரியூறுது

ஹஹஹஹஹ்ஹஹ

நண்டூறுது

ஆண் : நண்டூறுது நரியூறுது

நண்டூறுது நரியூறுது

நண்டூறுது.......

நான் வளர்த்த செல்லக்கிளி

கண்ணில் ஆடுது

என் கண்ணில் ஆடுது

ஆண் : நண்டூறுது நரியூறுது

நண்டூறுது நரியூறுது

நண்டூறுது......

நான் வளர்த்த செல்லக்கிளி

கண்ணில் ஆடுது

என் கண்ணில் ஆடுது

ஆண் : நண்டூறுது நரியூறுது

நண்டூறுது.....

ஆண் : ஆடுது தொட்டில் ஒன்று

பிள்ளை இல்லை இங்கே

ஆகாயம் பாத்திருக்க

வெண்ணிலவு எங்கே

பாடிடும் பூங்குயிலின்

ஜாதி எங்கே சென்றாள்

பல்லாக்கில் இரண்டு வகை ஓ

ஒன்றிலேறிக் கொண்டாள்

வாழ்த்துங்கள் என்று வானகம் போனாள்

வானகத் தேவரெல்லாம் வரவேற்கவே.....

ஆண் : நான் வளர்த்த செல்லக்கிளி

கண்ணில் ஆடுது

என் கண்ணில் ஆடுது

ஆண் : நண்டூறுது நரியூறுது

நண்டூறுது நரியூறுது

நண்டூறுது.......

நான் வளர்த்த செல்லக்கிளி

கண்ணில் ஆடுது

என் கண்ணில் ஆடுது

ஆண் : நாளுக்கு நாள் உழைத்தேன்

நன்றியில்லை அங்கே

நல்லவன் வாழ்வதற்கு

நியாயமில்லை இங்கே

ஏழைக்கு உலகம் என்று

எழுதியவன் எங்கே.....

எடுப்பதை எடுத்தப்பின்தான்

நீதி வரும் இங்கே.....

ஆண் : தாய்மேல் ஆணை

தங்கைமேல் ஆணை

தாய்மேல் ஆணை

தங்கைமேல் ஆணை

தர்மம் ஜெயிக்கும் என்று

நான் காட்டுவேன்

ஆண் : நான் வளர்த்த செல்லக்கிளி

கண்ணில் ஆடுது

என் கண்ணில் ஆடுது

ஆண் : நண்டூறுது நரியூறுது

நண்டூறுது நரியூறுது

நண்டூறுது

நான் வளர்த்த செல்லக்கிளி

கண்ணில் ஆடுது

என் கண்ணில் ஆடுது

ஆண் : நண்டூறுது நரியூறுது

நண்டூறுது.....

Song information

Singer: T. M. Soundararajan

Music by: Ilayaraja

Release information: From Bairavi (1978) · Lyricist: Kannadasan

Explore this song