Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male Part

Nandhavanathil vantha kuyilae

Endhan manathil nindra mayilae

Naan irukkayil nadukkamenna

Kollai azhagu ingu kottikidakka

Kollai azhagu ingu kottikidakka

Male Part

{Vaadi paingili anubavi

Yendi sivanthathu poovizhi} (2)

Male Part

Nandhavanathil vantha kuyilae

Endhan manathil nindra mayilae

Naan irukkayil nadukkamenna

Male Part

Kaadhalikkum undhan kannan

Kanni vaikkum kalaiyil mannan

Vaalibathil thullum ullam

Vettaiyida sellum vellum

Male Part

Aasaiyirundhaal achcham vidu nee

Thodai nadungum poongodiyae

Puyalodu kulavida malarukku

Thunivillaiyoo…

Male Part

Nandhavanathil oh vantha kuyilae

Endhan manathil haa nindra mayilae

Naan irukkayil nadukkamenna

Kollai azhagu ingu kottikidakka

Vaadi paingili anubavi

Yendi sivanthathu poovizhi

Male Part

Nathaswaram oodhum singam

Thaalamidum yaanai koottam

Varaverkkum puligal nindru

Manamaagum thirunaal andru

Male Part

Kaadhal nilavum kattil uravum

Marangalin mel parangalilae

Enakkena piranthaval

Unakkidhu saripadumaa

Male Part

Nandhavanathil vantha kuyilae

Endhan manathil nindra mayilae

Naan irukkayil nadukkamenna

Kollai azhagu ingu kottikidakka

Kollai azhagu ingu kottikidakka

Male Part

{Vaadi paingili anubavi

Yendi sivanthathu poovizhi} (2)

Male Part

Pap pa pappaba papapaa

Pap pa pappaba papapaa

Pap pa pappaba pabapaba paapaa

Pap pa pappaba pa pa pa paa

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : நந்தவனத்தில் வந்த குயிலே

எந்தன் மனத்தில் நின்ற மயிலே

நான் இருக்கையில் நடுக்கமென்ன

கொள்ளையழகு இங்கு கொட்டிக்கிடக்க

கொள்ளையழகு இங்கு கொட்டிக்கிடக்க

{வாடி பைங்கிளி அனுபவி

ஏண்டி சிவந்தது பூவிழி} (2)

ஆண் : நந்தவனத்தில் வந்த குயிலே

எந்தன் மனத்தில் நின்ற மயிலே

நான் இருக்கையில் நடுக்கமென்ன

ஆண் : காதலிக்கும் உந்தன் கண்ணன்

கண்ணி வைக்கும் கலையில் மன்னன்

வாலிபத்தில் துள்ளும் உள்ளம்

வேட்டையிடச் செல்லும் வெல்லும்

ஆண் : ஆசையிருந்தால் அச்சம் விடு நீ

தொடை நடுங்கும் பூங்கொடியே

புயலொடு குலவிட மலருக்குத்

துணிவில்லையோ

ஆண் : நந்தவனத்தில் வந்த குயிலே

எந்தன் மனத்தில் நின்ற மயிலே

நான் இருக்கையில் நடுக்கமென்ன

கொள்ளையழகு இங்கு கொட்டிக்கிடக்க

வாடி பைங்கிளி அனுபவி

ஏண்டி சிவந்தது பூவிழி

ஆண் : நாதஸ்வரம் ஊதும் சிங்கம்

தாளமிடும் யானைக் கூட்டம்

வரவேற்கும் புலிகள் நின்று

மணமாகும் திருநாள் அன்று

ஆண் : காதல் நிலவும்.... கட்டில் உறவும்....

மரங்களின் மேல் பரண்களிலே

எனக்கெனப் பிறந்தவள்

உனக்கிது சரிப்படுமா

ஆண் : நந்தவனத்தில் வந்த குயிலே

எந்தன் மனத்தில் நின்ற மயிலே

நான் இருக்கையில் நடுக்கமென்ன

கொள்ளையழகு இங்கு கொட்டிக்கிடக்க

கொள்ளையழகு இங்கு கொட்டிக்கிடக்க

{வாடி பைங்கிளி அனுபவி

ஏண்டி சிவந்தது பூவிழி} (2)

ஆண் : பா பாபா பாபா பாபப் பாபா

பா பாபா பாபா பபப் பாபா

பபப் பபப் பாபாபா...

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Ilayaraja

Release information: From Annai Or Aalayam (1979) · Lyricist: Vaali

Explore this song