Roman script

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : Viswanathan – Ramamoorthy

Mae : Aaa….aa….aah…..

Female : Aaa….aa….aah…..

Male : Aaa….aa….aah…..

Female : Nannannannaanaa….

Male Part

Nandhavana kuyil ondru

Anthappura kavithaigal padikka pasunthaen vadikka

Mukkaniyin rasam indru sarkkaraiyil kalanthu

Inikka idhayam muzhukka

Male Part

Nandhavana kuyil ondru

Anthapura kavithaigal

Both : Padikka pasunthaen vadikka

Male : Mukkaniyin rasam indru

Sarkkaraiyil kalanthu

Both : Inikka idhayam muzhukka

Male Part

Andhi varum chandhiranil kulikka panipol kalikka

Ammammaa naanennaa solla anandham yaedhedho

Female Part

Nandhavan kuyil ondru

Anthappura kavithaigal padikka pasunthaen vadikka

Male Part

Vannaththaamarai melum keezhum madal

Viriyaviriyavae

Vanji poongodi meendum meendum

Idai neliya neliyave

Female Part

Sottu thaenmazhai aadhi antham ingu

Vaazhiya vaazhiyave

Pattu poovudal pothum podhumena

vilaga vilagavae

Male Part

Menmaelum theendidaamal melaadai moodumo

Penn paavai thegamengum un paarvai odumo

Male : Thottaalum pattaalum ennaagum mmhhaa…

Female Part

Ammaadi Angangu punnaagum

Both : Yayayayayayayaaaya nanananannaanaa….

Yayayayayayayaaay

Female : Nanananannaanaa….

Female Part

Nandhavan kuyil ondru

Anthappura kavithaigal padikka pasunthaen vadikka

Female Part

Kannan venguzhal kaalai maalai

Isai vazhanga vazhangavae

Kanni poomagal kaalanthorum

Adhil mayanga mayangavae…

Male Part

Thennan cholaiyil neeyum naanum

Nidham inaiya inaiyavae

Thanga paththiram soma baanam tharum

Vidiya vidiyavae

Female Part

Panneeril naan vizhunthu neeraadum naalithu

Male : Kaiyodu naaneduththu thaalaattum poovithu

Female : Inaalum ennaalum ullaasam

Male : Ennaalum unnaalum undaagum

Both : Nandhavana kuyil ondru

Anthappura kavithaigal padikka pasunthaen vadikka

Mukkaniyin rasam indru sarkkaraiyil kalanthu

Inikka idhayam muzhukka….

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தி

ஆண் : ஆஆ......ஆ....ஆஹ்.......

பெண் : ஆஆ......ஆ....ஆஹ்.......

ஆண் : ஆஆ......ஆ....ஆஹ்.......

பெண் : நனனனன்னானா..

ஆண் : நந்தவனக் குயில் ஒன்று

அந்தப்புர கவிதைகள் படிக்க பசுந்தேன் வடிக்க

முக்கனியின் ரசம் இன்று சர்க்கரையில் கலந்தது

இனிக்க இதயம் முழுக்க

ஆண் : நந்தவனக் குயில் ஒன்று

அந்தப்புர கவிதைகள்

இருவர் : படிக்க பசுந்தேன் வடிக்க

ஆண் : முக்கனியின் ரசம் இன்று

சர்க்கரையில் கலந்தது

இருவர் : இனிக்க இதயம் முழுக்க

ஆண் : அந்தி வரும் சந்திரனில் குளிக்க பனிபோல் களிக்க

அம்மம்மா நானென்ன சொல்ல ஆனந்தம் ஏதேதோ

பெண் : நந்தவனக் குயில் ஒன்று

அந்தப்புர கவிதைகள் படிக்க பசுந்தேன் வடிக்க...

ஆண் : வண்ணத்தாமரை மேலும் கீழும் மடல்

விரியவிரியவே

வஞ்சிப் பூங்கொடி மீண்டும் மீண்டும்

இடை நெளிய நெளியவே

பெண் : சொட்டுத் தேன்மழை ஆதி அந்தம் இங்கு

வாழிய வாழியவே

பட்டு பூவுடல் போதும் போதுமென

விலக விலகவே

ஆண் : மென்மேலும் தீண்டிடாமல் மேலாடை மூடுமோ

பெண் பாவை தேகமெங்கும் உன் பார்வை ஓடுமோ

ஆண் : தொட்டாலும் பட்டாலும் என்னாகும் ம்ஹ்ஹா..

பெண் : அம்மாடி அங்கங்கு புண்ணாகும்

இருவர் : யயயயயயயயாய நனனனன்னானா..

யயயயயயயயாய

பெண் : நனனனன்னானா..

பெண் : நந்தவனக் குயில் ஒன்று

அந்தப்புர கவிதைகள் படிக்க பசுந்தேன் வடிக்க.....

பெண் : கண்ணன் வேங்குழல் காலை மாலை

இசை வழங்க வழங்கவே

கன்னி பூமகள் காலந்தோறும்

அதில் மயங்க மயங்கவே...

ஆண் : தென்னஞ்சோலையில் நீயும் நானும்

நிதம் இணைய இணையவே

தங்கப் பத்திரம் சோமபானம் தரும்

விடிய விடியவே

பெண் : பன்னீரில் நான் விழுந்து நீராடும் நாளிது

ஆண் : கையோடு நானெடுத்து தாலாட்டும் பூவிது

பெண் : இந்நாளும் எந்நாளும் உல்லாசம்

ஆண் : என்னாலும் உன்னாலும் உண்டாகும்

இருவர் : நந்தவனக் குயில் ஒன்று

அந்தப்புர கவிதைகள் படிக்க பசுந்தேன் வடிக்க

முக்கனியின் ரசம் இன்று சர்க்கரையில் கலந்தது

இனிக்க இதயம் முழுக்க

Song information

Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by: Viswanathan – Ramamoorthy

Release information: From Engirundho Vandhan (1995) · Lyricist: Vaali

Explore this song