Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : V. Dakshinamurthy Lyrics by : RA. Pazhanisami Male Part Nanda en nila…aa…aa….aa…. Nanda nee en nila nila Naayagan madiyil kanbathu sugamae Naanam yaeno vaa haa haa…aa…. Male Part Vizhi meenaadum vizhi mozhi Thaenaadum mozhi kuzhal Poovaadum kuzhal ezhil neeyaadum ezhil Minni varum silaiyil mogana kalaiyae Vanna vanna mozhiyil vaanavar amuthae Male Part Aasai nenjin deivam neeyae Aadi nirkum deepaam neeyae Pesugindra veenai neeyae Kani idhazh amuthinai vazhangida Aruginil vaa Male Part Nanda nee en nila nila Naayagan madiyil kanbathu sugamae Naanam yaeno vaa haa haa…aa…. Male Part Aayiram minnal orr uruvaagi Aayizhaiyaaga vanthaval neeyae Aayiram minnal orr uruvaagi Aayizhaiyaaga vanthaval neeyae Male Part Agathiyam pottrum arunthamizh neeyae Arunthathi polae piranthu vanthaayae Male Part Nanda nee en nila nila Naayagan madiyil kanbathu sugamae Naanam yaeno vaa haa haa…aa…. Male Part Aagamam kandu seedhaiyum indru Raghavan naan endru thirumbi vanthaalo Aagamam kandu seedhaiyum indru Raghavan naan endru thirumbi vanthaalo Male Part Megathilaadum oorvasi enthan Mogathilaada irangi vanthaalo Male Part Nanda nee en nila nila Naayagan madiyil kanbathu sugamae Naanam yaeno vaa haa haa…aa….aa…..
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : வி. தட்சிணாமூர்த்தி பாடலாசிரியர் : ரா. பழனிச்சாமி ஆண் : நந்தா என் நிலா....ஆ....ஆ...ஆ...... நந்தா நீ என் நிலா நிலா நாயகன் மடியில் காண்பது சுகமே நாணம் ஏனோ வா ஹா ஹா...ஆ.... ஆண் : விழி மீனாடும் விழி மொழி தேனாடும் மொழி குழல் பூவாடும் குழல் எழில் நீயாடும் எழில் மின்னி வரும் சிலையில் மோகனக் கலையே வண்ண வண்ண மொழியில் வானவர் அமுதே ஆண் : ஆசை நெஞ்சின் தெய்வம் நீயே ஆடி நிற்கும் தீபம் நீயே பேசுகின்ற வீணை நீயே கனி இதழ் அமுதினை வழங்கிட அருகினில் வா...... ஆண் : நந்தா நீ என் நிலா நிலா நாயகன் மடியில் காண்பது சுகமே நாணம் ஏனோ வா ஹா ஹா.....ஆ.... ஆண் : ஆயிரம் மின்னல் ஒர் உருவாகி ஆயிழையாக வந்தவள் நீயே ஆயிரம் மின்னல் ஒர் உருவாகி ஆயிழையாக வந்தவள் நீயே ஆண் : அகத்தியம் போற்றும் அருந்தமிழ் நீயே அருந்ததி போலே பிறந்து வந்தாயே ஆண் : நந்தா நீ என் நிலா நிலா நாயகன் மடியில் காண்பது சுகமே நாணம் ஏனோ வா ஹா ஹாஆஆஆ ஆண் : ஆகமம் கண்டு சீதையும் இன்று ராகவன் நான் என்று திரும்பி வந்தாளோ ஆகமம் கண்டு சீதையும் இன்று ராகவன் நான் என்று திரும்பி வந்தாளோ ஆண் : மேகத்திலாடும் ஊர்வசி எந்தன் மோகத்திலாட இறங்கி வந்தாளோ ஆண் : நந்தா நீ என் நிலா நிலா நாயகன் மடியில் காண்பது சுகமே நாணம் ஏனோ வா ஹா ஹா.....ஆ...ஆ...
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: V. Dakshinamurthy
Lyrics by: RA. Pazhanisami
Release information: From Nanda En Nila (1977) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Ra. Pazhanisami · Music: V. Dakshinamurthy
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Nanda En Nila
- Composer: V. Dakshinamurthy
- Lyricist: RA. Pazhanisami