Roman script

Singer : T. M. Soundararajan

Music by : M. S. Vishwanathan

Male Part

Naan uyir pizhaithaen

Un punniyathil

Unnai purindhu kondaen

Oru punnagaiyil

Male Part

Naan uyir pizhaithaen

Un punniyathil

Unnai purindhu kondaen

Oru punnagaiyil

Male Part

Innoru piraviyendru

Unnidam naan uravu kondu

Vandhenae

Nandri solvenae

Innoru piraviyendru

Unnidam naan uravu kondu

Vandhenae

Nandri solvenae

Male Part

Naan uyir pizhaithaen

Un punniyathil

Unnai purindhu kondaen

Oru punnagaiyil

Male Part

Ezhil kulunga kulunga

Konji rasikkattumaa

Kan malara malara kandu kulirattumaa

Ezhil kulunga kulunga

Konji rasikkattumaa

Kan malara malara kandu kulirattumaa

Male Part

Indru vidiya vidiya kadhai alakkattumaa

Vidiya vidiya kadhai alakkattumaa

Sugam mudiya mudiya adhai thodarattumaa

Sugam mudiya mudiya adhai thodarattumaa

Aa… thodarattumaa

Male Part

Naan uyir pizhaithaen

Un punniyathil

Unnai purindhu kondaen

Oru punnagaiyil

Male Part

Thanga kudathai eduthu

Paal parugattumaa

Thandha chilaiyil mayangi manam

Urugattumaa

Putham pudhiya muraiyil unnai

Nerungattumaa

Pudhiya muraiyil unnai nerungattumaa

Nitham ninaivil irukka alli vazhangattumaa

Nitham ninaivil irukka alli vazhangattumaa

Aa… vazhangattumaa

Male Part

Naan uyir pizhaithaen

Un punniyathil

Unnai purindhu kondaen

Oru punnagaiyil

Male Part

Methai unakkum enakkum endru

Virithirukka

Andha iniya ninaivil naam vizhithirukka

Thottu pazhaga pazhaga udal thuvandirukka

Ullam thunindhu vandhen unnai thudikka vaikka

Ullam thunindhu vandhen unnai thudikka vaikka

Haa… thudikka vaikka

Male Part

Naan uyir pizhaithaen

Un punniyathil

Unnai purindhu kondaen

Oru punnagaiyil

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : நான் உயிர் பிழைத்தேன்

உன் புண்ணியத்தில்

உன்னைப் புரிந்துக்கொண்டேன்

ஒரு புன்னகையில்

ஆண் : நான் உயிர் பிழைத்தேன்

உன் புண்ணியத்தில்

உன்னைப் புரிந்துக்கொண்டேன்

ஒரு புன்னகையில்

ஆண் : இன்னொரு பிறவி என்று

உன்னிடம் நான் உறவுக்கொண்டு

வந்தேனே

நன்றி சொல்வேனே

இன்னொரு பிறவி என்று

உன்னிடம் நான் உறவுக்கொண்டு

வந்தேனே

நன்றி சொல்வேனே

ஆண் : நான் உயிர் பிழைத்தேன்

உன் புண்ணியத்தில்

உன்னைப் புரிந்துக்கொண்டேன்

ஒரு புன்னகையில்

ஆண் : எழில் குலுங்க குலுங்க

கொஞ்சி ரசிக்கட்டுமா

கண்கள் மலர மலர கண்டு குளிரட்டுமா

எழில் குலுங்க குலுங்க

கொஞ்சி ரசிக்கட்டுமா

கண்கள் மலர மலர கண்டு குளிரட்டுமா

ஆண் : இன்று விடிய விடிய கதை அளக்கட்டுமா

விடிய விடிய கதை அளக்கட்டுமா

சுகம் முடிய முடிய அதை தொடரட்டுமா

சுகம் முடிய முடிய அதை தொடரட்டுமா

ஆ......தொடரட்டுமா

ஆண் : நான் உயிர் பிழைத்தேன்

உன் புண்ணியத்தில்

உன்னைப் புரிந்துக்கொண்டேன்

ஒரு புன்னகையில்

ஆண் : தங்க குடத்தை எடுத்து

பால் பருகட்டுமா

தந்த சிலையில் மயங்கி மனம்

உருகட்டுமா

புத்தம் பிதிய முறையில் உன்னை

நெருங்கட்டுமா

புத்தம் பிதிய முறையில் உன்னை

நெருங்கட்டுமா

நித்தம் நினைவில் இருக்க அள்ளி வழங்கட்டுமா

நித்தம் நினைவில் இருக்க அள்ளி வழங்கட்டுமா

ஆ..........வழங்கட்டுமா

ஆண் : நான் உயிர் பிழைத்தேன்

உன் புண்ணியத்தில்

உன்னைப் புரிந்துக்கொண்டேன்

ஒரு புன்னகையில்

ஆண் : மெத்தை உனக்கும் எனக்கும் என்று

விரித்திருக்க

அந்த இனிய நினைவில் நாம் விழித்திருக்க

தொட்டு பழக பழக உடல் துவண்டிருக்க

உள்ளம் துணிந்து வந்தேன் உன்னை துடிக்க வைக்க

உள்ளம் துணிந்து வந்தேன் உன்னை துடிக்க வைக்க

ஹா..........துடிக்க வைக்க

ஆண் : நான் உயிர் பிழைத்தேன்

உன் புண்ணியத்தில்

உன்னைப் புரிந்துக்கொண்டேன்

ஒரு புன்னகையில்

Song information

Singer: T. M. Soundararajan

Music by: M. S. Vishwanathan

Release information: From Kanavan (1968) · Lyricist: Vaali

Explore this song