Roman script

Singers : Mano and Shoba

Music by : Ilayaraja

Female Part

Nambinen magaraajanae

Nambiyadhu veenillaiyae

Kannan pol koduthaayae

Vanna poonjsaelai

Illaiyil avamaanam thaan…

Female Part

Nambinen magaraajanae

Nambiyadhu veenillaiyae

Nandriyai vaayaravae

Sollavor mozhi illaiyae

Kannan pol koduthaayae

Vanna poonjsaelai

Illaiyil avamaanam thaan…

Dhraupathi thanai kaatha

Dheivam pol neeyae

Kannanin avadhaaram thaan

Female Part

Nambinen magaraajanae…

Female Part

Manjal poosuven

Undhan perai cholli naanae

Iravil madi mel thaalaattuven

Female Part

Netri kungumam

Undhan nenjil serum vannam

Ilamai nadhiyil neeraattuven

Male Part

Acham enbadhondru

Ingu micham illai endru

Pachai vanna poovae

Anbu paadal sollu indru

Female Part

Annai thandhai

Ellaam neeyaaga

Indha annam vandhaal

Undhan seiyaaga

Female Part

Nambinen magaraajanae

Nambiyadhu veenillaiyae

Male Part

Thendral enbadhu

Endhan thottam vandha podhu

Adadaa adhu or pennaanadho

Male Part

Semmeen enbadhu

Endhan odai vandha podhu

Adhuvo mugathil kannaanadho

Female Part

Kodai veyil vaatta

Indha kodhai vandha velai

Vaadai kaatru kondu

Neeyum vaattam theertha solai

Male Part

Unnai vittu engum sellaadhu

Endhan kangal endrum

Kannae un meedhu

Female Part

Nambinen magaraajanae

Nambiyadhu veenillaiyae

Nandriyai vaayaravae

Sollavor mozhi illaiyae

Kannan pol koduthaayae

Vanna poonjsaelai

Illaiyil avamaanam thaan…

Dhraupathi thanai kaatha

Dheivam pol neeyae

Kannanin avadhaaram thaan

Kannanin avadhaaram thaan

Kannanin avadhaaram thaan

தமிழ்

பாடகர்கள் : மனோ மற்றும் ஷோபா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : நம்பினேன் மகராஜனே

நம்பியது வீணில்லையே

கண்ணன் போல் கொடுத்தேயே

வண்ணப் பூஞ்சேலை

இல்லையில் அவமானம்தான்

பெண் : நம்பினேன் மகராஜனே

நம்பியது வீணில்லையே

பெண் : நன்றியை வாயாரவே சொல்ல

ஓர் மொழி இல்லையே

கண்ணன் போல் கொடுத்தாயே

வண்ணப் பூஞ்சேலை

இல்லையில் அவமானம்தான்

திரௌபதி தனைக் காத்த

தெய்வம் போல் நீயே

கண்ணனின் அவதாரம்தான்

பெண் : நம்பினேன் மகராஜனே

பெண் : மஞ்சள் பூசுவேன்

உந்தன் பேரைச் சொல்லி நானே

இரவில் மடி மேல் தாலாட்டுவேன்

நெற்றிக் குங்குமம்

உந்தன் நெஞ்சில் சேரும் வண்ணம்

வெள்ளமே நதியில் நீராட்டுவேன்

ஆண் : அச்சம் என்பதொன்று

இங்கு மிச்சம் இல்லை என்று

பச்சை வண்ணப் பூவே

அந்தப் பாடல் சொல்லு இன்று

பெண் : அன்னை தந்தை

எல்லாம் நீயாக

இந்த அன்னம் வந்தாள்

உந்தன் சேயாக

பெண் : நம்பினேன் மகராஜனே

நம்பியது வீணில்லையே

ஆண் : தென்றல் என்பது

எந்தன் தோட்டம் வந்த போது

அடடா அது ஓர் பெண்ணானதோ

ஆண் : செம்மீன் என்பது

எந்தன் ஓடை வந்த போது

அதுவோ முகத்தில் கண்ணானதோ

பெண் : கோடை வெயில் வாட்ட

இந்த கோதை வந்த வேளை

வாடை காற்று கொண்டு

நீயும் வாட்டம் தீர்த்த சோலை

ஆண் : உன்னை விட்டு எங்கும் செல்லாது

எந்தன் கண்கள் என்றும்

கண்ணே உன் மீது

பெண் : நம்பினேன் மகராஜனே

நம்பியது வீணில்லையே

பெண் : நன்றியை வாயாரவே சொல்ல

ஓர் மொழி இல்லையே

கண்ணன் போல் கொடுத்தாயே

வண்ணப் பூஞ்சேலை

இல்லையில் அவமானம்தான்

திரௌபதி தனைக் காத்த

தெய்வம் போல் நீயே

கண்ணனின் அவதாரம்தான்

கண்ணனின் அவதாரம்தான்

கண்ணனின் அவதாரம்தான்

Song information

Singers: Mano and Shoba

Music by: Ilayaraja

Release information: From Kattalai (1993) · Lyricist: Vaali

Explore this song